சென்னை மாநகராட்சியில் திமுக-பாமக மோதல்
சென்னை: வன்னியர் சங்கத் தலைவரும் பாமக பிரமுகருமான காடுவெட்டி குரு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது தொடர்பாக சென்னை மாநகராட்சியில் திமுக-பாமக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பாமக கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்தனர்.
அதே போல அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலும் மாநகராட்சியில் வாக்குவாதம் நடந்தது.
சென்னை மாநகராட்சி மாமன்றத்தின் கூட்டம் இன்று நடந்தது. திமுகவைச் சேர்ந்த மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆணையர் ராஜேஷ் லக்கானி முன்னிலையில் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பேசிய பாமக மாநகராட்சித் தலைவர் ஜெயராமன்,
காடுவெட்டி குரு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யபட்டதை கடுமையாக விமர்சித்தார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். பதிலுக்கு பாமகவினரும் கத்தினர்.
இதையடுத்து மன்றத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதைத் தொடர்ந்து ஜெயராமனின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க மேயர் உத்தரவிட்டார்.
ஆனால் தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்யவேண்டும் என்று ஜெயராமன் மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு மேயர் சம்மதிக்காததால், ஜெயராமன் தலைமையில் பாமக கவுன்சிலர்கள் 16 பேரும் வெளிநடப்பு செய்தனர்.
இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தேவி பேசுகையில், மக்களவையில் அரசுக்கு கிடைத்த வெற்றி ஏற்புடையதல்ல என்று கூறி காங்கிரஸை தாக்கினார்.
இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த மேயர்,
மாநகராட்சி பள்ளிகளில் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற 28 மாணவ, மாணவியருக்கு ரூ. 8 லட்சம் செலவில் லாப்டாப்கள் வழங்கப்படும்.
தி.நகர் போத்தீஸ் அருகே கட்டப்பட்டுள்ள மேம்பாலம் அடுத்த மாதம் 14ம் தேதி உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்படும் என்றார்.
Source: Oneindia
Best Tamil films
Wednesday, July 30, 2008
அமைச்சர்கள் என்.கே.கே.பி. ராஜா, சுரேஷ் ராஜனை நீக்க வேண்டும்: ஜெ.
Jayalalitha
சென்னை: கட்டப்பஞ்சாயத்து நடத்தி ஈரோடு மாவட்ட தம்பதியைக் கடத்தி நிலத்தை அபகரிக்க முயன்ற கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா மற்றும் அரசு அதிகாரியை ஜாதிப் பெயரைச் சொல்லி பணி செய்ய விடாமல் தடுத்த சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் ஆகியோரை உடனடியாக முதல்வர் கருணாநிதி பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கும் நிகழ்ச்சி வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போது தன்னை தமிழக சுற்றுலா மற்றும் பதிவுத்துறை அமைச்சர் என்.சுரேஷ்ராஜன், அரசு வழக்கறிஞர் ஆர்.மகேஷ் மற்றும் அவரோடு வந்த அடியாட்கள் சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாகவும், கொலை செய்ய முயன்றதாகவும் தனித் துணை ஆட்சியர் செ.ஜனார்த்தனன் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சி தலைவருக்கு புகார் கடிதம் கொடுத்துள்ளார்.
3 மாத கால தாமதத்திற்குப்பின் இந்த புகாரின் அடிப்படையில் அமைச்சர் சுரேஷ்ராஜன் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 147, 294 (பி), 332,120 (பி), 307 மற்றும் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் பிரிவு 3 (1) (எக்ஸ்) ஆகியவற்றின் கீழ் வடசேரி காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நிலம் தொடர்பாக எழுப்பப்பட்ட பிரச்சனையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பழனிச்சாமி, அவரது மனைவி மலர்விழி மற்றும் அவரது மகன் சிவபாலன் ஆகியோரை கடத்தியதோடு மட்டுமல்லாமல் கொன்று விடுவதாகவும் கைத்தறி அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா மிரட்டியுள்ளார்.
இந்த பிரச்சனையில் சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டதோடு அமைச்சர் ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.
மாநில அமைச்சர்களே சட்டத்தை மீறி செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அமைச்சர்கள் சுரேஷ்ராஜன், என்.கே.கே.பி.ராஜா ஆகியோர் தொடர்ந்து அமைச்சரவையில் அமைச்சர்களாக பணியாற்றும் தகுதியை இழந்துவிட்டனர்.
மேலும், தங்களது அதிகார பலத்தை பயன்படுத்தி வழக்குகளில் உள்ள நியாயத்தை சீர்குலைக்கும் முயற்சிகளில் அவர்கள் ஈடுபடக்கூடும். இருவர் மீதும் ஆதாரபூர்வமாக கடுமையான புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் இருவரும் தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் பதவிகளை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.
அவர்கள் ராஜினாமா செய்ய முன்வராவிட்டால் அவர்களை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க முதலமைச்சர் கருணாநிதி முன் வர வேண்டும் என்று ஜெயலலிதா கோரியுள்ளார்.
Source: Oneindia
Jayalalitha
சென்னை: கட்டப்பஞ்சாயத்து நடத்தி ஈரோடு மாவட்ட தம்பதியைக் கடத்தி நிலத்தை அபகரிக்க முயன்ற கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா மற்றும் அரசு அதிகாரியை ஜாதிப் பெயரைச் சொல்லி பணி செய்ய விடாமல் தடுத்த சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் ஆகியோரை உடனடியாக முதல்வர் கருணாநிதி பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கும் நிகழ்ச்சி வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போது தன்னை தமிழக சுற்றுலா மற்றும் பதிவுத்துறை அமைச்சர் என்.சுரேஷ்ராஜன், அரசு வழக்கறிஞர் ஆர்.மகேஷ் மற்றும் அவரோடு வந்த அடியாட்கள் சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாகவும், கொலை செய்ய முயன்றதாகவும் தனித் துணை ஆட்சியர் செ.ஜனார்த்தனன் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சி தலைவருக்கு புகார் கடிதம் கொடுத்துள்ளார்.
3 மாத கால தாமதத்திற்குப்பின் இந்த புகாரின் அடிப்படையில் அமைச்சர் சுரேஷ்ராஜன் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 147, 294 (பி), 332,120 (பி), 307 மற்றும் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் பிரிவு 3 (1) (எக்ஸ்) ஆகியவற்றின் கீழ் வடசேரி காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நிலம் தொடர்பாக எழுப்பப்பட்ட பிரச்சனையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பழனிச்சாமி, அவரது மனைவி மலர்விழி மற்றும் அவரது மகன் சிவபாலன் ஆகியோரை கடத்தியதோடு மட்டுமல்லாமல் கொன்று விடுவதாகவும் கைத்தறி அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா மிரட்டியுள்ளார்.
இந்த பிரச்சனையில் சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டதோடு அமைச்சர் ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.
மாநில அமைச்சர்களே சட்டத்தை மீறி செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அமைச்சர்கள் சுரேஷ்ராஜன், என்.கே.கே.பி.ராஜா ஆகியோர் தொடர்ந்து அமைச்சரவையில் அமைச்சர்களாக பணியாற்றும் தகுதியை இழந்துவிட்டனர்.
மேலும், தங்களது அதிகார பலத்தை பயன்படுத்தி வழக்குகளில் உள்ள நியாயத்தை சீர்குலைக்கும் முயற்சிகளில் அவர்கள் ஈடுபடக்கூடும். இருவர் மீதும் ஆதாரபூர்வமாக கடுமையான புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் இருவரும் தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் பதவிகளை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.
அவர்கள் ராஜினாமா செய்ய முன்வராவிட்டால் அவர்களை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க முதலமைச்சர் கருணாநிதி முன் வர வேண்டும் என்று ஜெயலலிதா கோரியுள்ளார்.
Source: Oneindia
Tuesday, July 29, 2008
மும்பை ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
மும்பை: மும்பையில் உள்ள கல்யாண், அம்பேர்நாத் ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தானேவில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலையில் இதுகுறித்த மிரட்டல் கடிதம் வந்தது. அதில் கல்யாண் மற்றும் அம்பேர்நாத் ரயில் நிலையங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை
வெடித்துச் சிதறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து மோப்ப நாய் படையும், வெடிகுண்டு நிபுணர்களும் அங்கு விரைந்தனர். இரு ரயில் நிலையங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அது வெறும் புரளி எனத் தெரிய வந்தது.
இந்த நிலையில், அம்பேர்நாத் காவல் நிலையத்திற்கும் ஒரு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், பெங்களூர், அகமதாபாத்தைத் தொடர்ந்து கல்யாண், அம்பேர்நாத் ரயில் நிலையங்களும் குண்டு வைத்து தகர்க்கப்படும் என தெரிவித்தார்.
இந்த தகவல்கள் புரளியாக இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு ரயில் நிலையங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Source: Oneindia
மும்பை: மும்பையில் உள்ள கல்யாண், அம்பேர்நாத் ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தானேவில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலையில் இதுகுறித்த மிரட்டல் கடிதம் வந்தது. அதில் கல்யாண் மற்றும் அம்பேர்நாத் ரயில் நிலையங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை
வெடித்துச் சிதறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து மோப்ப நாய் படையும், வெடிகுண்டு நிபுணர்களும் அங்கு விரைந்தனர். இரு ரயில் நிலையங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அது வெறும் புரளி எனத் தெரிய வந்தது.
இந்த நிலையில், அம்பேர்நாத் காவல் நிலையத்திற்கும் ஒரு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், பெங்களூர், அகமதாபாத்தைத் தொடர்ந்து கல்யாண், அம்பேர்நாத் ரயில் நிலையங்களும் குண்டு வைத்து தகர்க்கப்படும் என தெரிவித்தார்.
இந்த தகவல்கள் புரளியாக இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு ரயில் நிலையங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Source: Oneindia
மணிப்பூர் மருத்துவமனையில் கையெறி குண்டு சிக்கியது
இம்பால்: நாட்டின் பல்வேறு நகரங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் சிக்கி வரும் நிலையில், மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனை வளாகத்தில் கையெறி குண்டு ஒன்று சிக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூர், அகமதாபாத் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், ராஜஸ்தானில் அடுத்தடுத்து குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன
இந்த நிலையில் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனை வளாகத்தில் கையெறி குண்டு நேற்று சிக்கியது.
மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு முது நிலை டாக்டரின் அறை அருகே இந்த வெடிகுண்டு கிடந்தது. இதைப் பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார், வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் கையெறி குண்டை அங்கிருந்து மீட்டு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்று வெடிக்கச் செய்தனர்.
மருத்துவமனையில் கையெறி குண்டு சிக்கியதைத் தொடர்ந்து இம்பால் மற்றும் மணிப்பூர் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Source: Oneindia
இம்பால்: நாட்டின் பல்வேறு நகரங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் சிக்கி வரும் நிலையில், மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனை வளாகத்தில் கையெறி குண்டு ஒன்று சிக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூர், அகமதாபாத் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், ராஜஸ்தானில் அடுத்தடுத்து குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன
இந்த நிலையில் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனை வளாகத்தில் கையெறி குண்டு நேற்று சிக்கியது.
மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு முது நிலை டாக்டரின் அறை அருகே இந்த வெடிகுண்டு கிடந்தது. இதைப் பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார், வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் கையெறி குண்டை அங்கிருந்து மீட்டு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்று வெடிக்கச் செய்தனர்.
மருத்துவமனையில் கையெறி குண்டு சிக்கியதைத் தொடர்ந்து இம்பால் மற்றும் மணிப்பூர் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Source: Oneindia
மணிப்பூர் மருத்துவமனையில் கையெறி குண்டு சிக்கியது
இம்பால்: நாட்டின் பல்வேறு நகரங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் சிக்கி வரும் நிலையில், மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனை வளாகத்தில் கையெறி குண்டு ஒன்று சிக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூர், அகமதாபாத் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், ராஜஸ்தானில் அடுத்தடுத்து குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன
இந்த நிலையில் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனை வளாகத்தில் கையெறி குண்டு நேற்று சிக்கியது.
மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு முது நிலை டாக்டரின் அறை அருகே இந்த வெடிகுண்டு கிடந்தது. இதைப் பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார், வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் கையெறி குண்டை அங்கிருந்து மீட்டு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்று வெடிக்கச் செய்தனர்.
மருத்துவமனையில் கையெறி குண்டு சிக்கியதைத் தொடர்ந்து இம்பால் மற்றும் மணிப்பூர் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Source: Oneindia
இம்பால்: நாட்டின் பல்வேறு நகரங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் சிக்கி வரும் நிலையில், மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனை வளாகத்தில் கையெறி குண்டு ஒன்று சிக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூர், அகமதாபாத் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், ராஜஸ்தானில் அடுத்தடுத்து குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன
இந்த நிலையில் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனை வளாகத்தில் கையெறி குண்டு நேற்று சிக்கியது.
மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு முது நிலை டாக்டரின் அறை அருகே இந்த வெடிகுண்டு கிடந்தது. இதைப் பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார், வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் கையெறி குண்டை அங்கிருந்து மீட்டு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்று வெடிக்கச் செய்தனர்.
மருத்துவமனையில் கையெறி குண்டு சிக்கியதைத் தொடர்ந்து இம்பால் மற்றும் மணிப்பூர் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Source: Oneindia
மதுரையில் பதுக்கி வைக்கப்பட்ட வெடிபொருட்கள் மீட்பு
மதுரை: மதுரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வெடிபொருட்களை நெல்லை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
நெல்லை மற்றும் சென்னையில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த திட்டமிட்டிருந்தது தொடர்பாக முகம்மது கபூர் என்பவரை நெல்லை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், மதுரை பாண்டி கோயில் பகுதியில், வெடிபொருட்களைப் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து நெல்லை போலீஸார் மதுரை விரைந்தனர். பாண்டி கோவில் பகுதியில் உள்ள ரிங் ரோடு பகுதியில், புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ வெடிபொருட்களை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
மதுரையில் வெடிபொருட்கள் சிக்கியதைத் தொடர்ந்து மதுரையிலும் சதிச் செயலுக்குத் திட்டமிடப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். எனவே மதுரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே மீனாட்சி அம்மன் கோயில் தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பதாக மத்திய உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது நினைவிருக்கலாம்.
Source: Oneindia
மதுரை: மதுரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வெடிபொருட்களை நெல்லை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
நெல்லை மற்றும் சென்னையில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த திட்டமிட்டிருந்தது தொடர்பாக முகம்மது கபூர் என்பவரை நெல்லை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், மதுரை பாண்டி கோயில் பகுதியில், வெடிபொருட்களைப் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து நெல்லை போலீஸார் மதுரை விரைந்தனர். பாண்டி கோவில் பகுதியில் உள்ள ரிங் ரோடு பகுதியில், புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ வெடிபொருட்களை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
மதுரையில் வெடிபொருட்கள் சிக்கியதைத் தொடர்ந்து மதுரையிலும் சதிச் செயலுக்குத் திட்டமிடப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். எனவே மதுரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே மீனாட்சி அம்மன் கோயில் தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பதாக மத்திய உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது நினைவிருக்கலாம்.
Source: Oneindia
Monday, July 28, 2008
மதுரையில் பதுக்கி வைக்கப்பட்ட வெடிபொருட்கள் மீட்பு
மதுரை: மதுரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வெடிபொருட்களை நெல்லை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
நெல்லை மற்றும் சென்னையில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த திட்டமிட்டிருந்தது தொடர்பாக முகம்மது கபூர் என்பவரை நெல்லை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், மதுரை பாண்டி கோயில் பகுதியில், வெடிபொருட்களைப் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து நெல்லை போலீஸார் மதுரை விரைந்தனர். பாண்டி கோவில் பகுதியில் உள்ள ரிங் ரோடு பகுதியில், புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ வெடிபொருட்களை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
மதுரையில் வெடிபொருட்கள் சிக்கியதைத் தொடர்ந்து மதுரையிலும் சதிச் செயலுக்குத் திட்டமிடப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். எனவே மதுரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே மீனாட்சி அம்மன் கோயில் தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பதாக மத்திய உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது நினைவிருக்கலாம்.
Source: Oneindia
மதுரை: மதுரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வெடிபொருட்களை நெல்லை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
நெல்லை மற்றும் சென்னையில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த திட்டமிட்டிருந்தது தொடர்பாக முகம்மது கபூர் என்பவரை நெல்லை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், மதுரை பாண்டி கோயில் பகுதியில், வெடிபொருட்களைப் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து நெல்லை போலீஸார் மதுரை விரைந்தனர். பாண்டி கோவில் பகுதியில் உள்ள ரிங் ரோடு பகுதியில், புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ வெடிபொருட்களை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
மதுரையில் வெடிபொருட்கள் சிக்கியதைத் தொடர்ந்து மதுரையிலும் சதிச் செயலுக்குத் திட்டமிடப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். எனவே மதுரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே மீனாட்சி அம்மன் கோயில் தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பதாக மத்திய உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது நினைவிருக்கலாம்.
Source: Oneindia
பிரதமர், சோனியா அகமதாபாத் வருகை
டெல்லி:குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்த அகமதாபாத்துக்கு பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செல்கின்றனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மருத்துவமனைகள் உள்பட 16 இடங்களில் தொடர்ச்சியாக குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 49 பேர் பரிதாபமாக பலியாயினர். 162 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாஜக தலைவர் அத்வானி நேற்று அகமதாபாத் சென்றார். சம்பவம் நடந்த இடங்களை பார்வையிட்டார். குண்டுவெடிப்பில் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந் நிலையில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோர் இன்று அகமதாபாத் செல்கின்றனர். குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிகளை பார்வையிடுகின்றனர்.
குண்டுவெடிப்பில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை சென்று பார்வையிடுகின்றனர்.
Source: Oneindia
டெல்லி:குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்த அகமதாபாத்துக்கு பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செல்கின்றனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மருத்துவமனைகள் உள்பட 16 இடங்களில் தொடர்ச்சியாக குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 49 பேர் பரிதாபமாக பலியாயினர். 162 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாஜக தலைவர் அத்வானி நேற்று அகமதாபாத் சென்றார். சம்பவம் நடந்த இடங்களை பார்வையிட்டார். குண்டுவெடிப்பில் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந் நிலையில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோர் இன்று அகமதாபாத் செல்கின்றனர். குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிகளை பார்வையிடுகின்றனர்.
குண்டுவெடிப்பில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை சென்று பார்வையிடுகின்றனர்.
Source: Oneindia
முண்டாசு கட்டிவிட்டால் விவசாயிகள் நண்பனா: விஜய்காந்துக்கு கருணாநிதி சூடு
சென்னை: தலையிலே முண்டாசு கட்டி விட்டாலே விவசாயிகளின் நண்பனாகிவிட முடியாது என விஜய்காந்தை முதல்வர் கருணாநிதி தாக்கினார்.
நேற்று தஞ்சாவூரில் நடந்த தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் தலையில் பச்சை முண்டாசு அனிந்து கொண்டு முதல்வரைத் தாக்கினார் விஜயகாந்த். அதற்கு பதில் தரும் விதத்தில் முதல்வர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
கேள்வி: விவசாயிகளை வஞ்சித்தவர் கருணாநிதி என்று கொட்டை எழுத்துத் தலைப்பு போட்டு 'தினமணி' ஒருவரது (விஜய்காந்த்) பிதற்றலை பேச்சு என்ற பெயரால் வெளியிட்டிருக்கிறதே?
பதில்: ஆமாம்- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியதும்- 5வது முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் ரூ. 7,000 கோடி விவசாயிகள் கடனை ரத்து செய்ததும், யாரையுமே வஞ்சித்து அறியாத இந்த வாய்மையாளருக்கு வஞ்சித்த செயலாகத் தோன்றுகிறது போலும்!
விவசாயிகளுக்காக திமுக அரசு செய்த சாதனைகளின் பட்டியல் வேண்டுமா? இதோ:
இந்தியாவிலேயே முதன் முதலாக 1990ல் திமுக அரசு தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது.
டிசம்பர் 1996ல் ஏற்பட்ட வெள்ளச்சேதம் காரணமாக விளைபொருள் இழப்புக்காக கழக அரசினால் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை ரூ. 55.15 கோடி. இதன் மூலம் பயன் பெற்ற விவசாயிகள் 10,05,166 பேர்.
மீண்டும் நவம்பர் 1997ல் ஏற்பட்ட வெள்ளச் சேதம் காரணமாக-விவசாயிகளுக்கு கழக அரசினால் வழங்கப்பட்ட பயிர்கள் இழப்பீட்டுத் தொகை உட்பட வெள்ள நிவாரணம் ரூ.59 கோடி. இதன் மூலம் பயனடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 2,50,297 பேர்.
மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கழக அரசினால் ரத்து செய்யப்பட்ட நிலவரி மதிப்பு ரூ.44 கோடி.
இயற்கைச் சீற்றத்தால் ஆடு இறந்தால் ரூ. 1000; மாடு இறந்தால் ரூ.5,000; கன்று இறந்தால் ரூ. 3,000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று கழக அரசினால் அறிவிக்கப்பட்டு அவ்வாறே வழங்கப்பட்டும் வருகிறது.
கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு 25,000 ரூபாய் வரை வழங்கப்படும் கடன் தொகைக்கு விதிக்கப்படும் வட்டி குறைப்பு,
சிறிய, பெரிய விவசாயிகள் அனைவருக்கும் அபராத வட்டி தள்ளுபடி,
கடன் தொகையை முறையாக திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு கடன் தொகையில் 7 சதவிகிதம் வட்டி ஊக்கத்தொகையாக வழங்கியது,
நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ. 100லிருந்து ரூ. 400 ஆக கழக அரசிலே உயர்த்தப்பட்டது.
விவசாயிகள் பாசன நீரை எடுத்துச் செல்ல அரசு நிலங்களில் பதிக்கும் குழாய்களுக்காக விதிக்கப்பட்டு வந்த பாதைக் கட்டணம் ரத்து,
விவசாயத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்த்தப்பட்டது,
விவசாயத் தொழிலாளர்களுக்கென்று தனியாக நல வாரியம் அமைத்தது,
விவசாயிகளின் நலனைக் கருதி 100க்கு மேற்பட்ட உழவர் சந்தைகளை தமிழகமெங்கும் அமைத்து தந்தது இந்த அரசு தான்.
நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு தரிசு நிலங்களைப் பண்படுத்தி இலவசமாகஅளிக்கும் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சத்து 51 ஆயிரம் ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு 1 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலத்தை இந்த அரசு இலவசமாக வழங்கியது,
நெல் கொள்முதல் விலையை உயர்த்தியது எல்லாம் கழக அரசு செய்தது தான்.
கேள்வி: காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட தமிழக அரசின் வழக்கை 1971ம் ஆண்டு இந்திராகாந்தி கேட்டுக் கொண்டதின் பேரில் கருணாநிதி திரும்பப் பெற்றது விவசாயிகளை வஞ்சித்த செயல் அல்லவா? என்று அதே பிரமுகர் விஷம் கக்கியிருக்கிறாரே?
பதில்: காவிரிப் பிரச்சினையில் கர்நாடக முதல்வருடன் பேசி நல்ல முடிவுக்கு வரவேண்டுமேயானால்- அதற்கு குறுக்கே நிற்கிற உச்ச நீதிமன்ற வழக்கை வாபஸ் பெறுவது நல்லது என்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கேட்டுக் கொண்டதால்; தமிழக திமுக அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அந்தத் தலைவர்களின் கருத்துப்படி தான், வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது.
அதுவும் அந்த வழக்கை எப்போது வேண்டுமானாலும் திரும்பத் தொடரலாம் என்ற உறுதியான நிபந்தனையுடன் தான் வாபஸ் பெறப்பட்டது என்பதையும்; அந்த அவசரக்கார அரசியல்வாதிகள் அறிந்து கொள்வது நல்லது. தொடர்ந்து நடத்திய உச்சநீதிமன்ற வழக்கின் முடிவாகத் தான் நமது இடைவிடா முயற்சியின் காரணமாகத் தான் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது என்பதையும்- அந்த நடுவர் மன்றத் தீர்ப்பு வந்த பிறகும்; இன்னமும் கர்நாடக மாநிலம், காவிரித் தண்ணீரை தமிழகத்திற்கு ஒழுங்காக வழங்கிட ஒப்பவில்லை என்பதையும் விபரமறிந்த வர்கள், விளக்கமாகப் புரிந்து கொண்டு தானிருக்கிறார்கள்.
கேள்வி: வருமான வரித்துறைக்குப் பயந்து தான் வழக்கை வாபஸ் வாங்கியதாக அந்தப் பிரமுகர் பேசியதாக பிரசுரித்திருக்கிறதே?
பதில்: வருமான வரிக்குப் பயந்து இப்போது காங்கிரஸ்காரர்கள் வீட்டு வாசலில் காத்துக் கிடப்போர் யார் என்று நாட்டுக்கே தெரியுமே!
கேள்வி: ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் பற்றியும் அந்தப் பிரமுகர் உளறியிருக்கிறாரே?
பதில்: பாவம், ஓகேனக்கல் திட்டத்தின் வரலாறு அவருக்குத் தெரியாது- ஓகேனக்கல் திட்டத்தைக் கொண்டு வர ஏன் இத்தனை ஆண்டுகள் தாமதம் என்கிறார். இத்திட்டம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்க திட்டமிடப்பட்டு, ஜப்பான் நாட்டு உதவியை நாடியிருந்தோம். அப்போது 'போக்ரான்' குண்டு பரிசோதனை நடைபெற்ற காரணத்தால், ஜப்பான் நாட்டிலிருந்து வருமென்று எதிர்பார்த்த கடனைத் தர அவர்கள் மறுத்து விட்டார்கள்.
அதன் பிறகு உலக வங்கியிடமிருந்து கடன் பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு, அதுவும் நடைமுறைக்கு வரவில்லை. அதனால் கடந்த ஆட்சியில் தாமதம் ஏற்பட்டது உண்மை.
ஆனால் 2006ல் திமுகழக ஆட்சி வந்தவுடன் ஜப்பானிடமே கடன் பெற முயற்சி மேற்கொண்டு, உள்ளாட்சித்துறை அமைச்சர் தம்பி மு.க. ஸ்டாலினும், அதிகாரிகளும் நேரிலேயே சென்று அந்த முயற்சியிலே வெற்றி பெற்று, ஜப்பான் வங்கி தற்போது கடன் தர ஒப்புக் கொண்டுள்ளது.
விவசாயிகளைப் பற்றிப் பேச தலையிலே முண்டாசு கட்டி விட்டாலே விவசாயிகளின் நண்பனாகிவிட முடியாது. அவரது பேச்சை வெளியிட்ட நாளேடு எப்படிப்பட்ட வரவேற்பு அந்தக் கூட்டத்திலே இருந்தது என்பதையும் எழுதியுள்ளது.
போலீசார் அனுமதி வழங்க மறுத்த அண்ணா சிலை அருகே வேனில் நின்ற வாறு அவர் பேசத் துவங்கினார்.
அதனால் பந்தலில் காத்திருந்த முன்னணித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் நொந்து போயினர். பேசிய தகவலையே திரும்பத்திரும்ப அவர் பேசியதுடன், பல முறை டென்ஷன் ஆகி வேனுக்குள் அமர்ந்து கொண்டார்.
தொண்டர்களை பல முறை ஒருமையில் கடிந்து கொண்டார். காவிரி பிரச்சனை உட்பட பல தகவல்களை அவர் தவறான தகவல்களுடன் பேசியது, டெல்டா விவசாயிகளை குழப்பம் அடையச் செய்தது என்று அந்த ஏடு எழுதியிருப்பதிலிருந்தே அந்தப் பிரமுகரின் பேச்சைப் பற்றி சுலபமாகப் புரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
Source: Oneindia
சென்னை: தலையிலே முண்டாசு கட்டி விட்டாலே விவசாயிகளின் நண்பனாகிவிட முடியாது என விஜய்காந்தை முதல்வர் கருணாநிதி தாக்கினார்.
நேற்று தஞ்சாவூரில் நடந்த தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் தலையில் பச்சை முண்டாசு அனிந்து கொண்டு முதல்வரைத் தாக்கினார் விஜயகாந்த். அதற்கு பதில் தரும் விதத்தில் முதல்வர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
கேள்வி: விவசாயிகளை வஞ்சித்தவர் கருணாநிதி என்று கொட்டை எழுத்துத் தலைப்பு போட்டு 'தினமணி' ஒருவரது (விஜய்காந்த்) பிதற்றலை பேச்சு என்ற பெயரால் வெளியிட்டிருக்கிறதே?
பதில்: ஆமாம்- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியதும்- 5வது முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் ரூ. 7,000 கோடி விவசாயிகள் கடனை ரத்து செய்ததும், யாரையுமே வஞ்சித்து அறியாத இந்த வாய்மையாளருக்கு வஞ்சித்த செயலாகத் தோன்றுகிறது போலும்!
விவசாயிகளுக்காக திமுக அரசு செய்த சாதனைகளின் பட்டியல் வேண்டுமா? இதோ:
இந்தியாவிலேயே முதன் முதலாக 1990ல் திமுக அரசு தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது.
டிசம்பர் 1996ல் ஏற்பட்ட வெள்ளச்சேதம் காரணமாக விளைபொருள் இழப்புக்காக கழக அரசினால் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை ரூ. 55.15 கோடி. இதன் மூலம் பயன் பெற்ற விவசாயிகள் 10,05,166 பேர்.
மீண்டும் நவம்பர் 1997ல் ஏற்பட்ட வெள்ளச் சேதம் காரணமாக-விவசாயிகளுக்கு கழக அரசினால் வழங்கப்பட்ட பயிர்கள் இழப்பீட்டுத் தொகை உட்பட வெள்ள நிவாரணம் ரூ.59 கோடி. இதன் மூலம் பயனடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 2,50,297 பேர்.
மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கழக அரசினால் ரத்து செய்யப்பட்ட நிலவரி மதிப்பு ரூ.44 கோடி.
இயற்கைச் சீற்றத்தால் ஆடு இறந்தால் ரூ. 1000; மாடு இறந்தால் ரூ.5,000; கன்று இறந்தால் ரூ. 3,000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று கழக அரசினால் அறிவிக்கப்பட்டு அவ்வாறே வழங்கப்பட்டும் வருகிறது.
கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு 25,000 ரூபாய் வரை வழங்கப்படும் கடன் தொகைக்கு விதிக்கப்படும் வட்டி குறைப்பு,
சிறிய, பெரிய விவசாயிகள் அனைவருக்கும் அபராத வட்டி தள்ளுபடி,
கடன் தொகையை முறையாக திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு கடன் தொகையில் 7 சதவிகிதம் வட்டி ஊக்கத்தொகையாக வழங்கியது,
நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ. 100லிருந்து ரூ. 400 ஆக கழக அரசிலே உயர்த்தப்பட்டது.
விவசாயிகள் பாசன நீரை எடுத்துச் செல்ல அரசு நிலங்களில் பதிக்கும் குழாய்களுக்காக விதிக்கப்பட்டு வந்த பாதைக் கட்டணம் ரத்து,
விவசாயத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்த்தப்பட்டது,
விவசாயத் தொழிலாளர்களுக்கென்று தனியாக நல வாரியம் அமைத்தது,
விவசாயிகளின் நலனைக் கருதி 100க்கு மேற்பட்ட உழவர் சந்தைகளை தமிழகமெங்கும் அமைத்து தந்தது இந்த அரசு தான்.
நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு தரிசு நிலங்களைப் பண்படுத்தி இலவசமாகஅளிக்கும் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சத்து 51 ஆயிரம் ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு 1 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலத்தை இந்த அரசு இலவசமாக வழங்கியது,
நெல் கொள்முதல் விலையை உயர்த்தியது எல்லாம் கழக அரசு செய்தது தான்.
கேள்வி: காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட தமிழக அரசின் வழக்கை 1971ம் ஆண்டு இந்திராகாந்தி கேட்டுக் கொண்டதின் பேரில் கருணாநிதி திரும்பப் பெற்றது விவசாயிகளை வஞ்சித்த செயல் அல்லவா? என்று அதே பிரமுகர் விஷம் கக்கியிருக்கிறாரே?
பதில்: காவிரிப் பிரச்சினையில் கர்நாடக முதல்வருடன் பேசி நல்ல முடிவுக்கு வரவேண்டுமேயானால்- அதற்கு குறுக்கே நிற்கிற உச்ச நீதிமன்ற வழக்கை வாபஸ் பெறுவது நல்லது என்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கேட்டுக் கொண்டதால்; தமிழக திமுக அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அந்தத் தலைவர்களின் கருத்துப்படி தான், வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது.
அதுவும் அந்த வழக்கை எப்போது வேண்டுமானாலும் திரும்பத் தொடரலாம் என்ற உறுதியான நிபந்தனையுடன் தான் வாபஸ் பெறப்பட்டது என்பதையும்; அந்த அவசரக்கார அரசியல்வாதிகள் அறிந்து கொள்வது நல்லது. தொடர்ந்து நடத்திய உச்சநீதிமன்ற வழக்கின் முடிவாகத் தான் நமது இடைவிடா முயற்சியின் காரணமாகத் தான் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது என்பதையும்- அந்த நடுவர் மன்றத் தீர்ப்பு வந்த பிறகும்; இன்னமும் கர்நாடக மாநிலம், காவிரித் தண்ணீரை தமிழகத்திற்கு ஒழுங்காக வழங்கிட ஒப்பவில்லை என்பதையும் விபரமறிந்த வர்கள், விளக்கமாகப் புரிந்து கொண்டு தானிருக்கிறார்கள்.
கேள்வி: வருமான வரித்துறைக்குப் பயந்து தான் வழக்கை வாபஸ் வாங்கியதாக அந்தப் பிரமுகர் பேசியதாக பிரசுரித்திருக்கிறதே?
பதில்: வருமான வரிக்குப் பயந்து இப்போது காங்கிரஸ்காரர்கள் வீட்டு வாசலில் காத்துக் கிடப்போர் யார் என்று நாட்டுக்கே தெரியுமே!
கேள்வி: ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் பற்றியும் அந்தப் பிரமுகர் உளறியிருக்கிறாரே?
பதில்: பாவம், ஓகேனக்கல் திட்டத்தின் வரலாறு அவருக்குத் தெரியாது- ஓகேனக்கல் திட்டத்தைக் கொண்டு வர ஏன் இத்தனை ஆண்டுகள் தாமதம் என்கிறார். இத்திட்டம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்க திட்டமிடப்பட்டு, ஜப்பான் நாட்டு உதவியை நாடியிருந்தோம். அப்போது 'போக்ரான்' குண்டு பரிசோதனை நடைபெற்ற காரணத்தால், ஜப்பான் நாட்டிலிருந்து வருமென்று எதிர்பார்த்த கடனைத் தர அவர்கள் மறுத்து விட்டார்கள்.
அதன் பிறகு உலக வங்கியிடமிருந்து கடன் பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு, அதுவும் நடைமுறைக்கு வரவில்லை. அதனால் கடந்த ஆட்சியில் தாமதம் ஏற்பட்டது உண்மை.
ஆனால் 2006ல் திமுகழக ஆட்சி வந்தவுடன் ஜப்பானிடமே கடன் பெற முயற்சி மேற்கொண்டு, உள்ளாட்சித்துறை அமைச்சர் தம்பி மு.க. ஸ்டாலினும், அதிகாரிகளும் நேரிலேயே சென்று அந்த முயற்சியிலே வெற்றி பெற்று, ஜப்பான் வங்கி தற்போது கடன் தர ஒப்புக் கொண்டுள்ளது.
விவசாயிகளைப் பற்றிப் பேச தலையிலே முண்டாசு கட்டி விட்டாலே விவசாயிகளின் நண்பனாகிவிட முடியாது. அவரது பேச்சை வெளியிட்ட நாளேடு எப்படிப்பட்ட வரவேற்பு அந்தக் கூட்டத்திலே இருந்தது என்பதையும் எழுதியுள்ளது.
போலீசார் அனுமதி வழங்க மறுத்த அண்ணா சிலை அருகே வேனில் நின்ற வாறு அவர் பேசத் துவங்கினார்.
அதனால் பந்தலில் காத்திருந்த முன்னணித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் நொந்து போயினர். பேசிய தகவலையே திரும்பத்திரும்ப அவர் பேசியதுடன், பல முறை டென்ஷன் ஆகி வேனுக்குள் அமர்ந்து கொண்டார்.
தொண்டர்களை பல முறை ஒருமையில் கடிந்து கொண்டார். காவிரி பிரச்சனை உட்பட பல தகவல்களை அவர் தவறான தகவல்களுடன் பேசியது, டெல்டா விவசாயிகளை குழப்பம் அடையச் செய்தது என்று அந்த ஏடு எழுதியிருப்பதிலிருந்தே அந்தப் பிரமுகரின் பேச்சைப் பற்றி சுலபமாகப் புரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
Source: Oneindia
Sunday, July 27, 2008
Font Help
ஐ.நா. மனித உரிமை ஆணைய தலைவராக தெ. ஆப்பிரிக்க தமிழ்ப் பெண்
Navaneethampillay
நியூயார்க்: ஐ.நா. மனித உரிமை ஆணைய தலைவராக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தமிழ் பெண் நீதிபதி நவநீதம் பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் தாண்டி இந்தப் பதவிக்கு இவர் வந்துள்ளார்.
67 வயதாகும் நவநீதம் பிள்ளை ஏழை தமிழ்ப் பெற்றோருக்குப் பிறந்தவர். இவரது தந்தை பஸ் டிரைவராக இருந்தார். நிறவெறி தலைவிரித்தாடியபோது அதற்கு இலக்காகி பல்வேறு இன்னல்களை சந்தித்தவர் பிள்ளை.
மிகுந்த வறுமை, நிறவெறிக் கொடுமைக்கு மத்தியிலும் சிறப்பாக படித்து சட்டப் படிப்பை முடித்தார் பிள்ளை. தென் ஆப்பிரிக்காவின் நேடால் மாகாணத்திலேயே முதல் முறையாக வழக்கறிஞரான பெண் என்ற பெருமையும் பிள்ளைக்கு உள்ளது. 1968ம் ஆண்டு வக்கீலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர் இனவெறி கொடுமைகளுக்கு எதிராக போராடினார். அதுதொடர்பான வழக்குகளில் ஆஜரானவர். முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு ஆதரவாகவும் அரசியல் வழக்குகளில் ஆஜராகிய பெருமைக்குரியவர் பிள்ளை.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த பெருமைக்குரிய பிள்ளை, 2003ம் ஆண்டு ஹேக் நகரில் உள்ள சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது அங்குதான் நீதிபதியாக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
அதற்கு முன்பு 1995ம் ஆண்டு ருவாண்டாவுக்கான சர்வதேச கிரிமினல் டிரிப்யூனலிலும் நீதிபதியாக பணியாற்றியுள்ளாளார் பிள்ளை.
தற்போது ஐ.நா மனித உரிமை ஆணைய தலைவராக இருக்கும் கனடாவின் லூயிஸ் ஆர்பரின் பதவிக்காலம் ஜூன் 30ம் தேதி முடிவடைகிறது. அதன் பின்னர் பிள்ளை அப்பொறுப்பை ஏற்பார்.
பிள்ளையின் நியமனத்திற்கு ஆரம்பத்தில் அமெரிக்கா கடும் ஆட்சேபனை தெரிவித்தது. அவரது நியமனத்தை கடுமையாகவும் எதிர்த்தது. ஜிம்பாப்வேக்கு ஆதரவான பிள்ளையின் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்து இந்த எதிர்ப்பை தெரிவித்தது அமெரிக்கா. இருப்பினும் அதை நிராகரித்த ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், பிள்ளையை இந்த உயர் பதவிக்கு நியமனம் செய்து நேற்று உத்தரவிட்டார்.
192 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொது சபையில் பிள்ளையின் நியமனத்திற்கு ஒப்புதல் பெறப்பட வேண்டும். அதன் பின்னர் நான்கு ஆண்டு காலத்திற்கு இப்பதவியை வகிப்பார் பிள்ளை.
Source: Oneindia
ஐ.நா. மனித உரிமை ஆணைய தலைவராக தெ. ஆப்பிரிக்க தமிழ்ப் பெண்
Navaneethampillay
நியூயார்க்: ஐ.நா. மனித உரிமை ஆணைய தலைவராக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தமிழ் பெண் நீதிபதி நவநீதம் பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் தாண்டி இந்தப் பதவிக்கு இவர் வந்துள்ளார்.
67 வயதாகும் நவநீதம் பிள்ளை ஏழை தமிழ்ப் பெற்றோருக்குப் பிறந்தவர். இவரது தந்தை பஸ் டிரைவராக இருந்தார். நிறவெறி தலைவிரித்தாடியபோது அதற்கு இலக்காகி பல்வேறு இன்னல்களை சந்தித்தவர் பிள்ளை.
மிகுந்த வறுமை, நிறவெறிக் கொடுமைக்கு மத்தியிலும் சிறப்பாக படித்து சட்டப் படிப்பை முடித்தார் பிள்ளை. தென் ஆப்பிரிக்காவின் நேடால் மாகாணத்திலேயே முதல் முறையாக வழக்கறிஞரான பெண் என்ற பெருமையும் பிள்ளைக்கு உள்ளது. 1968ம் ஆண்டு வக்கீலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர் இனவெறி கொடுமைகளுக்கு எதிராக போராடினார். அதுதொடர்பான வழக்குகளில் ஆஜரானவர். முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு ஆதரவாகவும் அரசியல் வழக்குகளில் ஆஜராகிய பெருமைக்குரியவர் பிள்ளை.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த பெருமைக்குரிய பிள்ளை, 2003ம் ஆண்டு ஹேக் நகரில் உள்ள சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது அங்குதான் நீதிபதியாக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
அதற்கு முன்பு 1995ம் ஆண்டு ருவாண்டாவுக்கான சர்வதேச கிரிமினல் டிரிப்யூனலிலும் நீதிபதியாக பணியாற்றியுள்ளாளார் பிள்ளை.
தற்போது ஐ.நா மனித உரிமை ஆணைய தலைவராக இருக்கும் கனடாவின் லூயிஸ் ஆர்பரின் பதவிக்காலம் ஜூன் 30ம் தேதி முடிவடைகிறது. அதன் பின்னர் பிள்ளை அப்பொறுப்பை ஏற்பார்.
பிள்ளையின் நியமனத்திற்கு ஆரம்பத்தில் அமெரிக்கா கடும் ஆட்சேபனை தெரிவித்தது. அவரது நியமனத்தை கடுமையாகவும் எதிர்த்தது. ஜிம்பாப்வேக்கு ஆதரவான பிள்ளையின் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்து இந்த எதிர்ப்பை தெரிவித்தது அமெரிக்கா. இருப்பினும் அதை நிராகரித்த ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், பிள்ளையை இந்த உயர் பதவிக்கு நியமனம் செய்து நேற்று உத்தரவிட்டார்.
192 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொது சபையில் பிள்ளையின் நியமனத்திற்கு ஒப்புதல் பெறப்பட வேண்டும். அதன் பின்னர் நான்கு ஆண்டு காலத்திற்கு இப்பதவியை வகிப்பார் பிள்ளை.
Source: Oneindia
அழகிகளுடன் கும்மாளம்-அரசு பொறியாளர் கைது!
சேலம்: ஏற்காட்டுக்கு விபச்சார அழகிகளுடன் கும்மாளமிட்டபடியே காரில் பயணித்த அரசு பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூருவில் தொடர் வெடி குண்டு வெடிப்பு காரணமாக ஏற்காடு இன்ஸ்பெக்டர் பெரியநாயகம் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரில் சில அழகிகளும், வாலிபர்கள் சிலரும் ஆபாசமான கோலத்தில் பயணித்ததை கண்டுபிடித்தனர்.
காரில் இருந்த வாலிபர்களிடம் விசாரித்தபோது, அவர்களில் ஒருவர்
சங்ககிரி டவுன் பஞ்சாயத்து இளநிலை பொறியாளர் கோவிந்தராஜ் (31) என்று தெரியவந்தது.
உடன் இருந்தவர்கள் அவரது நண்பர்களான சரவணன் (30), ரமேஷ் (30), தங்கபாஷ்யம் (25), ஷியாம் (25), பத்திரிநாத் (23), ஆகியோர் ஆவர்.
அவர்களுடன் பயணித்த விபச்சார அழகிகள் ஊர்வசி, லதா, தேவி, சத்யா, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கோவிந்தராஜ் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட பெண்களை போலீஸார் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
கோவிந்தராஜ் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ஜாமீனில் விடுதலையாகி விட்டார்.
Source: Oneindia
சேலம்: ஏற்காட்டுக்கு விபச்சார அழகிகளுடன் கும்மாளமிட்டபடியே காரில் பயணித்த அரசு பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூருவில் தொடர் வெடி குண்டு வெடிப்பு காரணமாக ஏற்காடு இன்ஸ்பெக்டர் பெரியநாயகம் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரில் சில அழகிகளும், வாலிபர்கள் சிலரும் ஆபாசமான கோலத்தில் பயணித்ததை கண்டுபிடித்தனர்.
காரில் இருந்த வாலிபர்களிடம் விசாரித்தபோது, அவர்களில் ஒருவர்
சங்ககிரி டவுன் பஞ்சாயத்து இளநிலை பொறியாளர் கோவிந்தராஜ் (31) என்று தெரியவந்தது.
உடன் இருந்தவர்கள் அவரது நண்பர்களான சரவணன் (30), ரமேஷ் (30), தங்கபாஷ்யம் (25), ஷியாம் (25), பத்திரிநாத் (23), ஆகியோர் ஆவர்.
அவர்களுடன் பயணித்த விபச்சார அழகிகள் ஊர்வசி, லதா, தேவி, சத்யா, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கோவிந்தராஜ் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட பெண்களை போலீஸார் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
கோவிந்தராஜ் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ஜாமீனில் விடுதலையாகி விட்டார்.
Source: Oneindia
அழகிகளுடன் கும்மாளம்-அரசு பொறியாளர் கைது!
சேலம்: ஏற்காட்டுக்கு விபச்சார அழகிகளுடன் கும்மாளமிட்டபடியே காரில் பயணித்த அரசு பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூருவில் தொடர் வெடி குண்டு வெடிப்பு காரணமாக ஏற்காடு இன்ஸ்பெக்டர் பெரியநாயகம் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரில் சில அழகிகளும், வாலிபர்கள் சிலரும் ஆபாசமான கோலத்தில் பயணித்ததை கண்டுபிடித்தனர்.
காரில் இருந்த வாலிபர்களிடம் விசாரித்தபோது, அவர்களில் ஒருவர்
சங்ககிரி டவுன் பஞ்சாயத்து இளநிலை பொறியாளர் கோவிந்தராஜ் (31) என்று தெரியவந்தது.
உடன் இருந்தவர்கள் அவரது நண்பர்களான சரவணன் (30), ரமேஷ் (30), தங்கபாஷ்யம் (25), ஷியாம் (25), பத்திரிநாத் (23), ஆகியோர் ஆவர்.
அவர்களுடன் பயணித்த விபச்சார அழகிகள் ஊர்வசி, லதா, தேவி, சத்யா, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கோவிந்தராஜ் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட பெண்களை போலீஸார் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
கோவிந்தராஜ் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ஜாமீனில் விடுதலையாகி விட்டார்.
Source: Oneindia
சேலம்: ஏற்காட்டுக்கு விபச்சார அழகிகளுடன் கும்மாளமிட்டபடியே காரில் பயணித்த அரசு பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூருவில் தொடர் வெடி குண்டு வெடிப்பு காரணமாக ஏற்காடு இன்ஸ்பெக்டர் பெரியநாயகம் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரில் சில அழகிகளும், வாலிபர்கள் சிலரும் ஆபாசமான கோலத்தில் பயணித்ததை கண்டுபிடித்தனர்.
காரில் இருந்த வாலிபர்களிடம் விசாரித்தபோது, அவர்களில் ஒருவர்
சங்ககிரி டவுன் பஞ்சாயத்து இளநிலை பொறியாளர் கோவிந்தராஜ் (31) என்று தெரியவந்தது.
உடன் இருந்தவர்கள் அவரது நண்பர்களான சரவணன் (30), ரமேஷ் (30), தங்கபாஷ்யம் (25), ஷியாம் (25), பத்திரிநாத் (23), ஆகியோர் ஆவர்.
அவர்களுடன் பயணித்த விபச்சார அழகிகள் ஊர்வசி, லதா, தேவி, சத்யா, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கோவிந்தராஜ் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட பெண்களை போலீஸார் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
கோவிந்தராஜ் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ஜாமீனில் விடுதலையாகி விட்டார்.
Source: Oneindia
லஷ்கர் 'ஹிட் லிஸ்ட்டில்' மீனாட்சி அம்மன் கோவில்!
Meenakshi Amman Temple
சென்னை: லஷ்கர் இ தொய்பாவின் தாக்குதல் பட்டியலில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முதலிடத்தில் இருப்பதாக தமிழக அரசை மத்திய உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் அமைதியை சீர்குலைத்து, கலவரங்களை உண்டுபண்ணி இந்தியாவின் அமைதியையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்க தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி வருகிறார்கள்.
இதுவரை பொதுமக்களின் உயிரோடு விளையாடி வந்த தீவிரவாதிகள் தற்போது மத வழிபாட்டுத் தலங்களிலும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி மதக்கலவரங்களை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பெரிய அளவிலான குண்டுவெடிப்பை ஏற்படுத்தி பெரும் பதட்டத்தை ஏற்படுத்த லஷ்கர் இ தொய்பா அமைப்பு திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுப் பிரிவு தமிழக அரசை எச்சரித்துள்ளது.
மீனாட்சி அம்மன் கோவில் தவிர நாட்டில் உள்ள முக்கிய கோவில்களுக்கும் அது குறி வைத்துள்ளது.
இதுதொடர்பான தகவல் ரா மற்றும் ஐபி மூலம் மத்திய உள்துறைக்கு வந்துள்ளது. இதையடுத்து ஐபி இயக்குநர் பி.சி. ஹல்தார், தமிழக டிஜிபி ஜெயினுக்கு எச்சரிக்கை தகவலை அனுப்பியுள்ளார்.
அதில் மீனாட்சி அம்மன் கோவில் லஷ்கர் அமைப்பின் ஹிட் லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பதாகவும், இவ்விஷயத்தில் தமிழக அரசு மிக அதிக எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மதியம் அந்த எச்சரிக்கை குறிப்பு வந்திருப்பதாக தமிழக டிஜிபி ஜெயின் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மதுரை போலீஸார் தவிர பக்கத்து மாவட்டங்களிலிருந்து கூடுதல் போலீசார் மதுரைக்கு வரவழைக்கப்படுகின்றனர். மீனாட்சியம்மன் கோயிலுக்குப் பாதுகாப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகப்படும் நபர்கள் யாரையும் உள்ளே விட வேண்டாம் என கோயில் நிர்வாகத்துக்கு போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
கோவிலின் நுழைவாயிலில் மெட்டல் டிடெக்டர் வைத்து போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டுளளனர்.
பக்தர்களை கண்காணிப்பதோடு அவர்கள் கொண்டு வரும் பூஜை பொருட்களும சோதனையிடப்படுகின்றன.
மதுரை தவிர நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்கள் அனைத்துக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Source: Oneindia
Meenakshi Amman Temple
சென்னை: லஷ்கர் இ தொய்பாவின் தாக்குதல் பட்டியலில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முதலிடத்தில் இருப்பதாக தமிழக அரசை மத்திய உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் அமைதியை சீர்குலைத்து, கலவரங்களை உண்டுபண்ணி இந்தியாவின் அமைதியையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்க தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி வருகிறார்கள்.
இதுவரை பொதுமக்களின் உயிரோடு விளையாடி வந்த தீவிரவாதிகள் தற்போது மத வழிபாட்டுத் தலங்களிலும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி மதக்கலவரங்களை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பெரிய அளவிலான குண்டுவெடிப்பை ஏற்படுத்தி பெரும் பதட்டத்தை ஏற்படுத்த லஷ்கர் இ தொய்பா அமைப்பு திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுப் பிரிவு தமிழக அரசை எச்சரித்துள்ளது.
மீனாட்சி அம்மன் கோவில் தவிர நாட்டில் உள்ள முக்கிய கோவில்களுக்கும் அது குறி வைத்துள்ளது.
இதுதொடர்பான தகவல் ரா மற்றும் ஐபி மூலம் மத்திய உள்துறைக்கு வந்துள்ளது. இதையடுத்து ஐபி இயக்குநர் பி.சி. ஹல்தார், தமிழக டிஜிபி ஜெயினுக்கு எச்சரிக்கை தகவலை அனுப்பியுள்ளார்.
அதில் மீனாட்சி அம்மன் கோவில் லஷ்கர் அமைப்பின் ஹிட் லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பதாகவும், இவ்விஷயத்தில் தமிழக அரசு மிக அதிக எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மதியம் அந்த எச்சரிக்கை குறிப்பு வந்திருப்பதாக தமிழக டிஜிபி ஜெயின் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மதுரை போலீஸார் தவிர பக்கத்து மாவட்டங்களிலிருந்து கூடுதல் போலீசார் மதுரைக்கு வரவழைக்கப்படுகின்றனர். மீனாட்சியம்மன் கோயிலுக்குப் பாதுகாப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகப்படும் நபர்கள் யாரையும் உள்ளே விட வேண்டாம் என கோயில் நிர்வாகத்துக்கு போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
கோவிலின் நுழைவாயிலில் மெட்டல் டிடெக்டர் வைத்து போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டுளளனர்.
பக்தர்களை கண்காணிப்பதோடு அவர்கள் கொண்டு வரும் பூஜை பொருட்களும சோதனையிடப்படுகின்றன.
மதுரை தவிர நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்கள் அனைத்துக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Source: Oneindia
Font Help
அகமதாபாத் நகரில் ராணுவம் கொடி அணிவகுப்பு
அகமதாபாத்: தொடர் குண்டுவெடிப்பு நடந்த அமகதாபாத் நகரின் முக்கிய பகுதிகளில் இன்று ராணுவ கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
இதுகுறித்து அகமதாபாத் நகர காவல்துறை கூடுதல் ஆணையர் மோகன் ஜா கூறுகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. நகரின் பதட்டமான பகுதிகளில் அவர்கள் கொடி அணிவகுப்பை நடத்தியுள்ளனர்.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மதக் கலவரம் மூளும் வாய்ப்பு இருப்பதால் ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் உடல்கள் படிப்படியாக அவர்களது உறவினர்களிடம் வழங்கப்பட்டு வருகின்றன. இறுதிச் சடங்குகளின் போதுகலவரம் மூளாமல் தடுக்க உரிய நடவடிக்ைககள் எடுக்கப்பட்டுள்ளன.
தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. எந்தவித அசம்பாவித சம்பவமும் இதுவரை நடைபெறவில்லை என்றார்.
வதோதராவில் உஷார் நிலை:
இதற்கிடையே, வதோதார நகரில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்தநகர காவல்துறை ஆணையர் ராகேஷ் அஷ்தானா கூறியுள்ளார்.
நகரின் முக்கியப் பகுதிகள், விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றில் உச்சகட்ட பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், நகரின் எல்லைப் பகுதிகளில் சோதனைச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
Source: Oneindia
அகமதாபாத் நகரில் ராணுவம் கொடி அணிவகுப்பு
அகமதாபாத்: தொடர் குண்டுவெடிப்பு நடந்த அமகதாபாத் நகரின் முக்கிய பகுதிகளில் இன்று ராணுவ கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
இதுகுறித்து அகமதாபாத் நகர காவல்துறை கூடுதல் ஆணையர் மோகன் ஜா கூறுகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. நகரின் பதட்டமான பகுதிகளில் அவர்கள் கொடி அணிவகுப்பை நடத்தியுள்ளனர்.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மதக் கலவரம் மூளும் வாய்ப்பு இருப்பதால் ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் உடல்கள் படிப்படியாக அவர்களது உறவினர்களிடம் வழங்கப்பட்டு வருகின்றன. இறுதிச் சடங்குகளின் போதுகலவரம் மூளாமல் தடுக்க உரிய நடவடிக்ைககள் எடுக்கப்பட்டுள்ளன.
தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. எந்தவித அசம்பாவித சம்பவமும் இதுவரை நடைபெறவில்லை என்றார்.
வதோதராவில் உஷார் நிலை:
இதற்கிடையே, வதோதார நகரில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்தநகர காவல்துறை ஆணையர் ராகேஷ் அஷ்தானா கூறியுள்ளார்.
நகரின் முக்கியப் பகுதிகள், விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றில் உச்சகட்ட பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், நகரின் எல்லைப் பகுதிகளில் சோதனைச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
Source: Oneindia
அகமதாபாத் நகரில் ராணுவம் கொடி அணிவகுப்பு
அகமதாபாத்: தொடர் குண்டுவெடிப்பு நடந்த அமகதாபாத் நகரின் முக்கிய பகுதிகளில் இன்று ராணுவ கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
இதுகுறித்து அகமதாபாத் நகர காவல்துறை கூடுதல் ஆணையர் மோகன் ஜா கூறுகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. நகரின் பதட்டமான பகுதிகளில் அவர்கள் கொடி அணிவகுப்பை நடத்தியுள்ளனர்.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மதக் கலவரம் மூளும் வாய்ப்பு இருப்பதால் ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் உடல்கள் படிப்படியாக அவர்களது உறவினர்களிடம் வழங்கப்பட்டு வருகின்றன. இறுதிச் சடங்குகளின் போதுகலவரம் மூளாமல் தடுக்க உரிய நடவடிக்ைககள் எடுக்கப்பட்டுள்ளன.
தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. எந்தவித அசம்பாவித சம்பவமும் இதுவரை நடைபெறவில்லை என்றார்.
வதோதராவில் உஷார் நிலை:
இதற்கிடையே, வதோதார நகரில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்தநகர காவல்துறை ஆணையர் ராகேஷ் அஷ்தானா கூறியுள்ளார்.
நகரின் முக்கியப் பகுதிகள், விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றில் உச்சகட்ட பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், நகரின் எல்லைப் பகுதிகளில் சோதனைச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
Source: Oneindia
அகமதாபாத்: தொடர் குண்டுவெடிப்பு நடந்த அமகதாபாத் நகரின் முக்கிய பகுதிகளில் இன்று ராணுவ கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
இதுகுறித்து அகமதாபாத் நகர காவல்துறை கூடுதல் ஆணையர் மோகன் ஜா கூறுகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. நகரின் பதட்டமான பகுதிகளில் அவர்கள் கொடி அணிவகுப்பை நடத்தியுள்ளனர்.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மதக் கலவரம் மூளும் வாய்ப்பு இருப்பதால் ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் உடல்கள் படிப்படியாக அவர்களது உறவினர்களிடம் வழங்கப்பட்டு வருகின்றன. இறுதிச் சடங்குகளின் போதுகலவரம் மூளாமல் தடுக்க உரிய நடவடிக்ைககள் எடுக்கப்பட்டுள்ளன.
தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. எந்தவித அசம்பாவித சம்பவமும் இதுவரை நடைபெறவில்லை என்றார்.
வதோதராவில் உஷார் நிலை:
இதற்கிடையே, வதோதார நகரில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்தநகர காவல்துறை ஆணையர் ராகேஷ் அஷ்தானா கூறியுள்ளார்.
நகரின் முக்கியப் பகுதிகள், விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றில் உச்சகட்ட பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், நகரின் எல்லைப் பகுதிகளில் சோதனைச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
Source: Oneindia
அகமதாபாத் நகரில் ராணுவம் கொடி அணிவகுப்பு
அகமதாபாத்: தொடர் குண்டுவெடிப்பு நடந்த அமகதாபாத் நகரின் முக்கிய பகுதிகளில் இன்று ராணுவ கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
இதுகுறித்து அகமதாபாத் நகர காவல்துறை கூடுதல் ஆணையர் மோகன் ஜா கூறுகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. நகரின் பதட்டமான பகுதிகளில் அவர்கள் கொடி அணிவகுப்பை நடத்தியுள்ளனர்.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மதக் கலவரம் மூளும் வாய்ப்பு இருப்பதால் ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் உடல்கள் படிப்படியாக அவர்களது உறவினர்களிடம் வழங்கப்பட்டு வருகின்றன. இறுதிச் சடங்குகளின் போதுகலவரம் மூளாமல் தடுக்க உரிய நடவடிக்ைககள் எடுக்கப்பட்டுள்ளன.
தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. எந்தவித அசம்பாவித சம்பவமும் இதுவரை நடைபெறவில்லை என்றார்.
வதோதராவில் உஷார் நிலை:
இதற்கிடையே, வதோதார நகரில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்தநகர காவல்துறை ஆணையர் ராகேஷ் அஷ்தானா கூறியுள்ளார்.
நகரின் முக்கியப் பகுதிகள், விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றில் உச்சகட்ட பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், நகரின் எல்லைப் பகுதிகளில் சோதனைச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
Source: Oneindia
அகமதாபாத்: தொடர் குண்டுவெடிப்பு நடந்த அமகதாபாத் நகரின் முக்கிய பகுதிகளில் இன்று ராணுவ கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
இதுகுறித்து அகமதாபாத் நகர காவல்துறை கூடுதல் ஆணையர் மோகன் ஜா கூறுகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. நகரின் பதட்டமான பகுதிகளில் அவர்கள் கொடி அணிவகுப்பை நடத்தியுள்ளனர்.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மதக் கலவரம் மூளும் வாய்ப்பு இருப்பதால் ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் உடல்கள் படிப்படியாக அவர்களது உறவினர்களிடம் வழங்கப்பட்டு வருகின்றன. இறுதிச் சடங்குகளின் போதுகலவரம் மூளாமல் தடுக்க உரிய நடவடிக்ைககள் எடுக்கப்பட்டுள்ளன.
தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. எந்தவித அசம்பாவித சம்பவமும் இதுவரை நடைபெறவில்லை என்றார்.
வதோதராவில் உஷார் நிலை:
இதற்கிடையே, வதோதார நகரில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்தநகர காவல்துறை ஆணையர் ராகேஷ் அஷ்தானா கூறியுள்ளார்.
நகரின் முக்கியப் பகுதிகள், விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றில் உச்சகட்ட பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், நகரின் எல்லைப் பகுதிகளில் சோதனைச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
Source: Oneindia
அகமதாபாத்-பொடா அமல்படுத்த ஜெ வலியுறுத்தல்
Jayalalitha
சென்னை: அகமதாபாத்தில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய பொடா போன்ற கடுமையான சட்டங்களை மீண்டும் கொண்டு வர வலியுறுத்தியுள்ளார்
இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெங்களூரில் குண்டு வெடிப்பு நடந்த மறுநாளே குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் குண்டுகள் வெடித்து 40-க்கும் மேற்பட்டவர்கள் பலியானது குறித்தும் 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தது குறித்தும் நான் ஆழ்ந்த வேதனை அடைந்தேன்.
இந்தியாவின் மத நல்லிணக்கத்தையும் அமைதியையும் குலைக்கும் நோக்கத்துடன் அரங்கேற்றியிருக்கும் கோழைத்தனமான செயல் இது. இத்தகைய செயல்களை கடுமையாக எதிர்க்க வேண்டும். குற்றவாளிகளை பிடிக்க மத்திய அரசும் மாநில அரசும் முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.
நாட்டின் ஒற்றுமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய `பொடா' போன்ற கடுமையான சட்டங்களை மீண்டும் கொண்டு வர வேண்டும். தீவிரவாதிகளை ஒடுக்க கடும் நடவடிக்கைகள் தேவை.
குண்டு வெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்துக்கு என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
Source: Oneindia
Jayalalitha
சென்னை: அகமதாபாத்தில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய பொடா போன்ற கடுமையான சட்டங்களை மீண்டும் கொண்டு வர வலியுறுத்தியுள்ளார்
இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெங்களூரில் குண்டு வெடிப்பு நடந்த மறுநாளே குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் குண்டுகள் வெடித்து 40-க்கும் மேற்பட்டவர்கள் பலியானது குறித்தும் 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தது குறித்தும் நான் ஆழ்ந்த வேதனை அடைந்தேன்.
இந்தியாவின் மத நல்லிணக்கத்தையும் அமைதியையும் குலைக்கும் நோக்கத்துடன் அரங்கேற்றியிருக்கும் கோழைத்தனமான செயல் இது. இத்தகைய செயல்களை கடுமையாக எதிர்க்க வேண்டும். குற்றவாளிகளை பிடிக்க மத்திய அரசும் மாநில அரசும் முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.
நாட்டின் ஒற்றுமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய `பொடா' போன்ற கடுமையான சட்டங்களை மீண்டும் கொண்டு வர வேண்டும். தீவிரவாதிகளை ஒடுக்க கடும் நடவடிக்கைகள் தேவை.
குண்டு வெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்துக்கு என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
Source: Oneindia
Friday, July 25, 2008
கச்சா எண்ணெய் 24 டாலர்கள் சரிவு.. ஆனால்!!
வாஷிங்டன்: கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு மேலும் 4 டாலர்கள் குறைந்துள்ளது. ஒரு பேரலின் இன்றைய விலை 124.44 அமெரிக்க டாலர்கள்.
காசோலின் மற்றும் எரிபொருளுக்கான தேவை கடந்த வாரம் 2.4 சதவிகிதம் குறைந்ததையடுத்து சர்வதேச மார்க்கெட்டில் கச்சா எண்ணெயின் விலையும் குறையத் தொடங்கியுள்ளது.
இருவாரங்களுக்கு (ஜூலை 11) முன்புவரை அதிகபட்சமாக பேரல் 147 டாலருக்கு விற்கப்பட்ட கச்சா எண்ணெய், இப்போது 124.20 டாலராகக் குறைந்துள்ளது. கிட்டத்தட்ட 24 டாலர்கள் குறைந்திருக்கிறது, இருவாரங்களில்.
அமெரிக்கர்களிடையே தற்போது பெட்ரோலியப் பொருட்களுக்கான தேவை ஓரளவு குறைந்து வருவதுதான் இதற்கு முக்கியக் காரணம். மேலும் அமெரிக்கப் பொருளாதாரத்தில் தற்போது நிலவும் ஒருவித தேக்க நிலை, அனைத்துப் பொருட்களின் விலைகளையும் கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளில் நிறுவனங்களை இறங்க வைத்துள்ளது.
(அமெரிக்காவில் அரசின் தலையீடு மிகக் குறைவு. முதலாளிகளைச் சார்ந்த பொருளாதாரம் என்பதால் பெரிய நிறுவனங்களும் மார்க்கெட் சக்திகளான தேவை-அளிப்பும் மட்டுமே அங்கு பொருளாதாரத்தைத் தீர்மானிக்கின்றன. ராணுவத்தைத் தவிர்த்துப் பார்த்தால் மற்ற எல்லா விஷயங்களிலும் அரசின் வேலை, ஜஸ்ட் மேற்பார்வை செய்வதுதான்!)
இரண்டே வாரங்களில் பேரலுக்கு 20 டாலர்கள் எண்ணெய் விலை குறைந்திருக்கிறது. அப்படியெனில் இன்னும் கணிசமாக்க் குறை வாய்ப்பிருக்கிறதா? என ஒருவித நப்பாசையோடு நீங்கள் பார்ப்பது புரிகிறது. மேலே படியுங்கள்...
'இந்த நிலை அப்படியே நீடிக்கும் அல்லது எண்ணெய் விலைகளில் ஒரு கரெக்ஷன் வரும் என்றெல்லாம் எதிர்பார்ப்பது சரியல்ல. காரணம், கடந்த நான்கு ஆண்டுகளில் எண்ணெய்ச் சந்தையில் காளையின் ஆதிக்கமே தொடர்ந்து இருந்திருக்கிறது. அதாவது லேசாகக் குறைவது போல போக்குக் காட்டிவிட்டு, ஒரே பாய்ச்சலாகப் பாய்வதுதான் காளை ஸ்டைல். இந்த முறையும் அதுதான் நடக்கப் போகிறது', என்கின்றனர் பொருளாதார அறிஞர்கள்.
இதனை உறுதிப்படுத்துவதுபோல, அமெரிக்காவின் முக்கிய எண்ணெய் உற்பத்தி மையங்களில் உற்பத்தி அளவு கணிசமாகக் குறைந்து வருகிறது.
மெக்ஸிகோ வளைகுடாப் பகுதியில் ஏற்பட்டுள்ள புயல் மற்றும் நைஜீரியாவின் பைப்லைன்களை தகர்க்கப் போவதாக அந்நாட்டின் முக்கிய தீவிரவாதி குழு நேற்று முன்தினம் விடுத்துள்ள மிரட்டல் போன்றவற்றால் உற்பத்தி பாதிக்கப்பட்டு மீண்டும் பெட்ரோலியப் பொருட்கள் விலை ஜெட் வேகம் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
Source: Oneindia
வாஷிங்டன்: கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு மேலும் 4 டாலர்கள் குறைந்துள்ளது. ஒரு பேரலின் இன்றைய விலை 124.44 அமெரிக்க டாலர்கள்.
காசோலின் மற்றும் எரிபொருளுக்கான தேவை கடந்த வாரம் 2.4 சதவிகிதம் குறைந்ததையடுத்து சர்வதேச மார்க்கெட்டில் கச்சா எண்ணெயின் விலையும் குறையத் தொடங்கியுள்ளது.
இருவாரங்களுக்கு (ஜூலை 11) முன்புவரை அதிகபட்சமாக பேரல் 147 டாலருக்கு விற்கப்பட்ட கச்சா எண்ணெய், இப்போது 124.20 டாலராகக் குறைந்துள்ளது. கிட்டத்தட்ட 24 டாலர்கள் குறைந்திருக்கிறது, இருவாரங்களில்.
அமெரிக்கர்களிடையே தற்போது பெட்ரோலியப் பொருட்களுக்கான தேவை ஓரளவு குறைந்து வருவதுதான் இதற்கு முக்கியக் காரணம். மேலும் அமெரிக்கப் பொருளாதாரத்தில் தற்போது நிலவும் ஒருவித தேக்க நிலை, அனைத்துப் பொருட்களின் விலைகளையும் கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளில் நிறுவனங்களை இறங்க வைத்துள்ளது.
(அமெரிக்காவில் அரசின் தலையீடு மிகக் குறைவு. முதலாளிகளைச் சார்ந்த பொருளாதாரம் என்பதால் பெரிய நிறுவனங்களும் மார்க்கெட் சக்திகளான தேவை-அளிப்பும் மட்டுமே அங்கு பொருளாதாரத்தைத் தீர்மானிக்கின்றன. ராணுவத்தைத் தவிர்த்துப் பார்த்தால் மற்ற எல்லா விஷயங்களிலும் அரசின் வேலை, ஜஸ்ட் மேற்பார்வை செய்வதுதான்!)
இரண்டே வாரங்களில் பேரலுக்கு 20 டாலர்கள் எண்ணெய் விலை குறைந்திருக்கிறது. அப்படியெனில் இன்னும் கணிசமாக்க் குறை வாய்ப்பிருக்கிறதா? என ஒருவித நப்பாசையோடு நீங்கள் பார்ப்பது புரிகிறது. மேலே படியுங்கள்...
'இந்த நிலை அப்படியே நீடிக்கும் அல்லது எண்ணெய் விலைகளில் ஒரு கரெக்ஷன் வரும் என்றெல்லாம் எதிர்பார்ப்பது சரியல்ல. காரணம், கடந்த நான்கு ஆண்டுகளில் எண்ணெய்ச் சந்தையில் காளையின் ஆதிக்கமே தொடர்ந்து இருந்திருக்கிறது. அதாவது லேசாகக் குறைவது போல போக்குக் காட்டிவிட்டு, ஒரே பாய்ச்சலாகப் பாய்வதுதான் காளை ஸ்டைல். இந்த முறையும் அதுதான் நடக்கப் போகிறது', என்கின்றனர் பொருளாதார அறிஞர்கள்.
இதனை உறுதிப்படுத்துவதுபோல, அமெரிக்காவின் முக்கிய எண்ணெய் உற்பத்தி மையங்களில் உற்பத்தி அளவு கணிசமாகக் குறைந்து வருகிறது.
மெக்ஸிகோ வளைகுடாப் பகுதியில் ஏற்பட்டுள்ள புயல் மற்றும் நைஜீரியாவின் பைப்லைன்களை தகர்க்கப் போவதாக அந்நாட்டின் முக்கிய தீவிரவாதி குழு நேற்று முன்தினம் விடுத்துள்ள மிரட்டல் போன்றவற்றால் உற்பத்தி பாதிக்கப்பட்டு மீண்டும் பெட்ரோலியப் பொருட்கள் விலை ஜெட் வேகம் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
Source: Oneindia
நெல்சன் மண்டேலாவுக்கு அமைதிக்கான காந்தி விருது
Mandela
டர்பன்: அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது தென் ஆப்ரிக்கா தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா டர்பனில் உள்ளது மகாத்மா காந்தி அறக்கட்டளை மற்றும் சத்யாகிரக அமைப்பு. கடந்த 2003ம் ஆண்டில் இருந்து இந்த அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பு, அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருதை நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கியுள்ளது. தியாகத்தாலும் பங்களிப்பாலும் உலக மக்களின் மனதில் இடம் பிடித்தார் என்று பாராட்டப்பட்டு அவர் கௌரவிக்கப்பட்டார்.
நேற்று நடந்த விருது வழங்கும் விழாவில் மண்டேலா கலந்து கொள்ளவில்லை. விருதை அவருக்கு பதிலாக அவரது சிறைத் தோழரும் அரசியல் ஆலோசகருமான அகமது கத்ராடா பெற்றுக் கொண்டார்.
விருதை மற்றொரு சிறைத் தோழர் பில்லி நாயர் வழங்கினார். இவர் 20 ஆண்டு சிறைவாசம் பெற்றவர். கடந்த வெள்ளிக்கிழமைதான் மண்டேலா தனது 90வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அகமது கத்ராடா கூறுகையில், மண்டேலா சார்பாக மகாத்மா விருதை பெறுவதை பெருமையாக நினைக்கிறேன். மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டவன் நான்.
மக்கள் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மண்டேலா ஒன்றும் ஞானியல்ல. சராசரி மனிதன்தான். அவருக்கும் பலவீனங்கள் உண்டு என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
Source: Oneindia
Mandela
டர்பன்: அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது தென் ஆப்ரிக்கா தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா டர்பனில் உள்ளது மகாத்மா காந்தி அறக்கட்டளை மற்றும் சத்யாகிரக அமைப்பு. கடந்த 2003ம் ஆண்டில் இருந்து இந்த அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பு, அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருதை நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கியுள்ளது. தியாகத்தாலும் பங்களிப்பாலும் உலக மக்களின் மனதில் இடம் பிடித்தார் என்று பாராட்டப்பட்டு அவர் கௌரவிக்கப்பட்டார்.
நேற்று நடந்த விருது வழங்கும் விழாவில் மண்டேலா கலந்து கொள்ளவில்லை. விருதை அவருக்கு பதிலாக அவரது சிறைத் தோழரும் அரசியல் ஆலோசகருமான அகமது கத்ராடா பெற்றுக் கொண்டார்.
விருதை மற்றொரு சிறைத் தோழர் பில்லி நாயர் வழங்கினார். இவர் 20 ஆண்டு சிறைவாசம் பெற்றவர். கடந்த வெள்ளிக்கிழமைதான் மண்டேலா தனது 90வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அகமது கத்ராடா கூறுகையில், மண்டேலா சார்பாக மகாத்மா விருதை பெறுவதை பெருமையாக நினைக்கிறேன். மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டவன் நான்.
மக்கள் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மண்டேலா ஒன்றும் ஞானியல்ல. சராசரி மனிதன்தான். அவருக்கும் பலவீனங்கள் உண்டு என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
Source: Oneindia
பெங்களூர் எதிரொலி: தமிழகம் முழுவதும் உஷார் நிலை
Tamilnadu map
சென்னை: பெங்களூர் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் போலீஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் பகுதியில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்டிரல், எழும்பூர் ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மோப்ப நாய்கள், வெடிகுண்டுளை கண்டறியும் சாதனங்களுடன் போலீஸார் தீவிர ரோந்தில் ஈடுபட்டுள்ளனர். ரயில்கள் அனைத்தும் தீவிரமாக சோதனையிடப்படுகின்றன.
சென்னை நகரில் மக்கள் நெரிசல் மிக்க இடங்களில் போலீஸார் தீவிரகண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய கட்டடங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவற்றில் முன்பே வெடிகுண்டுகளைக் கண்டறியும் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது அங்கும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களிலும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல கோவையிலும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள், கோவில்கள், வழிபாட்டுத்தலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான வகையிலான பொருட்களை பொதுமக்கள் தொட வேண்டாம் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
திருப்பதியில் உஷார் நிலை:
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலிலும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது.
திருமலை மற்றும் திருப்பதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
திருப்பதிக்குள் நுழையும் வாகனங்கள், திருப்பதியை விட்டு வெளியேறும் வாகனங்கள் சோதனையிடப்படுகின்றன.
திருப்பதி எல்லையிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெடிகுண்டுகளை கண்டறியும் நிபுணர்கள், மோப்ப நாய்கள், சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்படுகிறது.
திருப்பதி பஸ் நிலையம், விமான நிலையம், தேவஸ்தான அலுவலக வளாகம், பக்தர்கள் தங்குமிடங்கள், விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
Source: Oneindia
Tamilnadu map
சென்னை: பெங்களூர் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் போலீஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் பகுதியில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்டிரல், எழும்பூர் ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மோப்ப நாய்கள், வெடிகுண்டுளை கண்டறியும் சாதனங்களுடன் போலீஸார் தீவிர ரோந்தில் ஈடுபட்டுள்ளனர். ரயில்கள் அனைத்தும் தீவிரமாக சோதனையிடப்படுகின்றன.
சென்னை நகரில் மக்கள் நெரிசல் மிக்க இடங்களில் போலீஸார் தீவிரகண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய கட்டடங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவற்றில் முன்பே வெடிகுண்டுகளைக் கண்டறியும் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது அங்கும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களிலும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல கோவையிலும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள், கோவில்கள், வழிபாட்டுத்தலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான வகையிலான பொருட்களை பொதுமக்கள் தொட வேண்டாம் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
திருப்பதியில் உஷார் நிலை:
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலிலும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது.
திருமலை மற்றும் திருப்பதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
திருப்பதிக்குள் நுழையும் வாகனங்கள், திருப்பதியை விட்டு வெளியேறும் வாகனங்கள் சோதனையிடப்படுகின்றன.
திருப்பதி எல்லையிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெடிகுண்டுகளை கண்டறியும் நிபுணர்கள், மோப்ப நாய்கள், சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்படுகிறது.
திருப்பதி பஸ் நிலையம், விமான நிலையம், தேவஸ்தான அலுவலக வளாகம், பக்தர்கள் தங்குமிடங்கள், விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
Source: Oneindia
Thursday, July 24, 2008
Top Indian Websites for May 2008
RESTON, USA: comScore Inc., a leader in measuring the digital world, today released its first study of Internet usage in India, which reports that more than 28 million people in India age 15 and older accessed the Internet from home and work locations in May.
This represents a 27-percent increase versus year ago, making India one of the fastest-growing Internet populations among the 37 individually-reported countries in the comScore World Metrix audience measurement service. Additionally, the fact that Internet users in India represent approximately only 3 percent of the population indicates significant potential for continued strong growth.
"India truly represents one of the most promising emerging Internet markets, given both the size and technological sophistication of the population," said Jack Flanagan, comScore executive vice president. "While global Internet brands like Google and Yahoo! currently reign as the most visited Web properties in India, several local players also have strong positions in the market."
Some findings from the study include:
* The average Indian Internet user visited the Internet 25 times during the month and was online for 28 minutes per visit.
* Those between the ages of 15-24 were the heaviest Internet users among all age segments, spending nearly 12 hours online per month on average.
* Some of the fastest growing Web site categories during the past year included Maps (up 64 percent), Sports (up 60 percent), Entertainment - Movies (up 55 percent), and Finance – News/Research (up 52 percent).
Google sites ranks as top Web property in India
Google Sites ranked as the top property in India with nearly 20 million visitors in May, a 35-percent increase versus year ago.
The property grew on the strength of several Google-owned entities, including Google Search (up 38 percent to 17.1 million visitors), social networking site Orkut (up 39 percent to 9.3 million visitors), blog platform Blogger.com (up 102 percent to 7.3 million visitors), and video site YouTube (up 131 percent to 6.3 million visitors).
Top 15 Web Properties in India Ranked by Unique Visitors*
May 2008 vs. May 2007
Total India: Age 15+, Home and Work Locations
Source: comScore World Metrix
Properties Total Unique Visitors (000)
May-07 May-08 % Change
Total Internet: Total Audience 22,805 28,886 27
Google Sites 14,597 19,746 35
Yahoo! Sites 14,664 18,704 28
Microsoft Sites 10,800 11,980 11
Rediff.com India Ltd 7,740 9,246 19
AOL LLC N/A 6,325 N/A
NIC.IN 5,675 5,953 5
Times Internet 5,002 5,948 19
Wikipedia Sites 4,353 5,264 21
Naukri 3,295 5,105 55
eBay 4,204 5,020 19
Indian Railways N/A 4,454 N/A
CNET Networks 3,194 3,841 20
Ask Network 3,155 3,444 9
BharatMatrimony.com Pvt Ltd. 2,336 3,420 46
Monster Worldwide 2,854 3,301 16
*Excludes traffic from public computers, such as Internet cafes or access from mobile phones/PDAs.
Yahoo! Sites ranked second with 18.7 million visitors (up 28 percent), followed by Microsoft Sites with 12 million (up 11 percent). Indian portal Rediff.com ranked as the top local property with 9.2 million visitor (up 19 percent), followed by government site NIC.in with nearly 6 million visitors (up 5 percent).
This represents a 27-percent increase versus year ago, making India one of the fastest-growing Internet populations among the 37 individually-reported countries in the comScore World Metrix audience measurement service. Additionally, the fact that Internet users in India represent approximately only 3 percent of the population indicates significant potential for continued strong growth.
"India truly represents one of the most promising emerging Internet markets, given both the size and technological sophistication of the population," said Jack Flanagan, comScore executive vice president. "While global Internet brands like Google and Yahoo! currently reign as the most visited Web properties in India, several local players also have strong positions in the market."
Some findings from the study include:
* The average Indian Internet user visited the Internet 25 times during the month and was online for 28 minutes per visit.
* Those between the ages of 15-24 were the heaviest Internet users among all age segments, spending nearly 12 hours online per month on average.
* Some of the fastest growing Web site categories during the past year included Maps (up 64 percent), Sports (up 60 percent), Entertainment - Movies (up 55 percent), and Finance – News/Research (up 52 percent).
Google sites ranks as top Web property in India
Google Sites ranked as the top property in India with nearly 20 million visitors in May, a 35-percent increase versus year ago.
The property grew on the strength of several Google-owned entities, including Google Search (up 38 percent to 17.1 million visitors), social networking site Orkut (up 39 percent to 9.3 million visitors), blog platform Blogger.com (up 102 percent to 7.3 million visitors), and video site YouTube (up 131 percent to 6.3 million visitors).
Top 15 Web Properties in India Ranked by Unique Visitors*
May 2008 vs. May 2007
Total India: Age 15+, Home and Work Locations
Source: comScore World Metrix
Properties Total Unique Visitors (000)
May-07 May-08 % Change
Total Internet: Total Audience 22,805 28,886 27
Google Sites 14,597 19,746 35
Yahoo! Sites 14,664 18,704 28
Microsoft Sites 10,800 11,980 11
Rediff.com India Ltd 7,740 9,246 19
AOL LLC N/A 6,325 N/A
NIC.IN 5,675 5,953 5
Times Internet 5,002 5,948 19
Wikipedia Sites 4,353 5,264 21
Naukri 3,295 5,105 55
eBay 4,204 5,020 19
Indian Railways N/A 4,454 N/A
CNET Networks 3,194 3,841 20
Ask Network 3,155 3,444 9
BharatMatrimony.com Pvt Ltd. 2,336 3,420 46
Monster Worldwide 2,854 3,301 16
*Excludes traffic from public computers, such as Internet cafes or access from mobile phones/PDAs.
Yahoo! Sites ranked second with 18.7 million visitors (up 28 percent), followed by Microsoft Sites with 12 million (up 11 percent). Indian portal Rediff.com ranked as the top local property with 9.2 million visitor (up 19 percent), followed by government site NIC.in with nearly 6 million visitors (up 5 percent).
Knols
MOUNTAIN VIEW, USA: A few months ago Google announced that they were testing a new product called Knol which is now available to the masses. Knols are authoritative articles about specific topics, written by people who know about those subjects.
The web contains vast amounts of information, but not everything worth knowing is on the web. An enormous amount of information resides in people's heads: millions of people know useful things and billions more could benefit from that knowledge. Through Knol, Google is encouraging these people to contribute their knowledge online and make it accessible to everyone.
The key principle behind Knol is authorship. Every knol will have an author (or group of authors) who put their name behind their content. It's their knol, their voice, their opinion. Google expects that there will be multiple knols on the same subject, and this will be beneficial and useful.
With Knol, Google is introducing a new method for authors to work together called "moderated collaboration." With this feature, any reader can make suggested edits to a knol which the author may then choose to accept, reject, or modify before these contributions become visible to the public. This allows authors to accept suggestions from everyone in the world while remaining in control of their content.
Knols include strong community tools which allow for many modes of interaction between readers and authors. People can submit comments, rate, or write a review of a knol. At the discretion of the author, a knol may include ads from our AdSense program. If an author chooses to include ads, Google will provide the author with a revenue share from the proceeds of those ad placements.
Google also announced an agreement it made with the New Yorker magazine which allows any author to add one cartoon per knol from the New Yorker's extensive cartoon repository. Cartoons are an effective (and fun) way to make a point, even on the most serious topics.
The web contains vast amounts of information, but not everything worth knowing is on the web. An enormous amount of information resides in people's heads: millions of people know useful things and billions more could benefit from that knowledge. Through Knol, Google is encouraging these people to contribute their knowledge online and make it accessible to everyone.
The key principle behind Knol is authorship. Every knol will have an author (or group of authors) who put their name behind their content. It's their knol, their voice, their opinion. Google expects that there will be multiple knols on the same subject, and this will be beneficial and useful.
With Knol, Google is introducing a new method for authors to work together called "moderated collaboration." With this feature, any reader can make suggested edits to a knol which the author may then choose to accept, reject, or modify before these contributions become visible to the public. This allows authors to accept suggestions from everyone in the world while remaining in control of their content.
Knols include strong community tools which allow for many modes of interaction between readers and authors. People can submit comments, rate, or write a review of a knol. At the discretion of the author, a knol may include ads from our AdSense program. If an author chooses to include ads, Google will provide the author with a revenue share from the proceeds of those ad placements.
Google also announced an agreement it made with the New Yorker magazine which allows any author to add one cartoon per knol from the New Yorker's extensive cartoon repository. Cartoons are an effective (and fun) way to make a point, even on the most serious topics.
உதவும் மத்திய அரசு-தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம்
சென்னை: தமிழகத்துக்கு தினமும் கூடுதலாக 100 மெகாவாட் மின்சாரம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:
பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் கருணாநிதி நேற்று சந்தித்தார். அப்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை எடுத்துக் கூறினார், இதைத் தொடர்ந்து நேற்று மாலையே, மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தமிழ்நாடு இல்லத்துக்கு வந்தார். அங்கு முதல்வரையும், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியையும் சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து இன்று காலை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவை அவரது இல்லத்தில் தமிழக அமைச்சர் ஆற்காடு வீராசாமி சந்தித்து பேசினார். அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு, தமிழகத்திற்கு தினமும் கூடுதலாக 100 மெகா வாட் மின்சாரம் வழங்க ஒப்புக் கொண்டனர். இவ்வாறு செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக சுஷில்குமார் ஷிண்டே கூறுகையில்,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டு வரும் தொடர் மின் வெட்டுக்கு முதல்வர் கருணாநிதி வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த தொடர் மின்வெட்டு விரைவில் சரி செய்யப்படும் என்றார்.
Source: Oneindia
சென்னை: தமிழகத்துக்கு தினமும் கூடுதலாக 100 மெகாவாட் மின்சாரம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:
பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் கருணாநிதி நேற்று சந்தித்தார். அப்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை எடுத்துக் கூறினார், இதைத் தொடர்ந்து நேற்று மாலையே, மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தமிழ்நாடு இல்லத்துக்கு வந்தார். அங்கு முதல்வரையும், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியையும் சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து இன்று காலை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவை அவரது இல்லத்தில் தமிழக அமைச்சர் ஆற்காடு வீராசாமி சந்தித்து பேசினார். அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு, தமிழகத்திற்கு தினமும் கூடுதலாக 100 மெகா வாட் மின்சாரம் வழங்க ஒப்புக் கொண்டனர். இவ்வாறு செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக சுஷில்குமார் ஷிண்டே கூறுகையில்,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டு வரும் தொடர் மின் வெட்டுக்கு முதல்வர் கருணாநிதி வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த தொடர் மின்வெட்டு விரைவில் சரி செய்யப்படும் என்றார்.
Source: Oneindia
கர்நாடகத்தில் ரஜினி படமே கூடாது-வாட்டாள்
பெங்களூர்: கன்னடர்களை திட்டியுள்ளதால், ரஜினிகாந்த்த நடித்த எந்தப் படத்தையும் கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட சாளுவாளி இயக்கத் தலைவர் வாட்டாள் நாகராஜ் மிரட்டியுள்ளார்.
குசேலன் படம் ரிலீஸாகவுள்ள நிலையில், அதை எதிர்த்து கர்நாடகத்தில் கன்னட அமைப்புகள் குரல் கொடுத்து போராட்டத்தைத் தொடங்கியுள்ளன. கன்னடர்களை விமர்சித்துப் பேசிய ரஜினிகாந்த் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படியானால்தான் குசேலனை ரிலீஸ் செய்ய விடுவோம் என கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் கன்னட சாளுவாளி இயக்கத் தலைவரான வாட்டாள் நாகராஜ், ரஜினி படத்தை கர்நாடகத்தில் திரையிட விட மாட்டோம் என மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து சாம்ராஜ் நகரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ரஜினிகாந்த்தின் பூர்வீகம் மகாராஷ்டிரா. எனவேதான் அவரை பால் தாக்கரே ஆதரித்தும், பாராட்டியும் பேசுகிறார்.
ரஜினியின் படங்கள் தமிழகத்தில் நன்றாக ஓடுகின்றன. எனவேதான் அவர் கன்னடர்களை திட்டிப் பேசுகிறார். தமிழக மக்களை சந்தோஷப்படுத்த கன்னட மக்களை திட்டுகிறார். ஓகேனக்கல் விவகாரத்தில் தமிழக மக்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார் ரஜினி.
எனவே ரஜினிகாந்த் நடித்துள்ள குசேலன் படத்தை கர்நாடகத்தில் ஒரு தியேட்டரிலும் ஓட விட மாட்டோம். குசேலன் மட்டுமல்லாது எந்தப் படத்தையும் திரையிட விட மாட்டோம். தடை விதிக்க வேண்டும் என்றார் வாட்டாள்.
குசேலனுக்கு கன்னட அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அதைத் தாண்டி எப்படி குசேலன் கர்நாடகாவில் ரிலீஸாகப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கொண்டாட்டத்துக்குத் தடை இல்லை:
இதற்கிடையே, குசேலன் பட ரிலீஸின்போது ரசிகர்களின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை ஏதும் இல்லை என்று ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவரவிருக்கும் குசேலன் திரைப்படத்தின் போது கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக ஒரு சில செய்திகள் வெளியாகின. அப்படிஎதுவும் இல்லை.
இதுவரை ரஜினிகாந்த் நடித்த படங்களுக்கு தலைமை மன்றம் மூலமாக அளிக்கப்பட்டு வந்த டிக்கெட்டுகளில் 50 சதவிகிதம் மட்டும் குசேலன் படத்திற்கு அளிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ஒத்துழைத்து படம் வெற்றியடைய கேட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
Source: Oneindia
பெங்களூர்: கன்னடர்களை திட்டியுள்ளதால், ரஜினிகாந்த்த நடித்த எந்தப் படத்தையும் கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட சாளுவாளி இயக்கத் தலைவர் வாட்டாள் நாகராஜ் மிரட்டியுள்ளார்.
குசேலன் படம் ரிலீஸாகவுள்ள நிலையில், அதை எதிர்த்து கர்நாடகத்தில் கன்னட அமைப்புகள் குரல் கொடுத்து போராட்டத்தைத் தொடங்கியுள்ளன. கன்னடர்களை விமர்சித்துப் பேசிய ரஜினிகாந்த் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படியானால்தான் குசேலனை ரிலீஸ் செய்ய விடுவோம் என கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் கன்னட சாளுவாளி இயக்கத் தலைவரான வாட்டாள் நாகராஜ், ரஜினி படத்தை கர்நாடகத்தில் திரையிட விட மாட்டோம் என மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து சாம்ராஜ் நகரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ரஜினிகாந்த்தின் பூர்வீகம் மகாராஷ்டிரா. எனவேதான் அவரை பால் தாக்கரே ஆதரித்தும், பாராட்டியும் பேசுகிறார்.
ரஜினியின் படங்கள் தமிழகத்தில் நன்றாக ஓடுகின்றன. எனவேதான் அவர் கன்னடர்களை திட்டிப் பேசுகிறார். தமிழக மக்களை சந்தோஷப்படுத்த கன்னட மக்களை திட்டுகிறார். ஓகேனக்கல் விவகாரத்தில் தமிழக மக்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார் ரஜினி.
எனவே ரஜினிகாந்த் நடித்துள்ள குசேலன் படத்தை கர்நாடகத்தில் ஒரு தியேட்டரிலும் ஓட விட மாட்டோம். குசேலன் மட்டுமல்லாது எந்தப் படத்தையும் திரையிட விட மாட்டோம். தடை விதிக்க வேண்டும் என்றார் வாட்டாள்.
குசேலனுக்கு கன்னட அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அதைத் தாண்டி எப்படி குசேலன் கர்நாடகாவில் ரிலீஸாகப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கொண்டாட்டத்துக்குத் தடை இல்லை:
இதற்கிடையே, குசேலன் பட ரிலீஸின்போது ரசிகர்களின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை ஏதும் இல்லை என்று ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவரவிருக்கும் குசேலன் திரைப்படத்தின் போது கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக ஒரு சில செய்திகள் வெளியாகின. அப்படிஎதுவும் இல்லை.
இதுவரை ரஜினிகாந்த் நடித்த படங்களுக்கு தலைமை மன்றம் மூலமாக அளிக்கப்பட்டு வந்த டிக்கெட்டுகளில் 50 சதவிகிதம் மட்டும் குசேலன் படத்திற்கு அளிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ஒத்துழைத்து படம் வெற்றியடைய கேட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
Source: Oneindia
தமிழகமே இருளில் மூழ்கியுள்ளது- ராமதாஸ்
கடலூர்: அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து 28 முதல் 30ம் தேதி வரை மாநில தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
தைலாபுரத்தில் நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது,
மின்வெட்டு காரணமாக தமிழகமே இருளில் மூழ்கியுள்ளது. அரசு அறிவித்துள்ள மின்வெட்டினால் விவசாயிகள், மாணவர்கள், நெசவாளர்கள், சிறு தொழில் என்று அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து 28 முதல் 30ம் தேதி வரை மாநில தழுவிய போராட்டம் நடத்தப்படும்
தற்போதைய மின் பற்றாகுறைக்கு அதிமுக ஆட்சிதான் காரணம் என்ற திமுக குற்றச்சாட்டை ஏற்க முடியாது. 2004ல் இருந்தே மின் உற்பத்தி 8,690 மெகாவாட்டாகத்தான் உள்ளது. 2004ல் இருந்து மின்தேவை 5,909 மெகாவாட் ஆனது. தற்போது 2008ல் 9,124 மெகாவாட் மின் தேவையாக அதிகரித்துள்ளது.
மின் தேவையை உணர்ந்து மின் உற்பத்தி திட்டங்களை திமுக அரசு மேற்கொள்ளவில்லை. அரசு இதில் தோற்றுபோய்விட்டது. டாஸ்மாக் விற்பனை இலக்கை நிர்ணயம் செய்து லாபம் ஈட்டும்போது, இலக்கு வைத்து மின் உற்பத்தியை அரசால் உயர்த்த முடியாதா
சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் சென்னை தரமணியில் பல ஏக்கர் நிலத்தை டாடா குழுமத்துக்கும், டிஎல்எப் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கும் அரசு வழங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அப்பகுதியில் வீடுகட்டி வாழ நிலம் வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.
மணல் திருட்டு, கல்வி வியாபாரம், சிறப்பு பொருளாதார மண்டலத்துக்காக விளை நிலங்களை கையகப்படுத்துவது போன்ற பொதுமக்கள் பிரச்னைக்காக குரல் எழுப்பிய காடுவெட்டி குரு மீது தேசிய பாதுகாப்பு சட்டம் ஏவப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் ராஜேந்திரன், தாஸ் ஆகியோரும் தேசிய பாதுகாப்பு. சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அரசியல் பழிவாங்குதலையே காட்டுகிறது என்றார்.
மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது லோக்சபாவில் நடந்த குழப்பங்கள் குறித்து அவர் கூறுகையில், அங்கு விவாதமே நடக்கவில்லை என்பதை காட்டுகிறது. அங்கு ஜனநாயக கொள்கையுடன் எதுவும் நடக்கவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் இளைஞர்களை அரசியலே வேண்டாம் என்று ஒதுங்க வைத்துவிடும் என்றார்.
Source: Oneindia
கடலூர்: அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து 28 முதல் 30ம் தேதி வரை மாநில தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
தைலாபுரத்தில் நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது,
மின்வெட்டு காரணமாக தமிழகமே இருளில் மூழ்கியுள்ளது. அரசு அறிவித்துள்ள மின்வெட்டினால் விவசாயிகள், மாணவர்கள், நெசவாளர்கள், சிறு தொழில் என்று அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து 28 முதல் 30ம் தேதி வரை மாநில தழுவிய போராட்டம் நடத்தப்படும்
தற்போதைய மின் பற்றாகுறைக்கு அதிமுக ஆட்சிதான் காரணம் என்ற திமுக குற்றச்சாட்டை ஏற்க முடியாது. 2004ல் இருந்தே மின் உற்பத்தி 8,690 மெகாவாட்டாகத்தான் உள்ளது. 2004ல் இருந்து மின்தேவை 5,909 மெகாவாட் ஆனது. தற்போது 2008ல் 9,124 மெகாவாட் மின் தேவையாக அதிகரித்துள்ளது.
மின் தேவையை உணர்ந்து மின் உற்பத்தி திட்டங்களை திமுக அரசு மேற்கொள்ளவில்லை. அரசு இதில் தோற்றுபோய்விட்டது. டாஸ்மாக் விற்பனை இலக்கை நிர்ணயம் செய்து லாபம் ஈட்டும்போது, இலக்கு வைத்து மின் உற்பத்தியை அரசால் உயர்த்த முடியாதா
சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் சென்னை தரமணியில் பல ஏக்கர் நிலத்தை டாடா குழுமத்துக்கும், டிஎல்எப் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கும் அரசு வழங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அப்பகுதியில் வீடுகட்டி வாழ நிலம் வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.
மணல் திருட்டு, கல்வி வியாபாரம், சிறப்பு பொருளாதார மண்டலத்துக்காக விளை நிலங்களை கையகப்படுத்துவது போன்ற பொதுமக்கள் பிரச்னைக்காக குரல் எழுப்பிய காடுவெட்டி குரு மீது தேசிய பாதுகாப்பு சட்டம் ஏவப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் ராஜேந்திரன், தாஸ் ஆகியோரும் தேசிய பாதுகாப்பு. சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அரசியல் பழிவாங்குதலையே காட்டுகிறது என்றார்.
மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது லோக்சபாவில் நடந்த குழப்பங்கள் குறித்து அவர் கூறுகையில், அங்கு விவாதமே நடக்கவில்லை என்பதை காட்டுகிறது. அங்கு ஜனநாயக கொள்கையுடன் எதுவும் நடக்கவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் இளைஞர்களை அரசியலே வேண்டாம் என்று ஒதுங்க வைத்துவிடும் என்றார்.
Source: Oneindia
சோம்நாத் சபாநாயகராக நீடிக்க காங். ஆதரவு
டெல்லி: சபாநாயகர் பதவியில் சோம்நாத் சாட்டர்ஜி நீடிப்பதில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
கட்சியின் உத்தரவை ஏற்று சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்ததால், சோம்நாத் சாட்டர்ஜியை நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ, அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கருத்து தெரிவிக்கையில்,சோம்நாத் சாட்டர்ஜி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது அசாதாரணமானது. இருப்பினும் இதனால் அவர் சபாநாயகர் பதவியில் நீடிப்பதில்எந்தவிப் பிரச்சினையும் இல்லை.
சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அந்த எம்.பி. எந்தக் கட்சியையும் சாராதவராகி விடுகிறார். சோம்நாத்தைப் பொறுத்தவரை, அவர் எந்தக் கட்சியையும் சேராதவராக இருக்கும் வரையில், தாராளமாக சபாநாயகர் பொறுப்ப அவர் வகிக்கலாம்.
தற்போதைய சபாநாயகரே தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது. பாராளுமன்ற மரபுப்படி, சபாநாயகர் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்துள்ள நடவடிக்கை வரலாறு காணாதது. இருப்பினும் இது உள்கட்சி விவகாரம். இதில் காங்கிரஸ் தலையிட முடியாது.
சபாநாயகர் பதவியில் சோம்நாத் சாட்டர்ஜி சிறப்பாக செயல்படுகிறார். நல்ல சபாநாயகராக இருக்கிறார். நியாயமாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்கிறார்.
சோம்நாத் சாட்டர்ஜி சபாநாயகர் பொறுப்பில் நீடித்து வருவதால், புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான அவசியமே இல்லை என்றார் ஜெயந்தி நடராஜன்.
Source: Oneindia
டெல்லி: சபாநாயகர் பதவியில் சோம்நாத் சாட்டர்ஜி நீடிப்பதில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
கட்சியின் உத்தரவை ஏற்று சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்ததால், சோம்நாத் சாட்டர்ஜியை நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ, அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கருத்து தெரிவிக்கையில்,சோம்நாத் சாட்டர்ஜி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது அசாதாரணமானது. இருப்பினும் இதனால் அவர் சபாநாயகர் பதவியில் நீடிப்பதில்எந்தவிப் பிரச்சினையும் இல்லை.
சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அந்த எம்.பி. எந்தக் கட்சியையும் சாராதவராகி விடுகிறார். சோம்நாத்தைப் பொறுத்தவரை, அவர் எந்தக் கட்சியையும் சேராதவராக இருக்கும் வரையில், தாராளமாக சபாநாயகர் பொறுப்ப அவர் வகிக்கலாம்.
தற்போதைய சபாநாயகரே தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது. பாராளுமன்ற மரபுப்படி, சபாநாயகர் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்துள்ள நடவடிக்கை வரலாறு காணாதது. இருப்பினும் இது உள்கட்சி விவகாரம். இதில் காங்கிரஸ் தலையிட முடியாது.
சபாநாயகர் பதவியில் சோம்நாத் சாட்டர்ஜி சிறப்பாக செயல்படுகிறார். நல்ல சபாநாயகராக இருக்கிறார். நியாயமாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்கிறார்.
சோம்நாத் சாட்டர்ஜி சபாநாயகர் பொறுப்பில் நீடித்து வருவதால், புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான அவசியமே இல்லை என்றார் ஜெயந்தி நடராஜன்.
Source: Oneindia
Wednesday, July 23, 2008
நெல்சன் மண்டேலாவுக்கு அமைதிக்கான காந்தி விருது
Mandela
டர்பன்: அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது தென் ஆப்ரிக்கா தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா டர்பனில் உள்ளது மகாத்மா காந்தி அறக்கட்டளை மற்றும் சத்யாகிரக அமைப்பு. கடந்த 2003ம் ஆண்டில் இருந்து இந்த அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பு, அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருதை நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கியுள்ளது. தியாகத்தாலும் பங்களிப்பாலும் உலக மக்களின் மனதில் இடம் பிடித்தார் என்று பாராட்டப்பட்டு அவர் கௌரவிக்கப்பட்டார்.
நேற்று நடந்த விருது வழங்கும் விழாவில் மண்டேலா கலந்து கொள்ளவில்லை. விருதை அவருக்கு பதிலாக அவரது சிறைத் தோழரும் அரசியல் ஆலோசகருமான அகமது கத்ராடா பெற்றுக் கொண்டார்.
விருதை மற்றொரு சிறைத் தோழர் பில்லி நாயர் வழங்கினார். இவர் 20 ஆண்டு சிறைவாசம் பெற்றவர். கடந்த வெள்ளிக்கிழமைதான் மண்டேலா தனது 90வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அகமது கத்ராடா கூறுகையில், மண்டேலா சார்பாக மகாத்மா விருதை பெறுவதை பெருமையாக நினைக்கிறேன். மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டவன் நான்.
மக்கள் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மண்டேலா ஒன்றும் ஞானியல்ல. சராசரி மனிதன்தான். அவருக்கும் பலவீனங்கள் உண்டு என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
Source: Oneindia
Mandela
டர்பன்: அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது தென் ஆப்ரிக்கா தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா டர்பனில் உள்ளது மகாத்மா காந்தி அறக்கட்டளை மற்றும் சத்யாகிரக அமைப்பு. கடந்த 2003ம் ஆண்டில் இருந்து இந்த அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பு, அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருதை நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கியுள்ளது. தியாகத்தாலும் பங்களிப்பாலும் உலக மக்களின் மனதில் இடம் பிடித்தார் என்று பாராட்டப்பட்டு அவர் கௌரவிக்கப்பட்டார்.
நேற்று நடந்த விருது வழங்கும் விழாவில் மண்டேலா கலந்து கொள்ளவில்லை. விருதை அவருக்கு பதிலாக அவரது சிறைத் தோழரும் அரசியல் ஆலோசகருமான அகமது கத்ராடா பெற்றுக் கொண்டார்.
விருதை மற்றொரு சிறைத் தோழர் பில்லி நாயர் வழங்கினார். இவர் 20 ஆண்டு சிறைவாசம் பெற்றவர். கடந்த வெள்ளிக்கிழமைதான் மண்டேலா தனது 90வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அகமது கத்ராடா கூறுகையில், மண்டேலா சார்பாக மகாத்மா விருதை பெறுவதை பெருமையாக நினைக்கிறேன். மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டவன் நான்.
மக்கள் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மண்டேலா ஒன்றும் ஞானியல்ல. சராசரி மனிதன்தான். அவருக்கும் பலவீனங்கள் உண்டு என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
Source: Oneindia
நம்பிக்கை வாக்கில் வென்ற 7வது பிரதமர்!
டெல்லி: இதுவரை நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்ைக வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற 7வது பிரதமராக மன்மோகன் சிங் உருவெடுத்துள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளில் இதுவரை மொத்தம் 10 முறை நாடாளுமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானங்கள் ஓட்டெடுப்புக்கு வந்துள்ளன.
அதில், 6 முறை அரசுகள் வெற்றி பெற்றுள்ளன. வாஜ்பாய் உள்ளிட்ட 2 பிரதமர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
முதன் முதலில் 1979-ம் ஆண்டு, ஜனதா கட்சி உடைந்தபோது, அப்போதைய பிரதமர் சரண்சிங் நம்பிக்கை ஓட்டு கோரினார். அவருக்கு போதிய எம்.பி.க்களின் ஆதரவு இல்லை. எனவே அவர், நம்பிக்கை வாக்கு கோராமல் பதவி விலகினார்.
1989-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய பிரதமர் வி.பி. சிங், நம்பிக்கை ஓட்டு தாக்கல் செய்து வெற்றி பெற்றார். ஆனால் அடுத்த ஆண்டிலேயே அவர் பதவி விலகி விட்டார்.
அதற்கு காரணம், பாஜகவுடன் காங்கிரஸ் கை கோர்த்துக் கொண்டதுதான். புனிதமற்ற இந்த கூட்டணியே வேண்டாம் என்று கூறி வி.பி.சிங் பதவி விலகினார்.
வி.பி. சிங்கை தொடர்ந்து பிரதமரானார் சந்திரசேகர். 1990-ம் ஆண்டு நவம்பர் மாதம் நம்பிக்கை ஓட்டில் வெற்றி பெற்றார். ஆனால் 5 மாதங்களிலேயே அவரது அரசு கவிழ காரணமாக இருந்தது காங்கிரஸ். அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராஜீவ்காந்தி, அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்ததால் சந்திரசேகர் பதவி விலக நேரிட்டது.
பின்னர் 1993-ம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் நரசிம்ம ராவ் நம்பிக்கை ஓட்டில் வெற்றி பெற்று, தனது அரசின் 5 ஆண்டு கால பணியை
நிறைவு செய்தார்.
1996-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பிரதமராக இருந்த தேவே கெளடா நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றார். ஆனால் அவரது ஆட்சிக்கு அளித்த ஆதரவை, காங்கிரஸ் வாபஸ் பெற்றதால், அவரது அரசு 1997-ம் ஆண்டு ஏப்ரலில் கவிழ்ந்தது.
கெளடாவை தொடர்ந்து வந்த பிரதமர் ஐ.கே. குஜ்ரால், 1997-ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த வாக்கெடுப்பில் வெற்றி கண்டார். ஆனால் அதே ஆண்டு நவம்பரில், மெஜாரிட்டியை இழந்ததால், பதவி விலகி விட்டார்.
1996-ம் ஆண்டு பிரதமராக இருந்த வாஜ்பாய், பாராளுமன்றத்தில் நம்பிக்கை தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்படும் முன்பே, சபையிலேயே தனது ராஜினாமாவை அறிவித்தார். ஆனால் 1998-ம் ஆண்டு மே மாதம் நடந்த ஓட்டெடுப்பில் அவர் வெற்றி பெற்றார்.
ஆனால் அடுத்த ஆண்டில், அ.தி.மு.க. ஆதரவை வாபஸ்
பெற்றுக்கொண்டதால், ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வாஜ்பாய்
தோல்வி அடைந்து பதவி விலகினார்.
அதன் பின்னர் தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று அதில் பிரதமர் மன்மோகன் சிங் வெற்றி பெற்றுள்ளார்.
மன்மோகன் சிங் மகிழ்ச்சி:
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு
கூட்டணியின் தலைவர் சோனியா காந்திக்கும், கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கும் மற்றும் எம்.பி.க்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
சில எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட பிரச்சினையில், சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பின்னர் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை சந்தித்து தனது வெற்றியை அவரிடம் தெரிவித்தார்.
Source: Oneindia
டெல்லி: இதுவரை நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்ைக வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற 7வது பிரதமராக மன்மோகன் சிங் உருவெடுத்துள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளில் இதுவரை மொத்தம் 10 முறை நாடாளுமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானங்கள் ஓட்டெடுப்புக்கு வந்துள்ளன.
அதில், 6 முறை அரசுகள் வெற்றி பெற்றுள்ளன. வாஜ்பாய் உள்ளிட்ட 2 பிரதமர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
முதன் முதலில் 1979-ம் ஆண்டு, ஜனதா கட்சி உடைந்தபோது, அப்போதைய பிரதமர் சரண்சிங் நம்பிக்கை ஓட்டு கோரினார். அவருக்கு போதிய எம்.பி.க்களின் ஆதரவு இல்லை. எனவே அவர், நம்பிக்கை வாக்கு கோராமல் பதவி விலகினார்.
1989-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய பிரதமர் வி.பி. சிங், நம்பிக்கை ஓட்டு தாக்கல் செய்து வெற்றி பெற்றார். ஆனால் அடுத்த ஆண்டிலேயே அவர் பதவி விலகி விட்டார்.
அதற்கு காரணம், பாஜகவுடன் காங்கிரஸ் கை கோர்த்துக் கொண்டதுதான். புனிதமற்ற இந்த கூட்டணியே வேண்டாம் என்று கூறி வி.பி.சிங் பதவி விலகினார்.
வி.பி. சிங்கை தொடர்ந்து பிரதமரானார் சந்திரசேகர். 1990-ம் ஆண்டு நவம்பர் மாதம் நம்பிக்கை ஓட்டில் வெற்றி பெற்றார். ஆனால் 5 மாதங்களிலேயே அவரது அரசு கவிழ காரணமாக இருந்தது காங்கிரஸ். அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராஜீவ்காந்தி, அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்ததால் சந்திரசேகர் பதவி விலக நேரிட்டது.
பின்னர் 1993-ம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் நரசிம்ம ராவ் நம்பிக்கை ஓட்டில் வெற்றி பெற்று, தனது அரசின் 5 ஆண்டு கால பணியை
நிறைவு செய்தார்.
1996-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பிரதமராக இருந்த தேவே கெளடா நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றார். ஆனால் அவரது ஆட்சிக்கு அளித்த ஆதரவை, காங்கிரஸ் வாபஸ் பெற்றதால், அவரது அரசு 1997-ம் ஆண்டு ஏப்ரலில் கவிழ்ந்தது.
கெளடாவை தொடர்ந்து வந்த பிரதமர் ஐ.கே. குஜ்ரால், 1997-ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த வாக்கெடுப்பில் வெற்றி கண்டார். ஆனால் அதே ஆண்டு நவம்பரில், மெஜாரிட்டியை இழந்ததால், பதவி விலகி விட்டார்.
1996-ம் ஆண்டு பிரதமராக இருந்த வாஜ்பாய், பாராளுமன்றத்தில் நம்பிக்கை தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்படும் முன்பே, சபையிலேயே தனது ராஜினாமாவை அறிவித்தார். ஆனால் 1998-ம் ஆண்டு மே மாதம் நடந்த ஓட்டெடுப்பில் அவர் வெற்றி பெற்றார்.
ஆனால் அடுத்த ஆண்டில், அ.தி.மு.க. ஆதரவை வாபஸ்
பெற்றுக்கொண்டதால், ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வாஜ்பாய்
தோல்வி அடைந்து பதவி விலகினார்.
அதன் பின்னர் தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று அதில் பிரதமர் மன்மோகன் சிங் வெற்றி பெற்றுள்ளார்.
மன்மோகன் சிங் மகிழ்ச்சி:
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு
கூட்டணியின் தலைவர் சோனியா காந்திக்கும், கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கும் மற்றும் எம்.பி.க்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
சில எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட பிரச்சினையில், சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பின்னர் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை சந்தித்து தனது வெற்றியை அவரிடம் தெரிவித்தார்.
Source: Oneindia
பாமகவிற்கு குரங்கு சின்னம்-விஜயகாந்த் மன்றம்
கரூர்: அடிக்கடி கூட்டணி மாறும் பாமகவிற்கு தேர்தல் ஆணையம் குரங்கு சின்னம் வழங்க வேண்டும் என்று விஜயகாந்த் மன்ற நிர்வாகி நக்கலாக தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பஞ்சபட்டியில் தேமுதிக சார்பில் விலைவாசி உயர்வை தடுக்க கோரி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது அதில் கலந்து கொண்ட விஜயகாந்த் மன்ற மாநில துணைச் செயலாளர் ராஜ சந்திரசேகரன் பேசியதாவது:
தமிழகத்தில் திமுக, அதிமுகவிற்கு இணையாக தேமுதிக வளர்ந்து வருகிறது. விஜயகாந்த்தின் ஆட்சியை தமிழ்நாடு எதிர்பார்த்துக் கொண்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சீரழிந்து வருகிறது.
முதல்வர் கருணாநிதியின் தவறான வழிகாட்டுதலில் தமிழகம் செல்கிறது. திமுக அரசின் இலவச டிவி, 2 ஏக்கர் நிலம், இலவச காஸ் அடுப்பு வழங்குதல் போன்ற திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. திமுகவினருக்கேதான் அவை கிடைத்துள்ளது.
அடிக்கடி அணி மாறுவதில் பாமகவிற்கு நிகர் உலகில் எந்த கட்சியும் இல்லை. அந்த கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள மாம்பழ சின்னத்திற்கு பதிலாக குரங்கு சின்னம் வழங்கினால் பொறுத்தமாக இருக்கும் என்றார்.
Source: Oneindia
கரூர்: அடிக்கடி கூட்டணி மாறும் பாமகவிற்கு தேர்தல் ஆணையம் குரங்கு சின்னம் வழங்க வேண்டும் என்று விஜயகாந்த் மன்ற நிர்வாகி நக்கலாக தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பஞ்சபட்டியில் தேமுதிக சார்பில் விலைவாசி உயர்வை தடுக்க கோரி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது அதில் கலந்து கொண்ட விஜயகாந்த் மன்ற மாநில துணைச் செயலாளர் ராஜ சந்திரசேகரன் பேசியதாவது:
தமிழகத்தில் திமுக, அதிமுகவிற்கு இணையாக தேமுதிக வளர்ந்து வருகிறது. விஜயகாந்த்தின் ஆட்சியை தமிழ்நாடு எதிர்பார்த்துக் கொண்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சீரழிந்து வருகிறது.
முதல்வர் கருணாநிதியின் தவறான வழிகாட்டுதலில் தமிழகம் செல்கிறது. திமுக அரசின் இலவச டிவி, 2 ஏக்கர் நிலம், இலவச காஸ் அடுப்பு வழங்குதல் போன்ற திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. திமுகவினருக்கேதான் அவை கிடைத்துள்ளது.
அடிக்கடி அணி மாறுவதில் பாமகவிற்கு நிகர் உலகில் எந்த கட்சியும் இல்லை. அந்த கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள மாம்பழ சின்னத்திற்கு பதிலாக குரங்கு சின்னம் வழங்கினால் பொறுத்தமாக இருக்கும் என்றார்.
Source: Oneindia
Font Help
டெல்லியில் கருணாநிதி
Karunanidhi
சென்னை: கடந்த நான்கரை ஆண்டு கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்களுக்கு ஆற்றிய தொண்டு, சாதனைகள், நிறைவேற்றிய திட்டங்களுக்குக் கிடைத்த வெற்றிதான் நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மன்மோகன் சிங் அரசுக்குக் கிடைத்த வெற்றி என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்ற செய்தியை அடுத்து முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் முன்புதிரண்டிருந்த தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது முதல்வர் கருணாநிதி வீட்டில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், நான்கு ஆண்டு காலம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின்ஆட்சி மக்களுக்கு ஆற்றிய தொண்டு, நிறைவேற்றிய சாதனைகள், திட்டங்ளுக்குக் கிடைத்த வெற்றி இது.
இந்த வெற்றியால் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறுமா என்ற கேள்விக்கு என்னால் இப்போது பதில் சொல்ல முடியாது. காரணம் அது நீதிமன்றத்தில் தற்போது உள்ளது.
விவாதத்தின்போது அத்வானி பேசுகையில், இந்த அணு சக்தி ஒப்பந்தத்தை பாஜக ஆட்சியும் ஏற்றுக் கொள்ளும், ஆனால் மாற்றி அமல்படுத்துவோம் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். ரத்து செய்வோம் என்று அவர்கள் கூறவில்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றுள்ள இந்த அரசு தொடர்ந்து ஸ்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
நாளை (இன்று) டெல்லி செல்கிறேன். பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் வாழ்த்து சொல்லி விட்டேன்.
டெல்லி செல்லும்போது மீனவர்கள் பிரச்சினை குறித்து நான் பேசுவேன்.
கனிமொழிக்குப் பதவி கேட்பேனா என்று அசட்டுத்தனமாககேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் இப்போது பதில் சொல்ல முடியாது.
பல கோடி ரூபாய்களை எம்.பிக்களுக்கு யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அப்படி செய்ததால்தான் அவர்கள் தோற்றுப் போய் விட்டார்கள். சபாநாயகரே விசாரிப்பதாக சொல்லியுள்ளார். பணம் வாங்கப்ட்டிருந்தால், அது ஜனநாயக கொலை என்றார் கருணாநிதி.
டெல்லி பயணம்:
இதற்கிடையே, நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து வாழ்த்து கூறுவதற்காக முதல்வர் கருணாநிதி இன்று டெல்லி சென்றார்.
காலை 10 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்ற கருணாநிதியுடன் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, ஏ.வ.வேலு ஆகியோரும் உடன் சென்றனர்.
Source: Oneindia
Font Help
டெல்லியில் கருணாநிதி
Karunanidhi
சென்னை: கடந்த நான்கரை ஆண்டு கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்களுக்கு ஆற்றிய தொண்டு, சாதனைகள், நிறைவேற்றிய திட்டங்களுக்குக் கிடைத்த வெற்றிதான் நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மன்மோகன் சிங் அரசுக்குக் கிடைத்த வெற்றி என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்ற செய்தியை அடுத்து முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் முன்புதிரண்டிருந்த தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது முதல்வர் கருணாநிதி வீட்டில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், நான்கு ஆண்டு காலம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின்ஆட்சி மக்களுக்கு ஆற்றிய தொண்டு, நிறைவேற்றிய சாதனைகள், திட்டங்ளுக்குக் கிடைத்த வெற்றி இது.
இந்த வெற்றியால் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறுமா என்ற கேள்விக்கு என்னால் இப்போது பதில் சொல்ல முடியாது. காரணம் அது நீதிமன்றத்தில் தற்போது உள்ளது.
விவாதத்தின்போது அத்வானி பேசுகையில், இந்த அணு சக்தி ஒப்பந்தத்தை பாஜக ஆட்சியும் ஏற்றுக் கொள்ளும், ஆனால் மாற்றி அமல்படுத்துவோம் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். ரத்து செய்வோம் என்று அவர்கள் கூறவில்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றுள்ள இந்த அரசு தொடர்ந்து ஸ்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
நாளை (இன்று) டெல்லி செல்கிறேன். பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் வாழ்த்து சொல்லி விட்டேன்.
டெல்லி செல்லும்போது மீனவர்கள் பிரச்சினை குறித்து நான் பேசுவேன்.
கனிமொழிக்குப் பதவி கேட்பேனா என்று அசட்டுத்தனமாககேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் இப்போது பதில் சொல்ல முடியாது.
பல கோடி ரூபாய்களை எம்.பிக்களுக்கு யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அப்படி செய்ததால்தான் அவர்கள் தோற்றுப் போய் விட்டார்கள். சபாநாயகரே விசாரிப்பதாக சொல்லியுள்ளார். பணம் வாங்கப்ட்டிருந்தால், அது ஜனநாயக கொலை என்றார் கருணாநிதி.
டெல்லி பயணம்:
இதற்கிடையே, நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து வாழ்த்து கூறுவதற்காக முதல்வர் கருணாநிதி இன்று டெல்லி சென்றார்.
காலை 10 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்ற கருணாநிதியுடன் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, ஏ.வ.வேலு ஆகியோரும் உடன் சென்றனர்.
Source: Oneindia
Font Help
டெல்லியில் கருணாநிதி
Karunanidhi
சென்னை: கடந்த நான்கரை ஆண்டு கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்களுக்கு ஆற்றிய தொண்டு, சாதனைகள், நிறைவேற்றிய திட்டங்களுக்குக் கிடைத்த வெற்றிதான் நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மன்மோகன் சிங் அரசுக்குக் கிடைத்த வெற்றி என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்ற செய்தியை அடுத்து முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் முன்புதிரண்டிருந்த தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது முதல்வர் கருணாநிதி வீட்டில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், நான்கு ஆண்டு காலம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின்ஆட்சி மக்களுக்கு ஆற்றிய தொண்டு, நிறைவேற்றிய சாதனைகள், திட்டங்ளுக்குக் கிடைத்த வெற்றி இது.
இந்த வெற்றியால் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறுமா என்ற கேள்விக்கு என்னால் இப்போது பதில் சொல்ல முடியாது. காரணம் அது நீதிமன்றத்தில் தற்போது உள்ளது.
விவாதத்தின்போது அத்வானி பேசுகையில், இந்த அணு சக்தி ஒப்பந்தத்தை பாஜக ஆட்சியும் ஏற்றுக் கொள்ளும், ஆனால் மாற்றி அமல்படுத்துவோம் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். ரத்து செய்வோம் என்று அவர்கள் கூறவில்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றுள்ள இந்த அரசு தொடர்ந்து ஸ்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
நாளை (இன்று) டெல்லி செல்கிறேன். பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் வாழ்த்து சொல்லி விட்டேன்.
டெல்லி செல்லும்போது மீனவர்கள் பிரச்சினை குறித்து நான் பேசுவேன்.
கனிமொழிக்குப் பதவி கேட்பேனா என்று அசட்டுத்தனமாககேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் இப்போது பதில் சொல்ல முடியாது.
பல கோடி ரூபாய்களை எம்.பிக்களுக்கு யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அப்படி செய்ததால்தான் அவர்கள் தோற்றுப் போய் விட்டார்கள். சபாநாயகரே விசாரிப்பதாக சொல்லியுள்ளார். பணம் வாங்கப்ட்டிருந்தால், அது ஜனநாயக கொலை என்றார் கருணாநிதி.
டெல்லி பயணம்:
இதற்கிடையே, நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து வாழ்த்து கூறுவதற்காக முதல்வர் கருணாநிதி இன்று டெல்லி சென்றார்.
காலை 10 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்ற கருணாநிதியுடன் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, ஏ.வ.வேலு ஆகியோரும் உடன் சென்றனர்.
Source: Oneindia
Font Help
டெல்லியில் கருணாநிதி
Karunanidhi
சென்னை: கடந்த நான்கரை ஆண்டு கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்களுக்கு ஆற்றிய தொண்டு, சாதனைகள், நிறைவேற்றிய திட்டங்களுக்குக் கிடைத்த வெற்றிதான் நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மன்மோகன் சிங் அரசுக்குக் கிடைத்த வெற்றி என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்ற செய்தியை அடுத்து முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் முன்புதிரண்டிருந்த தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது முதல்வர் கருணாநிதி வீட்டில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், நான்கு ஆண்டு காலம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின்ஆட்சி மக்களுக்கு ஆற்றிய தொண்டு, நிறைவேற்றிய சாதனைகள், திட்டங்ளுக்குக் கிடைத்த வெற்றி இது.
இந்த வெற்றியால் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறுமா என்ற கேள்விக்கு என்னால் இப்போது பதில் சொல்ல முடியாது. காரணம் அது நீதிமன்றத்தில் தற்போது உள்ளது.
விவாதத்தின்போது அத்வானி பேசுகையில், இந்த அணு சக்தி ஒப்பந்தத்தை பாஜக ஆட்சியும் ஏற்றுக் கொள்ளும், ஆனால் மாற்றி அமல்படுத்துவோம் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். ரத்து செய்வோம் என்று அவர்கள் கூறவில்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றுள்ள இந்த அரசு தொடர்ந்து ஸ்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
நாளை (இன்று) டெல்லி செல்கிறேன். பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் வாழ்த்து சொல்லி விட்டேன்.
டெல்லி செல்லும்போது மீனவர்கள் பிரச்சினை குறித்து நான் பேசுவேன்.
கனிமொழிக்குப் பதவி கேட்பேனா என்று அசட்டுத்தனமாககேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் இப்போது பதில் சொல்ல முடியாது.
பல கோடி ரூபாய்களை எம்.பிக்களுக்கு யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அப்படி செய்ததால்தான் அவர்கள் தோற்றுப் போய் விட்டார்கள். சபாநாயகரே விசாரிப்பதாக சொல்லியுள்ளார். பணம் வாங்கப்ட்டிருந்தால், அது ஜனநாயக கொலை என்றார் கருணாநிதி.
டெல்லி பயணம்:
இதற்கிடையே, நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து வாழ்த்து கூறுவதற்காக முதல்வர் கருணாநிதி இன்று டெல்லி சென்றார்.
காலை 10 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்ற கருணாநிதியுடன் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, ஏ.வ.வேலு ஆகியோரும் உடன் சென்றனர்.
Source: Oneindia
Font Help
டெல்லியில் கருணாநிதி
Karunanidhi
சென்னை: கடந்த நான்கரை ஆண்டு கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்களுக்கு ஆற்றிய தொண்டு, சாதனைகள், நிறைவேற்றிய திட்டங்களுக்குக் கிடைத்த வெற்றிதான் நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மன்மோகன் சிங் அரசுக்குக் கிடைத்த வெற்றி என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்ற செய்தியை அடுத்து முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் முன்புதிரண்டிருந்த தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது முதல்வர் கருணாநிதி வீட்டில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், நான்கு ஆண்டு காலம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின்ஆட்சி மக்களுக்கு ஆற்றிய தொண்டு, நிறைவேற்றிய சாதனைகள், திட்டங்ளுக்குக் கிடைத்த வெற்றி இது.
இந்த வெற்றியால் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறுமா என்ற கேள்விக்கு என்னால் இப்போது பதில் சொல்ல முடியாது. காரணம் அது நீதிமன்றத்தில் தற்போது உள்ளது.
விவாதத்தின்போது அத்வானி பேசுகையில், இந்த அணு சக்தி ஒப்பந்தத்தை பாஜக ஆட்சியும் ஏற்றுக் கொள்ளும், ஆனால் மாற்றி அமல்படுத்துவோம் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். ரத்து செய்வோம் என்று அவர்கள் கூறவில்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றுள்ள இந்த அரசு தொடர்ந்து ஸ்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
நாளை (இன்று) டெல்லி செல்கிறேன். பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் வாழ்த்து சொல்லி விட்டேன்.
டெல்லி செல்லும்போது மீனவர்கள் பிரச்சினை குறித்து நான் பேசுவேன்.
கனிமொழிக்குப் பதவி கேட்பேனா என்று அசட்டுத்தனமாககேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் இப்போது பதில் சொல்ல முடியாது.
பல கோடி ரூபாய்களை எம்.பிக்களுக்கு யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அப்படி செய்ததால்தான் அவர்கள் தோற்றுப் போய் விட்டார்கள். சபாநாயகரே விசாரிப்பதாக சொல்லியுள்ளார். பணம் வாங்கப்ட்டிருந்தால், அது ஜனநாயக கொலை என்றார் கருணாநிதி.
டெல்லி பயணம்:
இதற்கிடையே, நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து வாழ்த்து கூறுவதற்காக முதல்வர் கருணாநிதி இன்று டெல்லி சென்றார்.
காலை 10 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்ற கருணாநிதியுடன் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, ஏ.வ.வேலு ஆகியோரும் உடன் சென்றனர்.
Source: Oneindia
Font Help
டெல்லியில் கருணாநிதி
Karunanidhi
சென்னை: கடந்த நான்கரை ஆண்டு கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்களுக்கு ஆற்றிய தொண்டு, சாதனைகள், நிறைவேற்றிய திட்டங்களுக்குக் கிடைத்த வெற்றிதான் நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மன்மோகன் சிங் அரசுக்குக் கிடைத்த வெற்றி என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்ற செய்தியை அடுத்து முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் முன்புதிரண்டிருந்த தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது முதல்வர் கருணாநிதி வீட்டில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், நான்கு ஆண்டு காலம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின்ஆட்சி மக்களுக்கு ஆற்றிய தொண்டு, நிறைவேற்றிய சாதனைகள், திட்டங்ளுக்குக் கிடைத்த வெற்றி இது.
இந்த வெற்றியால் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறுமா என்ற கேள்விக்கு என்னால் இப்போது பதில் சொல்ல முடியாது. காரணம் அது நீதிமன்றத்தில் தற்போது உள்ளது.
விவாதத்தின்போது அத்வானி பேசுகையில், இந்த அணு சக்தி ஒப்பந்தத்தை பாஜக ஆட்சியும் ஏற்றுக் கொள்ளும், ஆனால் மாற்றி அமல்படுத்துவோம் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். ரத்து செய்வோம் என்று அவர்கள் கூறவில்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றுள்ள இந்த அரசு தொடர்ந்து ஸ்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
நாளை (இன்று) டெல்லி செல்கிறேன். பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் வாழ்த்து சொல்லி விட்டேன்.
டெல்லி செல்லும்போது மீனவர்கள் பிரச்சினை குறித்து நான் பேசுவேன்.
கனிமொழிக்குப் பதவி கேட்பேனா என்று அசட்டுத்தனமாககேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் இப்போது பதில் சொல்ல முடியாது.
பல கோடி ரூபாய்களை எம்.பிக்களுக்கு யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அப்படி செய்ததால்தான் அவர்கள் தோற்றுப் போய் விட்டார்கள். சபாநாயகரே விசாரிப்பதாக சொல்லியுள்ளார். பணம் வாங்கப்ட்டிருந்தால், அது ஜனநாயக கொலை என்றார் கருணாநிதி.
டெல்லி பயணம்:
இதற்கிடையே, நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து வாழ்த்து கூறுவதற்காக முதல்வர் கருணாநிதி இன்று டெல்லி சென்றார்.
காலை 10 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்ற கருணாநிதியுடன் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, ஏ.வ.வேலு ஆகியோரும் உடன் சென்றனர்.
Source: Oneindia
டெல்லியில் கருணாநிதி
Karunanidhi
சென்னை: கடந்த நான்கரை ஆண்டு கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்களுக்கு ஆற்றிய தொண்டு, சாதனைகள், நிறைவேற்றிய திட்டங்களுக்குக் கிடைத்த வெற்றிதான் நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மன்மோகன் சிங் அரசுக்குக் கிடைத்த வெற்றி என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்ற செய்தியை அடுத்து முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் முன்புதிரண்டிருந்த தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது முதல்வர் கருணாநிதி வீட்டில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், நான்கு ஆண்டு காலம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின்ஆட்சி மக்களுக்கு ஆற்றிய தொண்டு, நிறைவேற்றிய சாதனைகள், திட்டங்ளுக்குக் கிடைத்த வெற்றி இது.
இந்த வெற்றியால் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறுமா என்ற கேள்விக்கு என்னால் இப்போது பதில் சொல்ல முடியாது. காரணம் அது நீதிமன்றத்தில் தற்போது உள்ளது.
விவாதத்தின்போது அத்வானி பேசுகையில், இந்த அணு சக்தி ஒப்பந்தத்தை பாஜக ஆட்சியும் ஏற்றுக் கொள்ளும், ஆனால் மாற்றி அமல்படுத்துவோம் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். ரத்து செய்வோம் என்று அவர்கள் கூறவில்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றுள்ள இந்த அரசு தொடர்ந்து ஸ்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
நாளை (இன்று) டெல்லி செல்கிறேன். பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் வாழ்த்து சொல்லி விட்டேன்.
டெல்லி செல்லும்போது மீனவர்கள் பிரச்சினை குறித்து நான் பேசுவேன்.
கனிமொழிக்குப் பதவி கேட்பேனா என்று அசட்டுத்தனமாககேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் இப்போது பதில் சொல்ல முடியாது.
பல கோடி ரூபாய்களை எம்.பிக்களுக்கு யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அப்படி செய்ததால்தான் அவர்கள் தோற்றுப் போய் விட்டார்கள். சபாநாயகரே விசாரிப்பதாக சொல்லியுள்ளார். பணம் வாங்கப்ட்டிருந்தால், அது ஜனநாயக கொலை என்றார் கருணாநிதி.
டெல்லி பயணம்:
இதற்கிடையே, நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து வாழ்த்து கூறுவதற்காக முதல்வர் கருணாநிதி இன்று டெல்லி சென்றார்.
காலை 10 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்ற கருணாநிதியுடன் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, ஏ.வ.வேலு ஆகியோரும் உடன் சென்றனர்.
Source: Oneindia
Font Help
டெல்லியில் கருணாநிதி
Karunanidhi
சென்னை: கடந்த நான்கரை ஆண்டு கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்களுக்கு ஆற்றிய தொண்டு, சாதனைகள், நிறைவேற்றிய திட்டங்களுக்குக் கிடைத்த வெற்றிதான் நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மன்மோகன் சிங் அரசுக்குக் கிடைத்த வெற்றி என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்ற செய்தியை அடுத்து முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் முன்புதிரண்டிருந்த தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது முதல்வர் கருணாநிதி வீட்டில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், நான்கு ஆண்டு காலம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின்ஆட்சி மக்களுக்கு ஆற்றிய தொண்டு, நிறைவேற்றிய சாதனைகள், திட்டங்ளுக்குக் கிடைத்த வெற்றி இது.
இந்த வெற்றியால் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறுமா என்ற கேள்விக்கு என்னால் இப்போது பதில் சொல்ல முடியாது. காரணம் அது நீதிமன்றத்தில் தற்போது உள்ளது.
விவாதத்தின்போது அத்வானி பேசுகையில், இந்த அணு சக்தி ஒப்பந்தத்தை பாஜக ஆட்சியும் ஏற்றுக் கொள்ளும், ஆனால் மாற்றி அமல்படுத்துவோம் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். ரத்து செய்வோம் என்று அவர்கள் கூறவில்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றுள்ள இந்த அரசு தொடர்ந்து ஸ்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
நாளை (இன்று) டெல்லி செல்கிறேன். பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் வாழ்த்து சொல்லி விட்டேன்.
டெல்லி செல்லும்போது மீனவர்கள் பிரச்சினை குறித்து நான் பேசுவேன்.
கனிமொழிக்குப் பதவி கேட்பேனா என்று அசட்டுத்தனமாககேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் இப்போது பதில் சொல்ல முடியாது.
பல கோடி ரூபாய்களை எம்.பிக்களுக்கு யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அப்படி செய்ததால்தான் அவர்கள் தோற்றுப் போய் விட்டார்கள். சபாநாயகரே விசாரிப்பதாக சொல்லியுள்ளார். பணம் வாங்கப்ட்டிருந்தால், அது ஜனநாயக கொலை என்றார் கருணாநிதி.
டெல்லி பயணம்:
இதற்கிடையே, நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து வாழ்த்து கூறுவதற்காக முதல்வர் கருணாநிதி இன்று டெல்லி சென்றார்.
காலை 10 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்ற கருணாநிதியுடன் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, ஏ.வ.வேலு ஆகியோரும் உடன் சென்றனர்.
Source: Oneindia
Font Help
டெல்லியில் கருணாநிதி
Karunanidhi
சென்னை: கடந்த நான்கரை ஆண்டு கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்களுக்கு ஆற்றிய தொண்டு, சாதனைகள், நிறைவேற்றிய திட்டங்களுக்குக் கிடைத்த வெற்றிதான் நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மன்மோகன் சிங் அரசுக்குக் கிடைத்த வெற்றி என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்ற செய்தியை அடுத்து முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் முன்புதிரண்டிருந்த தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது முதல்வர் கருணாநிதி வீட்டில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், நான்கு ஆண்டு காலம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின்ஆட்சி மக்களுக்கு ஆற்றிய தொண்டு, நிறைவேற்றிய சாதனைகள், திட்டங்ளுக்குக் கிடைத்த வெற்றி இது.
இந்த வெற்றியால் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறுமா என்ற கேள்விக்கு என்னால் இப்போது பதில் சொல்ல முடியாது. காரணம் அது நீதிமன்றத்தில் தற்போது உள்ளது.
விவாதத்தின்போது அத்வானி பேசுகையில், இந்த அணு சக்தி ஒப்பந்தத்தை பாஜக ஆட்சியும் ஏற்றுக் கொள்ளும், ஆனால் மாற்றி அமல்படுத்துவோம் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். ரத்து செய்வோம் என்று அவர்கள் கூறவில்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றுள்ள இந்த அரசு தொடர்ந்து ஸ்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
நாளை (இன்று) டெல்லி செல்கிறேன். பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் வாழ்த்து சொல்லி விட்டேன்.
டெல்லி செல்லும்போது மீனவர்கள் பிரச்சினை குறித்து நான் பேசுவேன்.
கனிமொழிக்குப் பதவி கேட்பேனா என்று அசட்டுத்தனமாககேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் இப்போது பதில் சொல்ல முடியாது.
பல கோடி ரூபாய்களை எம்.பிக்களுக்கு யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அப்படி செய்ததால்தான் அவர்கள் தோற்றுப் போய் விட்டார்கள். சபாநாயகரே விசாரிப்பதாக சொல்லியுள்ளார். பணம் வாங்கப்ட்டிருந்தால், அது ஜனநாயக கொலை என்றார் கருணாநிதி.
டெல்லி பயணம்:
இதற்கிடையே, நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து வாழ்த்து கூறுவதற்காக முதல்வர் கருணாநிதி இன்று டெல்லி சென்றார்.
காலை 10 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்ற கருணாநிதியுடன் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, ஏ.வ.வேலு ஆகியோரும் உடன் சென்றனர்.
Source: Oneindia
Font Help
டெல்லியில் கருணாநிதி
Karunanidhi
சென்னை: கடந்த நான்கரை ஆண்டு கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்களுக்கு ஆற்றிய தொண்டு, சாதனைகள், நிறைவேற்றிய திட்டங்களுக்குக் கிடைத்த வெற்றிதான் நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மன்மோகன் சிங் அரசுக்குக் கிடைத்த வெற்றி என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்ற செய்தியை அடுத்து முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் முன்புதிரண்டிருந்த தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது முதல்வர் கருணாநிதி வீட்டில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், நான்கு ஆண்டு காலம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின்ஆட்சி மக்களுக்கு ஆற்றிய தொண்டு, நிறைவேற்றிய சாதனைகள், திட்டங்ளுக்குக் கிடைத்த வெற்றி இது.
இந்த வெற்றியால் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறுமா என்ற கேள்விக்கு என்னால் இப்போது பதில் சொல்ல முடியாது. காரணம் அது நீதிமன்றத்தில் தற்போது உள்ளது.
விவாதத்தின்போது அத்வானி பேசுகையில், இந்த அணு சக்தி ஒப்பந்தத்தை பாஜக ஆட்சியும் ஏற்றுக் கொள்ளும், ஆனால் மாற்றி அமல்படுத்துவோம் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். ரத்து செய்வோம் என்று அவர்கள் கூறவில்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றுள்ள இந்த அரசு தொடர்ந்து ஸ்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
நாளை (இன்று) டெல்லி செல்கிறேன். பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் வாழ்த்து சொல்லி விட்டேன்.
டெல்லி செல்லும்போது மீனவர்கள் பிரச்சினை குறித்து நான் பேசுவேன்.
கனிமொழிக்குப் பதவி கேட்பேனா என்று அசட்டுத்தனமாககேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் இப்போது பதில் சொல்ல முடியாது.
பல கோடி ரூபாய்களை எம்.பிக்களுக்கு யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அப்படி செய்ததால்தான் அவர்கள் தோற்றுப் போய் விட்டார்கள். சபாநாயகரே விசாரிப்பதாக சொல்லியுள்ளார். பணம் வாங்கப்ட்டிருந்தால், அது ஜனநாயக கொலை என்றார் கருணாநிதி.
டெல்லி பயணம்:
இதற்கிடையே, நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து வாழ்த்து கூறுவதற்காக முதல்வர் கருணாநிதி இன்று டெல்லி சென்றார்.
காலை 10 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்ற கருணாநிதியுடன் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, ஏ.வ.வேலு ஆகியோரும் உடன் சென்றனர்.
Source: Oneindia
Font Help
டெல்லியில் கருணாநிதி
Karunanidhi
சென்னை: கடந்த நான்கரை ஆண்டு கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்களுக்கு ஆற்றிய தொண்டு, சாதனைகள், நிறைவேற்றிய திட்டங்களுக்குக் கிடைத்த வெற்றிதான் நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மன்மோகன் சிங் அரசுக்குக் கிடைத்த வெற்றி என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்ற செய்தியை அடுத்து முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் முன்புதிரண்டிருந்த தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது முதல்வர் கருணாநிதி வீட்டில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், நான்கு ஆண்டு காலம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின்ஆட்சி மக்களுக்கு ஆற்றிய தொண்டு, நிறைவேற்றிய சாதனைகள், திட்டங்ளுக்குக் கிடைத்த வெற்றி இது.
இந்த வெற்றியால் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறுமா என்ற கேள்விக்கு என்னால் இப்போது பதில் சொல்ல முடியாது. காரணம் அது நீதிமன்றத்தில் தற்போது உள்ளது.
விவாதத்தின்போது அத்வானி பேசுகையில், இந்த அணு சக்தி ஒப்பந்தத்தை பாஜக ஆட்சியும் ஏற்றுக் கொள்ளும், ஆனால் மாற்றி அமல்படுத்துவோம் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். ரத்து செய்வோம் என்று அவர்கள் கூறவில்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றுள்ள இந்த அரசு தொடர்ந்து ஸ்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
நாளை (இன்று) டெல்லி செல்கிறேன். பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் வாழ்த்து சொல்லி விட்டேன்.
டெல்லி செல்லும்போது மீனவர்கள் பிரச்சினை குறித்து நான் பேசுவேன்.
கனிமொழிக்குப் பதவி கேட்பேனா என்று அசட்டுத்தனமாககேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் இப்போது பதில் சொல்ல முடியாது.
பல கோடி ரூபாய்களை எம்.பிக்களுக்கு யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அப்படி செய்ததால்தான் அவர்கள் தோற்றுப் போய் விட்டார்கள். சபாநாயகரே விசாரிப்பதாக சொல்லியுள்ளார். பணம் வாங்கப்ட்டிருந்தால், அது ஜனநாயக கொலை என்றார் கருணாநிதி.
டெல்லி பயணம்:
இதற்கிடையே, நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து வாழ்த்து கூறுவதற்காக முதல்வர் கருணாநிதி இன்று டெல்லி சென்றார்.
காலை 10 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்ற கருணாநிதியுடன் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, ஏ.வ.வேலு ஆகியோரும் உடன் சென்றனர்.
Source: Oneindia
Font Help
டெல்லியில் கருணாநிதி
Karunanidhi
சென்னை: கடந்த நான்கரை ஆண்டு கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்களுக்கு ஆற்றிய தொண்டு, சாதனைகள், நிறைவேற்றிய திட்டங்களுக்குக் கிடைத்த வெற்றிதான் நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மன்மோகன் சிங் அரசுக்குக் கிடைத்த வெற்றி என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்ற செய்தியை அடுத்து முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் முன்புதிரண்டிருந்த தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது முதல்வர் கருணாநிதி வீட்டில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், நான்கு ஆண்டு காலம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின்ஆட்சி மக்களுக்கு ஆற்றிய தொண்டு, நிறைவேற்றிய சாதனைகள், திட்டங்ளுக்குக் கிடைத்த வெற்றி இது.
இந்த வெற்றியால் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறுமா என்ற கேள்விக்கு என்னால் இப்போது பதில் சொல்ல முடியாது. காரணம் அது நீதிமன்றத்தில் தற்போது உள்ளது.
விவாதத்தின்போது அத்வானி பேசுகையில், இந்த அணு சக்தி ஒப்பந்தத்தை பாஜக ஆட்சியும் ஏற்றுக் கொள்ளும், ஆனால் மாற்றி அமல்படுத்துவோம் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். ரத்து செய்வோம் என்று அவர்கள் கூறவில்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றுள்ள இந்த அரசு தொடர்ந்து ஸ்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
நாளை (இன்று) டெல்லி செல்கிறேன். பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் வாழ்த்து சொல்லி விட்டேன்.
டெல்லி செல்லும்போது மீனவர்கள் பிரச்சினை குறித்து நான் பேசுவேன்.
கனிமொழிக்குப் பதவி கேட்பேனா என்று அசட்டுத்தனமாககேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் இப்போது பதில் சொல்ல முடியாது.
பல கோடி ரூபாய்களை எம்.பிக்களுக்கு யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அப்படி செய்ததால்தான் அவர்கள் தோற்றுப் போய் விட்டார்கள். சபாநாயகரே விசாரிப்பதாக சொல்லியுள்ளார். பணம் வாங்கப்ட்டிருந்தால், அது ஜனநாயக கொலை என்றார் கருணாநிதி.
டெல்லி பயணம்:
இதற்கிடையே, நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து வாழ்த்து கூறுவதற்காக முதல்வர் கருணாநிதி இன்று டெல்லி சென்றார்.
காலை 10 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்ற கருணாநிதியுடன் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, ஏ.வ.வேலு ஆகியோரும் உடன் சென்றனர்.
Source: Oneindia
Tuesday, July 15, 2008
வைரமுத்துவின் கவிஞர்கள் தினம்!
தனது பிறந்த நாளை கவிஞர்கள் தினமாக கொண்டாடிய கவிஞர் வைரமுத்து, கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியத்திற்கு பணமுடிப்பு வழங்கி கெளரவித்தார்.
கவிப்பேரரசு வைரமுத்து தனது பிறந்த நாளான ஜூலை 13-ம் தேதியை கவிஞர்கள் தினமாகக் கொண்டாடி வருகிறார். இந்த நாளில் தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் பணமுடிப்பும் பாராட்டுப் பத்திரமும் வழங்குவது அவரது வழக்கம்.
நேற்று (ஜூலை -13) வைரமுத்துவின் பிறந்த தினம். இதையொட்டி இந்த ஆண்டு கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியத்துக்கு ரூ.20 ஆயிரம் பணமுடிப்பு வழங்கினார் வைரமுத்து.
மாலை ட்ரஸ்ட்புரத்தில் வெற்றித் தமிழர் பேரவை சார்பில் நடைபெற்ற விழாவில் இதனை வழங்கினார்.
முன்னதாக காலை முதல்வர் கலைஞர் கருணாநிதியைச் சந்தித்து பிறந்தநாள் ஆசிபெற்ற வைரமுத்து, பின்னர் மெரினாவில் உள்ள கவிஞர்கள் சிலைக்கு மாலை அணிவித்தார். தி.நகரில் உள்ள கவியரசு கண்ணதாசன் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் வைரமுத்து.
Source: Oneindia
தனது பிறந்த நாளை கவிஞர்கள் தினமாக கொண்டாடிய கவிஞர் வைரமுத்து, கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியத்திற்கு பணமுடிப்பு வழங்கி கெளரவித்தார்.
கவிப்பேரரசு வைரமுத்து தனது பிறந்த நாளான ஜூலை 13-ம் தேதியை கவிஞர்கள் தினமாகக் கொண்டாடி வருகிறார். இந்த நாளில் தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் பணமுடிப்பும் பாராட்டுப் பத்திரமும் வழங்குவது அவரது வழக்கம்.
நேற்று (ஜூலை -13) வைரமுத்துவின் பிறந்த தினம். இதையொட்டி இந்த ஆண்டு கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியத்துக்கு ரூ.20 ஆயிரம் பணமுடிப்பு வழங்கினார் வைரமுத்து.
மாலை ட்ரஸ்ட்புரத்தில் வெற்றித் தமிழர் பேரவை சார்பில் நடைபெற்ற விழாவில் இதனை வழங்கினார்.
முன்னதாக காலை முதல்வர் கலைஞர் கருணாநிதியைச் சந்தித்து பிறந்தநாள் ஆசிபெற்ற வைரமுத்து, பின்னர் மெரினாவில் உள்ள கவிஞர்கள் சிலைக்கு மாலை அணிவித்தார். தி.நகரில் உள்ள கவியரசு கண்ணதாசன் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் வைரமுத்து.
Source: Oneindia
நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்க தயாநிதி மாறன் முடிவு?
சென்னை: மன்மோகன்சிங் அரசு கொண்டு வரும் நம்பிக்கை தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் அனைத்து திமுக எம்.பிக்களும் கலந்துகொள்ள வேண்டும் என திமுக கொறடா உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், நடுநிலை வகிக்க முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் அவரது எம்.பி. பதவி பறிபோகும் அபாயம் எழுந்துள்ளது.
வருகிற 21ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபாவில் நம்பிக்கை தீர்மானத்தைக் கொண்டு வருகிறார். 22ம் தேதி இதன் மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இந்த வாக்கெடுப்பில் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு வாக்களிக்க வேண்டும் என ஒவ்வொரு கட்சியும் தங்களது கொறடாக்கள் மூலம் உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன.
திமுகவும், தனது கட்சி எம்.பிக்கள் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என கொறடா உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக திமுக கொறடா கிருஷ்ணசாமி அனைத்து எம்.பிக்களுக்கும் உத்தரவினை அனுப்பியுள்ளார்.
ஆனால் இந்த உத்தரவுக்கு மாறாக, ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகிக்கப் போவதாக தயாநிதி மாறன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை.ஆனால் அவர் ஓட்டளிக்கமாட்டார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி அவர் ஓட்டளிக்காவிட்டால் அவரது எம்.பி பதவி பறிபோகும் வாய்ப்பு உருவாகும்.
இதுகுறித்து திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், கட்சி கொறடாவின் உத்தரவை யாரும் ஏற்காமல் மறுக்க முடியாது. அப்படி மீறி நடந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைவருக்கும் இது பொருந்தும் என்றார்.
திமுகவுடனான மோதலுக்குப் பின்னர் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து கழற்றி விடப்பட்டார் தயாநிதி மாறன். இருப்பினும், அவர் தொடர்ந்து எம்.பி. பதவியை வகிக்க திமுக அனுமதி அளித்துள்ளது. இதனால் தயாநிதி மாறன் தொடர்ந்து எம்.பியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Oneindia
சென்னை: மன்மோகன்சிங் அரசு கொண்டு வரும் நம்பிக்கை தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் அனைத்து திமுக எம்.பிக்களும் கலந்துகொள்ள வேண்டும் என திமுக கொறடா உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், நடுநிலை வகிக்க முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் அவரது எம்.பி. பதவி பறிபோகும் அபாயம் எழுந்துள்ளது.
வருகிற 21ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபாவில் நம்பிக்கை தீர்மானத்தைக் கொண்டு வருகிறார். 22ம் தேதி இதன் மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இந்த வாக்கெடுப்பில் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு வாக்களிக்க வேண்டும் என ஒவ்வொரு கட்சியும் தங்களது கொறடாக்கள் மூலம் உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன.
திமுகவும், தனது கட்சி எம்.பிக்கள் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என கொறடா உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக திமுக கொறடா கிருஷ்ணசாமி அனைத்து எம்.பிக்களுக்கும் உத்தரவினை அனுப்பியுள்ளார்.
ஆனால் இந்த உத்தரவுக்கு மாறாக, ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகிக்கப் போவதாக தயாநிதி மாறன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை.ஆனால் அவர் ஓட்டளிக்கமாட்டார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி அவர் ஓட்டளிக்காவிட்டால் அவரது எம்.பி பதவி பறிபோகும் வாய்ப்பு உருவாகும்.
இதுகுறித்து திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், கட்சி கொறடாவின் உத்தரவை யாரும் ஏற்காமல் மறுக்க முடியாது. அப்படி மீறி நடந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைவருக்கும் இது பொருந்தும் என்றார்.
திமுகவுடனான மோதலுக்குப் பின்னர் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து கழற்றி விடப்பட்டார் தயாநிதி மாறன். இருப்பினும், அவர் தொடர்ந்து எம்.பி. பதவியை வகிக்க திமுக அனுமதி அளித்துள்ளது. இதனால் தயாநிதி மாறன் தொடர்ந்து எம்.பியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Oneindia
மும்பை பங்குச் சந்தை கிடுகிடு வீழ்ச்சி!!
மும்பை: சர்வதேச பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள கடும் சரிவு காரணமாக இன்று இந்தியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் (Sensex) கிடுகிடுவென வீழ்ச்சியடைந்து வருகிறது.
இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்த சில நிமிடங்களுக்குள் பங்குகள் விலை கடுமையான வீழ்ச்சியைச் சந்திக்கத் துவங்கிவிட்டன. தற்போது 402.41 புள்ளிகள் குறைந்து 12,928.10 புள்ளிகளில் நிலைபெற்றுள்ளது மும்பை பங்குச் சந்தை. இந்த ஆண்டு 13,000 புள்ளிகளுக்கும் கீழ் பங்குச் சந்தை குறியீட்டெண் குறைவது இதுவே முதல்முறை.
அதே போல தேசிய பங்குச் சந்தையான நிப்டியிலும் 121.15 புள்ளிகள் குறைந்தது. புளூ சிப் நிறுவனப் பங்குகள் எனப்படும் இன்போசிஸ், ரிலையன்ஸ் மற்றும் எச்டிஎப்சி போன்றவற்றின் விலை கிடுகிடுவென சரிந்துள்ளது.
குறிப்பாக கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஐடி நிறுவனங்களின் பங்குகள் விலை 7 சதவிகிதம் வரை குறைந்துவிட்டன. எண்ணெய் நிறுவன பங்குகளின் விலை மட்டும் ஒரளவு தாக்குப் பிடித்து வருகின்றன.
டாடா கன்சல்டன்ஸி நிறுவனப் பங்குகள் ஆரம்பத்தில் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தாலும் இப்போது மெதுவாக உயர்ந்து வருகிறது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பங்குகள் ரூ.19 வரை குறைந்துள்ளன.
தென் ஆப்ரிக்காவின் எம்டிஎன் தன் பங்குகளை ரிலையன்சுக்கு விற்கப் போவதில்லை என தகவல் பரவி வருவதை அடுத்து மேலும் இப்பங்குகளின் விலை குறைந்து வருகிறது. அதே நேரம் இப்பங்குகளை வாங்கப் போவதாகச் சொல்லப்படும் பார்தி ஏர்டெல்லின் பங்குகள் விலையும் ரூ.22 வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பகல் 11.24 நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை நிலவரம் பெரும் ஊசலாட்டத்தில் உள்ளது.
ஹாங்காங் பங்குச் சந்தையிலும் இதே நிலைதான். அங்கு ஒரே நாளில் 711 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளது.
Source: Oneindia
மும்பை: சர்வதேச பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள கடும் சரிவு காரணமாக இன்று இந்தியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் (Sensex) கிடுகிடுவென வீழ்ச்சியடைந்து வருகிறது.
இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்த சில நிமிடங்களுக்குள் பங்குகள் விலை கடுமையான வீழ்ச்சியைச் சந்திக்கத் துவங்கிவிட்டன. தற்போது 402.41 புள்ளிகள் குறைந்து 12,928.10 புள்ளிகளில் நிலைபெற்றுள்ளது மும்பை பங்குச் சந்தை. இந்த ஆண்டு 13,000 புள்ளிகளுக்கும் கீழ் பங்குச் சந்தை குறியீட்டெண் குறைவது இதுவே முதல்முறை.
அதே போல தேசிய பங்குச் சந்தையான நிப்டியிலும் 121.15 புள்ளிகள் குறைந்தது. புளூ சிப் நிறுவனப் பங்குகள் எனப்படும் இன்போசிஸ், ரிலையன்ஸ் மற்றும் எச்டிஎப்சி போன்றவற்றின் விலை கிடுகிடுவென சரிந்துள்ளது.
குறிப்பாக கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஐடி நிறுவனங்களின் பங்குகள் விலை 7 சதவிகிதம் வரை குறைந்துவிட்டன. எண்ணெய் நிறுவன பங்குகளின் விலை மட்டும் ஒரளவு தாக்குப் பிடித்து வருகின்றன.
டாடா கன்சல்டன்ஸி நிறுவனப் பங்குகள் ஆரம்பத்தில் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தாலும் இப்போது மெதுவாக உயர்ந்து வருகிறது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பங்குகள் ரூ.19 வரை குறைந்துள்ளன.
தென் ஆப்ரிக்காவின் எம்டிஎன் தன் பங்குகளை ரிலையன்சுக்கு விற்கப் போவதில்லை என தகவல் பரவி வருவதை அடுத்து மேலும் இப்பங்குகளின் விலை குறைந்து வருகிறது. அதே நேரம் இப்பங்குகளை வாங்கப் போவதாகச் சொல்லப்படும் பார்தி ஏர்டெல்லின் பங்குகள் விலையும் ரூ.22 வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பகல் 11.24 நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை நிலவரம் பெரும் ஊசலாட்டத்தில் உள்ளது.
ஹாங்காங் பங்குச் சந்தையிலும் இதே நிலைதான். அங்கு ஒரே நாளில் 711 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளது.
Source: Oneindia
Thursday, July 10, 2008
22ம் தேதிக்குப் பின்னர் நம்பிக்கை வாக்கு கோர மன்மோகன் முடிவு
Manmohan singh
டெல்லி: நம்பிக்கை வாக்கு கோர விரும்புவதாக குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடம் தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், 22ம் தேதிக்குப் பிறகு லோக்சபாவில் தனது அரசின் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பார் எனத் தெரிகிறது. இன்று மாலைக்குள் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரி கட்சிகள் வாபஸ் பெற்று விட்டன. இதுதொடர்பாக நேற்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை நேரில் சந்தித்து கடிதம் வழங்கின.
மேலும், பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிட வேண்டும் எனவும் அவை கோரியுள்ளன. பாஜகவும் இதே கோரிக்கையை எழுப்பி வருகிறது.
அரசுக்கு போதிய ஆதரவு இருப்பதாக ஆளும் கூட்டணி வருகிற போதிலும் சமாஜ்வாடி கட்சி மட்டுமே இதுவரை தனது ஆதரவுக் கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் வழங்கியுள்ளது. மற்ற ஆதரவுக் கட்சிகள் குறித்து குழப்பமான நிலையே காணப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் குடியரசுத் தலைவரை நேற்று இரவு சந்தித்தார். அப்போது, லோக்சபாவில் நம்பிக்கை வாக்கு கோர தனது அரசு தயாராக இருப்பதாகவும், தனது அரசுக்கு போதிய ஆதரவு இருப்பதாகவும் குடியரசுத் தலைவரிடம் பிரதமர் தெரிவித்தார்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் லோக்சபாவில் நம்பிக்கை வாக்கு கோர ஆர்வமுடன் இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், நம்பிக்கை வாக்கு கோருவற்காக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்திற்கான தேதியை வெள்ளிக்கிழமை மாலைக்குள் தெரிவிப்பதாகவும் குடியரசுத் தலைவரிடம் பிரதமர் தெரிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது.
22ம் தேதிக்குப் பின்னர் மன்மோகன் சிங் அரசு நம்பிக்கை வாக்குகோரும் எனத் தெரிகிறது. காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி எம்.பிக்கள் நாட்டை விட்டு வெளியே போக வேண்டாம் என காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
இன்று காலை பிரதமரின் இல்லத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இதையடுத்து மாலையில் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் சோனியா காந்தி இல்லத்தில் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டங்களில், நம்பிக்கை வாக்கு கோருவது எப்போது என்பது குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
Source: Oneindia
Manmohan singh
டெல்லி: நம்பிக்கை வாக்கு கோர விரும்புவதாக குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடம் தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், 22ம் தேதிக்குப் பிறகு லோக்சபாவில் தனது அரசின் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பார் எனத் தெரிகிறது. இன்று மாலைக்குள் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரி கட்சிகள் வாபஸ் பெற்று விட்டன. இதுதொடர்பாக நேற்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை நேரில் சந்தித்து கடிதம் வழங்கின.
மேலும், பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிட வேண்டும் எனவும் அவை கோரியுள்ளன. பாஜகவும் இதே கோரிக்கையை எழுப்பி வருகிறது.
அரசுக்கு போதிய ஆதரவு இருப்பதாக ஆளும் கூட்டணி வருகிற போதிலும் சமாஜ்வாடி கட்சி மட்டுமே இதுவரை தனது ஆதரவுக் கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் வழங்கியுள்ளது. மற்ற ஆதரவுக் கட்சிகள் குறித்து குழப்பமான நிலையே காணப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் குடியரசுத் தலைவரை நேற்று இரவு சந்தித்தார். அப்போது, லோக்சபாவில் நம்பிக்கை வாக்கு கோர தனது அரசு தயாராக இருப்பதாகவும், தனது அரசுக்கு போதிய ஆதரவு இருப்பதாகவும் குடியரசுத் தலைவரிடம் பிரதமர் தெரிவித்தார்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் லோக்சபாவில் நம்பிக்கை வாக்கு கோர ஆர்வமுடன் இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், நம்பிக்கை வாக்கு கோருவற்காக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்திற்கான தேதியை வெள்ளிக்கிழமை மாலைக்குள் தெரிவிப்பதாகவும் குடியரசுத் தலைவரிடம் பிரதமர் தெரிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது.
22ம் தேதிக்குப் பின்னர் மன்மோகன் சிங் அரசு நம்பிக்கை வாக்குகோரும் எனத் தெரிகிறது. காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி எம்.பிக்கள் நாட்டை விட்டு வெளியே போக வேண்டாம் என காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
இன்று காலை பிரதமரின் இல்லத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இதையடுத்து மாலையில் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் சோனியா காந்தி இல்லத்தில் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டங்களில், நம்பிக்கை வாக்கு கோருவது எப்போது என்பது குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
Source: Oneindia
தீவிரவாதிகளுடன் ஆர்காடு வீராசாமிக்கு தொடர்பு-ராமதாஸ்
நாகர்கோவில்: தமிழக மின்சாரத் துறை ஆற்காடு வீராசமிக்கு தீவிரவாதிகளுடன் நெருக்கமான தொடர்புள்ளதாகவும், தொடர்ந்து அவர் தீவிரவாத இயக்கங்களுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்து வருவதாகவும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
பாமக மகளிர் மது ஓழிப்பு மாநாடு நாகர்கோவிலில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
தமிழகத்தில் 1967க்குப் பின் திமுக மற்றும் அதிமுக தலைமையில்தான் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து வருகின்றன. இந்த நிலையை மாற்றி காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைய வேண்டும்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவை சந்தித்து ஆலோசனை கூறியுள்ளேன்.
குரு மீது குற்றச்சாட்டு கூறியவர்கள் புகாரை மறுத்து கருத்து தெரிவித்துள்ளனர். 6 மாதங்களுக்கு முந்தைய வழக்குகள் தொடர்பாக டிஐஜி தலைமையில் 3 எஸ்பிக்கள், 500 போலீசாருடன் சென்று குருவை கைது செய்துள்ளனர்.
இதில் இவ்வளவு வேகம் காட்டிய தமிழக அரசு மதுரை தினகரன் அலுவலகத்தில் 3 ஊழியர்களை எரித்து கொலை செய்து பஸ்களை அடித்து நொறுக்கியவர்கள் மீது அன்று மாலையே ஜாமீனில் வெளிவரத்தக்க வகையில் சாதாரண வழக்கு பதிவு செய்தது எந்த வகையில் நியாயம். இதை சுட்டிகாட்டினால் அவர்களுக்கு கோபம் வருகிறது.
ஏ.கே மூர்த்தி எம்பி நேற்று முன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது தமிழக அமைச்சர் ஒருவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர்களுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்து வருவதாகவும் கூறியுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை. ஆற்காடு வீரசாமிதான்.
இதற்கான ஆதாரங்களை உள்துறை அமைச்சகத்திடம் சமர்பிப்போம். திமுக கூட்டணியில் இருந்து எங்களை வெளியேற்ற ஆற்காடு வீரசாமியும் உளவுத்துறை அதிகாரி ஜாபர்சேட்டும்தான் காரணம் என்றார் ராம்தாஸ்.
Source: Oneindia
நாகர்கோவில்: தமிழக மின்சாரத் துறை ஆற்காடு வீராசமிக்கு தீவிரவாதிகளுடன் நெருக்கமான தொடர்புள்ளதாகவும், தொடர்ந்து அவர் தீவிரவாத இயக்கங்களுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்து வருவதாகவும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
பாமக மகளிர் மது ஓழிப்பு மாநாடு நாகர்கோவிலில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
தமிழகத்தில் 1967க்குப் பின் திமுக மற்றும் அதிமுக தலைமையில்தான் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து வருகின்றன. இந்த நிலையை மாற்றி காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைய வேண்டும்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவை சந்தித்து ஆலோசனை கூறியுள்ளேன்.
குரு மீது குற்றச்சாட்டு கூறியவர்கள் புகாரை மறுத்து கருத்து தெரிவித்துள்ளனர். 6 மாதங்களுக்கு முந்தைய வழக்குகள் தொடர்பாக டிஐஜி தலைமையில் 3 எஸ்பிக்கள், 500 போலீசாருடன் சென்று குருவை கைது செய்துள்ளனர்.
இதில் இவ்வளவு வேகம் காட்டிய தமிழக அரசு மதுரை தினகரன் அலுவலகத்தில் 3 ஊழியர்களை எரித்து கொலை செய்து பஸ்களை அடித்து நொறுக்கியவர்கள் மீது அன்று மாலையே ஜாமீனில் வெளிவரத்தக்க வகையில் சாதாரண வழக்கு பதிவு செய்தது எந்த வகையில் நியாயம். இதை சுட்டிகாட்டினால் அவர்களுக்கு கோபம் வருகிறது.
ஏ.கே மூர்த்தி எம்பி நேற்று முன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது தமிழக அமைச்சர் ஒருவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர்களுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்து வருவதாகவும் கூறியுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை. ஆற்காடு வீரசாமிதான்.
இதற்கான ஆதாரங்களை உள்துறை அமைச்சகத்திடம் சமர்பிப்போம். திமுக கூட்டணியில் இருந்து எங்களை வெளியேற்ற ஆற்காடு வீரசாமியும் உளவுத்துறை அதிகாரி ஜாபர்சேட்டும்தான் காரணம் என்றார் ராம்தாஸ்.
Source: Oneindia
ஐஏஇஏ-விடம் வழங்கப்பட்ட வரைவு ஒப்பந்தம் திடீர் வெளியீடு!
டெல்லி: இடதுசாரிகள் இதுநாள் வரை கோரி வந்த சர்வதேச அணு சக்தி ஏஜென்சியுடனான இந்தியா பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய வரைவு ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை மத்திய வெளியுறவு அமைச்சகம் இன்று பகிரங்கமாக வெளியிட்டுள்ளது.
இந்த வரைவு ஒப்பந்தம் மிகவும் ரகசியமானது, இதை வெளிப்படுத்த முடியாது என்றும் மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார். இதையே இடதுசாரிகளுக்கு அளித்த பதிலிலும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சக இணையதளத்தில் இன்று அந்த ஒப்பந்தம் வெளியாகியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் உள்ள முக்கிய அம்சங்கள்..
- இந்தியாவின் சிவில் அணு மின் நிலையங்கள் ஐஏஇஏ பாதுகாப்பு அம்சங்களின் கீழ் கொண்டு வரப்படும். (இதன்மூலம் இந்த அணு உலைகளை ஐஏஇஏ கண்காணிக்க முடியும்)
- இந்திய அணு உலைகளுக்கான எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டால் சமாளிக்க, எரிபொருள் சேமிப்புத் திட்டம் (stockpile).
- எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான திருத்த நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளும் (அமெரிக்கா தவிர்த்த பிற NSG நாடுகளிடம் எரிபொருளை பெறலாம்).
இதுதான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளத்தில் இடம் பெற்றுள்ள ஒப்பந்தம் குறித்த முக்கிய தகவல்கள்.
இருப்பினும் இவை மேலோட்டமான தகவல்களாகத்தான் தெரிகிறது. ஆனால் இதை விட சிக்கலான, பரம ரகசியமான பல அம்சங்கள் இந்த வரைவு ஒப்பந்தத்தில் புதைந்திருக்கலாம்.
டெல்லி: இடதுசாரிகள் இதுநாள் வரை கோரி வந்த சர்வதேச அணு சக்தி ஏஜென்சியுடனான இந்தியா பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய வரைவு ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை மத்திய வெளியுறவு அமைச்சகம் இன்று பகிரங்கமாக வெளியிட்டுள்ளது.
இந்த வரைவு ஒப்பந்தம் மிகவும் ரகசியமானது, இதை வெளிப்படுத்த முடியாது என்றும் மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார். இதையே இடதுசாரிகளுக்கு அளித்த பதிலிலும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சக இணையதளத்தில் இன்று அந்த ஒப்பந்தம் வெளியாகியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் உள்ள முக்கிய அம்சங்கள்..
- இந்தியாவின் சிவில் அணு மின் நிலையங்கள் ஐஏஇஏ பாதுகாப்பு அம்சங்களின் கீழ் கொண்டு வரப்படும். (இதன்மூலம் இந்த அணு உலைகளை ஐஏஇஏ கண்காணிக்க முடியும்)
- இந்திய அணு உலைகளுக்கான எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டால் சமாளிக்க, எரிபொருள் சேமிப்புத் திட்டம் (stockpile).
- எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான திருத்த நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளும் (அமெரிக்கா தவிர்த்த பிற NSG நாடுகளிடம் எரிபொருளை பெறலாம்).
இதுதான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளத்தில் இடம் பெற்றுள்ள ஒப்பந்தம் குறித்த முக்கிய தகவல்கள்.
இருப்பினும் இவை மேலோட்டமான தகவல்களாகத்தான் தெரிகிறது. ஆனால் இதை விட சிக்கலான, பரம ரகசியமான பல அம்சங்கள் இந்த வரைவு ஒப்பந்தத்தில் புதைந்திருக்கலாம்.
தன்னை வந்து சந்திக்குமாறு பிரதமருக்கு பிரதீபா உத்தரவு
டெல்லி: தன்னை வந்து சந்திக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இன்று பிரதீபாவை, மன்மோகன் சிங் சந்திக்கிறார்.
மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரி கட்சிகள் வாபஸ் பெற்று விட்டன. இதுதொடர்பாக நேற்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை நேரில் சந்தித்து கடிதம் வழங்கின. மேலும், பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிட வேண்டும் எனவும் அவை கோரியுள்ளன. பாஜகவும் இதே கோரிக்கையை எழுப்பி வருகிறது.
அரசுக்கு போதிய ஆதரவு இருப்பதாக ஆளும் கூட்டணி வருகிற போதிலும் சமாஜ்வாடி கட்சி மட்டுமே இதுவரை தனது ஆதரவுக் கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் வழங்கியுள்ளது. மற்ற ஆதரவுக் கட்சிகள் குறித்து குழப்பமான நிலையே காணப்படுகிறது.
இந்த நிலையில் தன்னை வந்து சந்திக்குமாறு பிரதமருக்கு, குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து வெளியான செய்திக்குறிப்பில், நாட்டில்தற்போது உருவாகியிருக்கும் அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பிரதமரின் கருத்தை அறியும் பொருட்டு நாளை (அதாவது இன்று) தன்னை வந்து சந்திக்கும்படி பிரதமரை குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் குடியரசுத் தலைவரை இன்று சந்திக்கிறார். அப்போது நம்பிக்கை வாக்கு கோரும்படி பிரதீபா பாட்டீல், மன்மோகன் சிங்கை கேட்டுக் கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஜி-8 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங் நேற்று நள்ளிரவு நாடு திரும்பி விட்டார்.
Source: Oneindia
டெல்லி: தன்னை வந்து சந்திக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இன்று பிரதீபாவை, மன்மோகன் சிங் சந்திக்கிறார்.
மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரி கட்சிகள் வாபஸ் பெற்று விட்டன. இதுதொடர்பாக நேற்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை நேரில் சந்தித்து கடிதம் வழங்கின. மேலும், பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிட வேண்டும் எனவும் அவை கோரியுள்ளன. பாஜகவும் இதே கோரிக்கையை எழுப்பி வருகிறது.
அரசுக்கு போதிய ஆதரவு இருப்பதாக ஆளும் கூட்டணி வருகிற போதிலும் சமாஜ்வாடி கட்சி மட்டுமே இதுவரை தனது ஆதரவுக் கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் வழங்கியுள்ளது. மற்ற ஆதரவுக் கட்சிகள் குறித்து குழப்பமான நிலையே காணப்படுகிறது.
இந்த நிலையில் தன்னை வந்து சந்திக்குமாறு பிரதமருக்கு, குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து வெளியான செய்திக்குறிப்பில், நாட்டில்தற்போது உருவாகியிருக்கும் அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பிரதமரின் கருத்தை அறியும் பொருட்டு நாளை (அதாவது இன்று) தன்னை வந்து சந்திக்கும்படி பிரதமரை குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் குடியரசுத் தலைவரை இன்று சந்திக்கிறார். அப்போது நம்பிக்கை வாக்கு கோரும்படி பிரதீபா பாட்டீல், மன்மோகன் சிங்கை கேட்டுக் கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஜி-8 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங் நேற்று நள்ளிரவு நாடு திரும்பி விட்டார்.
Source: Oneindia
Wednesday, July 2, 2008
ராஜபக்சே செல்லவிருந்த ஹெலிகாப்டர் மீது புலிகள் தாக்குதல்
Bell Helicopter
கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே பயணிக்கவிருந்த ஹெலிகாப்டரை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்தனர். இதனால் இலங்கையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் ராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. இரு தரப்பும் பெரும் சேதத்தை சந்தித்து வரும் நிலையில் அதிபர் ராஜபக்சே பயணிக்கவிருந்த ஹெலிகாப்டரை விடுதலைப் புலிகள் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
நேற்று பிற்பகல் இச்சம்பவம் நடந்துள்ளது. அம்பாறை அறுகம்குடா பாலத்தினை திறந்து வைப்பதற்காக பலத்த பாதுகாப்புடன் அதிபர் ராஜபக்சே சென்றிருந்தார்.
பாலத்தினை திறந்து வைத்து ராஜபக்சே உரையாற்றிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில், பிற்பகல் 1 மணியளவில் பொத்துவில் செங்காமம் சிறப்பு அதிரடிப்படையினரின் முகாமை நோக்கி விடுதலைப் புலிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து ராஜபக்சேவை அங்கிருந்து கொழும்புக்கு அழைத்துச் செல்வதற்காக ஹெலிகாப்டர் ஒன்று சம்பவ இடத்திற்கு விைரந்தது. அந்த ஹெலிகாப்டர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர்.
கஞ்சிகுடிச்சாறு வனப் பகுதி மீது ஹெலிகாப்டர் பறந்தபோது இந்தத் தாக்குதலில் புலிகள் ஈடுபட்டனர். இதில் ஹெலிகாப்டர் பலத்த சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக தாழ்வாகப் பறந்த ஹெலிகாப்டர் உல்லைப் பாலத்திற்கு அருகில் உள்ள பள்ளிக்கூட மைதானத்தில் தரையிறக்கப்பட்டது. ஹெலிகாப்டரை மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு அது சேதமடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தை இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து விமானப்படை ஜெய்தித் தொடர்பாளர் ஜனக நாணயக்காரா கூறுகையில், அதிபர் ராஜபக்சேவின் பயணத்திற்காக சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கபப்ட்டுள்ளது.
நிலத்திலிருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஹெலிகாப்டரின் எரிபொருள் கலம் உள்ள பகுதி சேதமடைந்தது. முதலில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டதாக நினைத்தோம். ஆனால் தாக்குதல் காரணமாகவே தரையிறக்கப்பட்டதாக பின்னர் தெரிய வந்தது.
அதிர்ஷ்டவசமாக ஹெலிகாப்டரில் அதிபர் அப்போது பயணிக்கவில்லை. அவர் இருக்கலாம் என்று நினைத்து விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 3 விமானப் படையினர் உயிரிழந்ததாகவும், 13 பேர் காயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: Oneindia
Bell Helicopter
கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே பயணிக்கவிருந்த ஹெலிகாப்டரை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்தனர். இதனால் இலங்கையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் ராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. இரு தரப்பும் பெரும் சேதத்தை சந்தித்து வரும் நிலையில் அதிபர் ராஜபக்சே பயணிக்கவிருந்த ஹெலிகாப்டரை விடுதலைப் புலிகள் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
நேற்று பிற்பகல் இச்சம்பவம் நடந்துள்ளது. அம்பாறை அறுகம்குடா பாலத்தினை திறந்து வைப்பதற்காக பலத்த பாதுகாப்புடன் அதிபர் ராஜபக்சே சென்றிருந்தார்.
பாலத்தினை திறந்து வைத்து ராஜபக்சே உரையாற்றிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில், பிற்பகல் 1 மணியளவில் பொத்துவில் செங்காமம் சிறப்பு அதிரடிப்படையினரின் முகாமை நோக்கி விடுதலைப் புலிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து ராஜபக்சேவை அங்கிருந்து கொழும்புக்கு அழைத்துச் செல்வதற்காக ஹெலிகாப்டர் ஒன்று சம்பவ இடத்திற்கு விைரந்தது. அந்த ஹெலிகாப்டர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர்.
கஞ்சிகுடிச்சாறு வனப் பகுதி மீது ஹெலிகாப்டர் பறந்தபோது இந்தத் தாக்குதலில் புலிகள் ஈடுபட்டனர். இதில் ஹெலிகாப்டர் பலத்த சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக தாழ்வாகப் பறந்த ஹெலிகாப்டர் உல்லைப் பாலத்திற்கு அருகில் உள்ள பள்ளிக்கூட மைதானத்தில் தரையிறக்கப்பட்டது. ஹெலிகாப்டரை மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு அது சேதமடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தை இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து விமானப்படை ஜெய்தித் தொடர்பாளர் ஜனக நாணயக்காரா கூறுகையில், அதிபர் ராஜபக்சேவின் பயணத்திற்காக சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கபப்ட்டுள்ளது.
நிலத்திலிருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஹெலிகாப்டரின் எரிபொருள் கலம் உள்ள பகுதி சேதமடைந்தது. முதலில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டதாக நினைத்தோம். ஆனால் தாக்குதல் காரணமாகவே தரையிறக்கப்பட்டதாக பின்னர் தெரிய வந்தது.
அதிர்ஷ்டவசமாக ஹெலிகாப்டரில் அதிபர் அப்போது பயணிக்கவில்லை. அவர் இருக்கலாம் என்று நினைத்து விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 3 விமானப் படையினர் உயிரிழந்ததாகவும், 13 பேர் காயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: Oneindia
அமெரிக்காவில் தமிழ்த் திருவிழா
Federation of Tamil Sangams of North America
ஆர்லாண்டோ: வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை கூட்டமைப்பின் 21ம் ஆண்டு விழா, தமிழ்ப் பெருவிழாவாக, அமெரிக்காவின் ஆர்லாண்டோ நகரில் ஜூலை 4ம்தேதி முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் தமிழோசையை முழங்கச் செய்வது தமிழர்களின் சிறப்பு.
வட அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிக்கிற தமிழர்கள் ஒன்றிணைந்து வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை கூட்டமைப்பை (Federation of Tamil Sangams in North America) ஏற்படுத்தியுள்ளனர். இந்த அமைப்பின் 21-ம் ஆண்டு விழா, வருகிற ஜூலை 4, 5 மற்றும் 6-ம் தேதிகளில் தமிழ்ப் பெருவிழாவாகக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லாண்டோவின் பாப் கார் சென்டர் பார் பர்பார்மன்ஸ் ஆர்ட்ஸ் அரங்கில் இத்திருவிழா நடைபெறுகிறது.
இவ்விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளாக, பிரபல கர்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதனின் இசைக் கச்சேரியும், பின்னணிப் பாடகி சின்மயி மற்றும் கிரீஸ் பங்குபெறும் அய்ங்கரன் அனிதா குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
தமிழ் திரைப்பட இயக்குநர்கள் தங்கர் பச்சான், சீமான், சன் தொலைக்காட்சியின் 'அசத்தப் போவது யாரு' புகழ் ஈரோடு மகேஷ், இசை அறிஞர் மம்மது, பேராசிரியர் சுப வீரபாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கிறார்கள்.
சிறப்பு நிகழ்ச்சியாக நடனக் கலைஞர் நர்த்தகி நடராஜின் சிலப்பதிகார நாட்டிய நாடகம் நடைபெற உள்ளது.
பல்வேறு தமிழறிஞர்கள் பங்கு பெறும் இலக்கியக் கருத்தரங்கும் நடைபெற உள்ளது. 21-ம் நூற்றாண்டில் தமிழ் இயல், இசை மற்றும் நாடக மறுமலர்ச்சி எனும் தலைப்பில் இக் கருத்தரங்கு நடைபெறுகிறது.
தமிழ் இணையதளம் மற்றும் வலைப்பூ பதிவாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி முகாம் ஒன்றும் இத்திருவிழாவில் நடைபெற உள்ளது.
வேதாத்ரி மையம் மூலம் சிறப்புமிக்க ஆசிரியர்களைக் கொண்டு யோகா பயிற்சி வகுப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நகைச்சுவையும் கருத்துச் செறிவும் மிக்க பட்டிமன்றம் மற்றும் கவியரங்கத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் திருவிழாவின் முக்கியப் பகுதியாக தொடர் மருத்துவக் கல்வி, தொழில் முனைவோர் கருத்தரங்கு, மணமக்கள் தேர்வு மற்றும் அமெரிக்க இளைஞர் அமைப்பு நிகழ்ச்சிகள் பலவும் நடைபெற உள்ளன.
தமிழின் இனிய சுவையில் திளைக்கவும், ஆயிரக்கணக்கான தமிழ் மக்களோடு கலந்து பழகவும் வகை செய்யும் இத் தமிழ் திருவிழாவில் அனைவரும் கலந்து கொள்வது அவசியம் என தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவர் தில்லைக் குமரன் மற்றும் தமிழ்த் திருவிழா ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
விழாவில் பங்கேற்கவும், பதிவு செய்து கொள்ளவும் http://www.fetna2008.org/2008/PromoteFetna.php எனும் இணைய தள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.
அப்துல் கலாம் வாழ்த்து:
வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 21வது ஆண்டு விழாவையொட்டி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 21 வது தமிழ் விழா கொண்டாடும் இச்சமயத்தில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தமிழனாக கூடி இந்தியனாக பரிணமித்து அறிவார்ந்த விழிப்புணர்ச்சி பெற்ற உலக குடிமகனாக நீங்கள் மாறி இருக்கிறீர்கள். ஏனென்றால் இந்தியாவுடனான உங்களது தொப்புள் கொடி உறவு மிகப் பெரிய ஆன்ம பலம் பொருந்தியது.
54 கோடி இந்திய இளைஞர்களுக்கு நல் வழிப்பாதையை காட்டி, அவர்களது கற்பனை திறனை வளர்த்து, என்னால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்க்கும் பணியில் உங்களது அறிவை தாருங்கள். உங்களது அனுபவத்தை தாருங்கள். வாருங்கள் உங்கள் வருங்கால சந்ததி வளர்ந்த இந்தியாவில் அடி எடுத்து வைக்க வளமான இந்தியாவை 2020 க்குள் உருவாக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.
Source: Oneindia
Federation of Tamil Sangams of North America
ஆர்லாண்டோ: வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை கூட்டமைப்பின் 21ம் ஆண்டு விழா, தமிழ்ப் பெருவிழாவாக, அமெரிக்காவின் ஆர்லாண்டோ நகரில் ஜூலை 4ம்தேதி முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் தமிழோசையை முழங்கச் செய்வது தமிழர்களின் சிறப்பு.
வட அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிக்கிற தமிழர்கள் ஒன்றிணைந்து வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை கூட்டமைப்பை (Federation of Tamil Sangams in North America) ஏற்படுத்தியுள்ளனர். இந்த அமைப்பின் 21-ம் ஆண்டு விழா, வருகிற ஜூலை 4, 5 மற்றும் 6-ம் தேதிகளில் தமிழ்ப் பெருவிழாவாகக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லாண்டோவின் பாப் கார் சென்டர் பார் பர்பார்மன்ஸ் ஆர்ட்ஸ் அரங்கில் இத்திருவிழா நடைபெறுகிறது.
இவ்விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளாக, பிரபல கர்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதனின் இசைக் கச்சேரியும், பின்னணிப் பாடகி சின்மயி மற்றும் கிரீஸ் பங்குபெறும் அய்ங்கரன் அனிதா குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
தமிழ் திரைப்பட இயக்குநர்கள் தங்கர் பச்சான், சீமான், சன் தொலைக்காட்சியின் 'அசத்தப் போவது யாரு' புகழ் ஈரோடு மகேஷ், இசை அறிஞர் மம்மது, பேராசிரியர் சுப வீரபாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கிறார்கள்.
சிறப்பு நிகழ்ச்சியாக நடனக் கலைஞர் நர்த்தகி நடராஜின் சிலப்பதிகார நாட்டிய நாடகம் நடைபெற உள்ளது.
பல்வேறு தமிழறிஞர்கள் பங்கு பெறும் இலக்கியக் கருத்தரங்கும் நடைபெற உள்ளது. 21-ம் நூற்றாண்டில் தமிழ் இயல், இசை மற்றும் நாடக மறுமலர்ச்சி எனும் தலைப்பில் இக் கருத்தரங்கு நடைபெறுகிறது.
தமிழ் இணையதளம் மற்றும் வலைப்பூ பதிவாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி முகாம் ஒன்றும் இத்திருவிழாவில் நடைபெற உள்ளது.
வேதாத்ரி மையம் மூலம் சிறப்புமிக்க ஆசிரியர்களைக் கொண்டு யோகா பயிற்சி வகுப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நகைச்சுவையும் கருத்துச் செறிவும் மிக்க பட்டிமன்றம் மற்றும் கவியரங்கத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் திருவிழாவின் முக்கியப் பகுதியாக தொடர் மருத்துவக் கல்வி, தொழில் முனைவோர் கருத்தரங்கு, மணமக்கள் தேர்வு மற்றும் அமெரிக்க இளைஞர் அமைப்பு நிகழ்ச்சிகள் பலவும் நடைபெற உள்ளன.
தமிழின் இனிய சுவையில் திளைக்கவும், ஆயிரக்கணக்கான தமிழ் மக்களோடு கலந்து பழகவும் வகை செய்யும் இத் தமிழ் திருவிழாவில் அனைவரும் கலந்து கொள்வது அவசியம் என தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவர் தில்லைக் குமரன் மற்றும் தமிழ்த் திருவிழா ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
விழாவில் பங்கேற்கவும், பதிவு செய்து கொள்ளவும் http://www.fetna2008.org/2008/PromoteFetna.php எனும் இணைய தள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.
அப்துல் கலாம் வாழ்த்து:
வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 21வது ஆண்டு விழாவையொட்டி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 21 வது தமிழ் விழா கொண்டாடும் இச்சமயத்தில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தமிழனாக கூடி இந்தியனாக பரிணமித்து அறிவார்ந்த விழிப்புணர்ச்சி பெற்ற உலக குடிமகனாக நீங்கள் மாறி இருக்கிறீர்கள். ஏனென்றால் இந்தியாவுடனான உங்களது தொப்புள் கொடி உறவு மிகப் பெரிய ஆன்ம பலம் பொருந்தியது.
54 கோடி இந்திய இளைஞர்களுக்கு நல் வழிப்பாதையை காட்டி, அவர்களது கற்பனை திறனை வளர்த்து, என்னால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்க்கும் பணியில் உங்களது அறிவை தாருங்கள். உங்களது அனுபவத்தை தாருங்கள். வாருங்கள் உங்கள் வருங்கால சந்ததி வளர்ந்த இந்தியாவில் அடி எடுத்து வைக்க வளமான இந்தியாவை 2020 க்குள் உருவாக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.
Source: Oneindia
புதுக்கட்சி தொடங்குவேன் வாய் திறந்து பேசிய மெகா ஸ்டார்
ஜூலை 02,2008,00:00 IST
ஐதராபாத் : இதுநாள் வரை எந்த இடத்திலும் புதுக்கட்சி தொடங்குவது குறித்து நேரிடையாக மீடியாவினரிடம் பேசுவதை தவிர்த்து வந்த சிரஞ்சீவி, காசி யாத்திரைக்குப் பின் முதல் முதலாக வாய் திறந்து பேசியது, ஆந்திர அரசியல் வட்டாரத்தில் சிரஞ்சீவி புதுக்கட்சி துவங்குவார் என்பதை முதல் முதலாக ஊர்ஜிதப்படுத்தியுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.
ஆகஸ்ட் மாதம் 22ம் தேதியன்று தனது பிறந்த நாள் விழாவில் அறிவிப்பை வெளியிடுவார் என அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில், நாட்டின் சுதந்திர தினத்திற்கு முக்கியத்துவம் வழங்க முடிவு செய்துள்ள மெகா ஸ்டார், ஆகஸ்ட் 15ம் தேதியன்று புதிய கட்சியின் அறிவிப்பை வெளியிட்டு கட்சியின் பெயர், கொடி மற்றும் விதிமுறை தீர்மானங்களை அவரே வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய சூழ்நிலையில், இந்திய அரசியலில் தலைகீழ் மாற்றங்களுடன் பார்லிமென்ட்டுக்கு தேர்தல் வரும் என்ற நம்பிக்கை உள்ளதால், புதுக் கட்சிக்கான அறிவிப்பை வெளியிட்டு, மாநிலத்தில் 2009ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தனது கட்சி வேட்பாளர்களை தேர்தல் களத்தில் நிறுத்தி, மக்களை நேரில் சந்திக்க அவர் முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.சிரஞ்சீவியின் இரு சகோதரர்களான நடிகர்கள் நாகேந்திரபாபு, பவன் கல்யாண், மைத்துனர் அல்லு அரவிந்த், குடும்ப நண்பர் டாக்டர் மித்ரா ஆகியோர் நான்கு பிரிவுகளாக கட்சி துவக்குவதற்கான நிர்வாக ஏற்பாடுகளை முன்னின்று செயல்படுத்தி வருகின்றனர்.
சிரஞ்சீவி சார்ந்துள்ள காபு ஜாதியினர் மட்டுமின்றி மாநில அளவில் அனைத்து பிரிவினரையும் தன் கட்சியில் இணைத்து ஆரம்பக் கட்டத்திலேயே ஆளும் காங்கிரஸ் கட்சி, தெலுங்கு தேசம், டி.ஆர்.எஸ்., கட்சிகளுக்கு சமமான அந்தஸ்தை உருவாக்க சிரஞ்சீவி மர்மமான முறையில் காய் நகர்த்தி, அதற்கான அண்டர் கிரவுன்ட் அதிரடி வேலையை தனது சகாக்கள் மூலம் முடுக்கி விட்டுள்ளதாக தெரிய வருகிறது. சிரஞ்சீவி புதுக் கட்சிக்கான அறிவிப்பை வெளியிடும் முன்பே டி.ஆர்.எஸ்.,சின் தலைவர் சந்திர சேகர ராவ், தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய தேவேந்திர கவுடா போன்ற தெலுங்கானா பகுதி தலைவர்கள் சிரஞ்சீவியுடன் கூட்டணி அமைக்கத் தயார் என அறிக்கை வெளியிட்டு ஆதரவு கரம் நீட்டியுள்ளார்.
சிரஞ்சீவியின் புதுக்கட்சியில் சேர்வதற்கு மாநில அளவில் உள்ள காபு இனத்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் தயார் நிலையில் உள்ளனர். இந்த இனத்தைச் சேர்ந்தவர்களிடம் சிரஞ்சீவியின் சகோதரர்கள் நெருக்கமாக தொடர்பு கொண்டு உறுப்பினர்களை சேர்க்கத் தயாராகி, அதற்கான படிவங்களையும் மாவட்ட வாரியாக அனுப்பி வைத்துள்ளதாக தெரிய வருகிறது.சிரஞ்சீவி தொடங்கியுள்ள புதுக்கட்சி, ஜாதிக்கட்சி என்ற சந்தேகம் மாநில மக்களிடையே பரவாமல் தடுக்க அனைத்துப் பிரிவினரிடமும் தொடர்பு கொண்டு கட்சியில் இணைக்க ஆர்வம் காட்டும்படி கட்சி நிர்வாக ஏற்பாடுகளை கவனித்து வரும் நெருங்கிய சகாக்களிடம் சிரஞ்சீவி கருத்து தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இதுவரை மவுனம் காத்து வந்த மெகா ஸ்டார், அடுத்த சுதந்திர தினத்தன்று தனது புதுக்கட்சிக்கான அறிவிப்பை சுதந்திரமாக அறிவித்து என்ன பேசுகிறார் என்பதை பார்க்க ஆந்திர பொதுமக்கள் ஆவலுடன் உள்ளனர்.
ஜூலை 02,2008,00:00 IST
ஐதராபாத் : இதுநாள் வரை எந்த இடத்திலும் புதுக்கட்சி தொடங்குவது குறித்து நேரிடையாக மீடியாவினரிடம் பேசுவதை தவிர்த்து வந்த சிரஞ்சீவி, காசி யாத்திரைக்குப் பின் முதல் முதலாக வாய் திறந்து பேசியது, ஆந்திர அரசியல் வட்டாரத்தில் சிரஞ்சீவி புதுக்கட்சி துவங்குவார் என்பதை முதல் முதலாக ஊர்ஜிதப்படுத்தியுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.
ஆகஸ்ட் மாதம் 22ம் தேதியன்று தனது பிறந்த நாள் விழாவில் அறிவிப்பை வெளியிடுவார் என அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில், நாட்டின் சுதந்திர தினத்திற்கு முக்கியத்துவம் வழங்க முடிவு செய்துள்ள மெகா ஸ்டார், ஆகஸ்ட் 15ம் தேதியன்று புதிய கட்சியின் அறிவிப்பை வெளியிட்டு கட்சியின் பெயர், கொடி மற்றும் விதிமுறை தீர்மானங்களை அவரே வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய சூழ்நிலையில், இந்திய அரசியலில் தலைகீழ் மாற்றங்களுடன் பார்லிமென்ட்டுக்கு தேர்தல் வரும் என்ற நம்பிக்கை உள்ளதால், புதுக் கட்சிக்கான அறிவிப்பை வெளியிட்டு, மாநிலத்தில் 2009ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தனது கட்சி வேட்பாளர்களை தேர்தல் களத்தில் நிறுத்தி, மக்களை நேரில் சந்திக்க அவர் முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.சிரஞ்சீவியின் இரு சகோதரர்களான நடிகர்கள் நாகேந்திரபாபு, பவன் கல்யாண், மைத்துனர் அல்லு அரவிந்த், குடும்ப நண்பர் டாக்டர் மித்ரா ஆகியோர் நான்கு பிரிவுகளாக கட்சி துவக்குவதற்கான நிர்வாக ஏற்பாடுகளை முன்னின்று செயல்படுத்தி வருகின்றனர்.
சிரஞ்சீவி சார்ந்துள்ள காபு ஜாதியினர் மட்டுமின்றி மாநில அளவில் அனைத்து பிரிவினரையும் தன் கட்சியில் இணைத்து ஆரம்பக் கட்டத்திலேயே ஆளும் காங்கிரஸ் கட்சி, தெலுங்கு தேசம், டி.ஆர்.எஸ்., கட்சிகளுக்கு சமமான அந்தஸ்தை உருவாக்க சிரஞ்சீவி மர்மமான முறையில் காய் நகர்த்தி, அதற்கான அண்டர் கிரவுன்ட் அதிரடி வேலையை தனது சகாக்கள் மூலம் முடுக்கி விட்டுள்ளதாக தெரிய வருகிறது. சிரஞ்சீவி புதுக் கட்சிக்கான அறிவிப்பை வெளியிடும் முன்பே டி.ஆர்.எஸ்.,சின் தலைவர் சந்திர சேகர ராவ், தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய தேவேந்திர கவுடா போன்ற தெலுங்கானா பகுதி தலைவர்கள் சிரஞ்சீவியுடன் கூட்டணி அமைக்கத் தயார் என அறிக்கை வெளியிட்டு ஆதரவு கரம் நீட்டியுள்ளார்.
சிரஞ்சீவியின் புதுக்கட்சியில் சேர்வதற்கு மாநில அளவில் உள்ள காபு இனத்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் தயார் நிலையில் உள்ளனர். இந்த இனத்தைச் சேர்ந்தவர்களிடம் சிரஞ்சீவியின் சகோதரர்கள் நெருக்கமாக தொடர்பு கொண்டு உறுப்பினர்களை சேர்க்கத் தயாராகி, அதற்கான படிவங்களையும் மாவட்ட வாரியாக அனுப்பி வைத்துள்ளதாக தெரிய வருகிறது.சிரஞ்சீவி தொடங்கியுள்ள புதுக்கட்சி, ஜாதிக்கட்சி என்ற சந்தேகம் மாநில மக்களிடையே பரவாமல் தடுக்க அனைத்துப் பிரிவினரிடமும் தொடர்பு கொண்டு கட்சியில் இணைக்க ஆர்வம் காட்டும்படி கட்சி நிர்வாக ஏற்பாடுகளை கவனித்து வரும் நெருங்கிய சகாக்களிடம் சிரஞ்சீவி கருத்து தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இதுவரை மவுனம் காத்து வந்த மெகா ஸ்டார், அடுத்த சுதந்திர தினத்தன்று தனது புதுக்கட்சிக்கான அறிவிப்பை சுதந்திரமாக அறிவித்து என்ன பேசுகிறார் என்பதை பார்க்க ஆந்திர பொதுமக்கள் ஆவலுடன் உள்ளனர்.
Tuesday, July 1, 2008
லாரி ஸ்டிரைக்: தமிழக அரசு விளக்கம்
ஜூலை 02,2008,00:00 IST
சென்னை : "லாரி ஸ்டிரைக் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் வினியோகம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளப்படும். பிரிமியம் பெட்ரோல் மட்டும் விற்பனை செய்யும் பெட்ரோல் "பங்க்'களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்' என, தலைமைச் செயலர் திரிபாதி தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு குறித்து தலைமைச் செயலர் திரிபாதி நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: பெட்ரோல், டீசல் விற்பனையில் தற்காலிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில நாட்களாக இப்பிரச்னை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இதனால், தமிழக அரசும், முதல்வரும் மிகவும் கவலையடைந்து, எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, எண்ணெய் நிறுவனங்கள் சப்ளையை அதிகரிக்கத் துவங்கியுள்ளன.சென்னையிலும், இதர மாவட்டங்களிலும் நிறைய "பங்க்'களில் சோதனை நடத்தப்பட்டது. எந்தளவு பற்றாக்குறை இருந்தாலும், அதை இதர பகுதிகளில் இருக்கும் இருப்பை திருப்பிவிட்டு சரிசெய்வதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இன்று காலை (நேற்று) முதல் கூடுதல் லோடுகள் அனுப்பப்பட்டு வருகின்றன. மாலைக்குள் நிலைமை சீராகிவிடும் என உறுதியளித்துள்ளன.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தினமும் 360 டாங்கர்களை அனுப்பி வைக்கும். இதை தற்போது 458 டாங்கர்களாக உயர்த்த சம்மதித்துள்ளனர். இதுதவிர, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இரண்டாயிரம் கிலோ லிட்டரை, சி.பி.சி.எல்., நிறுவனம் எச்.பி.சி.எல்., மற்றும் பி.பி.சி., ஆகியவற்றுக்கு திருப்பிவிட முடிவு செய்துள்ளன. இவை அனைத்தும், தமிழக அரசின் தலையீடு காரணமாக நடந்துள்ளன.கப்பலில் 30 ஆயிரம் கிலோ லிட்டர் பெட்ரோலியப் பொருட்கள் கொண்ட கன்டெய்னர் இரண்டு நாட்களுக்கு முன் சென்னைக்கு வந்திருக்க வேண்டும். அது தாமதமானதால் தான் பிரச்னை அதிகரித்தது. அந்த கன்டெய்னர் இன்று வந்து சேர்ந்துவிடும். இதனால், பிரச்னை முடிவுக்கு வரும்.
ஜூலை 02,2008,00:00 IST
சென்னை : "லாரி ஸ்டிரைக் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் வினியோகம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளப்படும். பிரிமியம் பெட்ரோல் மட்டும் விற்பனை செய்யும் பெட்ரோல் "பங்க்'களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்' என, தலைமைச் செயலர் திரிபாதி தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு குறித்து தலைமைச் செயலர் திரிபாதி நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: பெட்ரோல், டீசல் விற்பனையில் தற்காலிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில நாட்களாக இப்பிரச்னை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இதனால், தமிழக அரசும், முதல்வரும் மிகவும் கவலையடைந்து, எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, எண்ணெய் நிறுவனங்கள் சப்ளையை அதிகரிக்கத் துவங்கியுள்ளன.சென்னையிலும், இதர மாவட்டங்களிலும் நிறைய "பங்க்'களில் சோதனை நடத்தப்பட்டது. எந்தளவு பற்றாக்குறை இருந்தாலும், அதை இதர பகுதிகளில் இருக்கும் இருப்பை திருப்பிவிட்டு சரிசெய்வதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இன்று காலை (நேற்று) முதல் கூடுதல் லோடுகள் அனுப்பப்பட்டு வருகின்றன. மாலைக்குள் நிலைமை சீராகிவிடும் என உறுதியளித்துள்ளன.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தினமும் 360 டாங்கர்களை அனுப்பி வைக்கும். இதை தற்போது 458 டாங்கர்களாக உயர்த்த சம்மதித்துள்ளனர். இதுதவிர, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இரண்டாயிரம் கிலோ லிட்டரை, சி.பி.சி.எல்., நிறுவனம் எச்.பி.சி.எல்., மற்றும் பி.பி.சி., ஆகியவற்றுக்கு திருப்பிவிட முடிவு செய்துள்ளன. இவை அனைத்தும், தமிழக அரசின் தலையீடு காரணமாக நடந்துள்ளன.கப்பலில் 30 ஆயிரம் கிலோ லிட்டர் பெட்ரோலியப் பொருட்கள் கொண்ட கன்டெய்னர் இரண்டு நாட்களுக்கு முன் சென்னைக்கு வந்திருக்க வேண்டும். அது தாமதமானதால் தான் பிரச்னை அதிகரித்தது. அந்த கன்டெய்னர் இன்று வந்து சேர்ந்துவிடும். இதனால், பிரச்னை முடிவுக்கு வரும்.
லாரி ஸ்டிரைக்: தமிழக அரசு விளக்கம்
ஜூலை 02,2008,00:00 IST
சென்னை : "லாரி ஸ்டிரைக் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் வினியோகம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளப்படும். பிரிமியம் பெட்ரோல் மட்டும் விற்பனை செய்யும் பெட்ரோல் "பங்க்'களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்' என, தலைமைச் செயலர் திரிபாதி தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு குறித்து தலைமைச் செயலர் திரிபாதி நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: பெட்ரோல், டீசல் விற்பனையில் தற்காலிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில நாட்களாக இப்பிரச்னை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இதனால், தமிழக அரசும், முதல்வரும் மிகவும் கவலையடைந்து, எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, எண்ணெய் நிறுவனங்கள் சப்ளையை அதிகரிக்கத் துவங்கியுள்ளன.சென்னையிலும், இதர மாவட்டங்களிலும் நிறைய "பங்க்'களில் சோதனை நடத்தப்பட்டது. எந்தளவு பற்றாக்குறை இருந்தாலும், அதை இதர பகுதிகளில் இருக்கும் இருப்பை திருப்பிவிட்டு சரிசெய்வதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இன்று காலை (நேற்று) முதல் கூடுதல் லோடுகள் அனுப்பப்பட்டு வருகின்றன. மாலைக்குள் நிலைமை சீராகிவிடும் என உறுதியளித்துள்ளன.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தினமும் 360 டாங்கர்களை அனுப்பி வைக்கும். இதை தற்போது 458 டாங்கர்களாக உயர்த்த சம்மதித்துள்ளனர். இதுதவிர, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இரண்டாயிரம் கிலோ லிட்டரை, சி.பி.சி.எல்., நிறுவனம் எச்.பி.சி.எல்., மற்றும் பி.பி.சி., ஆகியவற்றுக்கு திருப்பிவிட முடிவு செய்துள்ளன. இவை அனைத்தும், தமிழக அரசின் தலையீடு காரணமாக நடந்துள்ளன.கப்பலில் 30 ஆயிரம் கிலோ லிட்டர் பெட்ரோலியப் பொருட்கள் கொண்ட கன்டெய்னர் இரண்டு நாட்களுக்கு முன் சென்னைக்கு வந்திருக்க வேண்டும். அது தாமதமானதால் தான் பிரச்னை அதிகரித்தது. அந்த கன்டெய்னர் இன்று வந்து சேர்ந்துவிடும். இதனால், பிரச்னை முடிவுக்கு வரும்.
இதுதவிர, சில "பங்க்'களில் பிரிமியம் பெட்ரோல், டீசல் மட்டுமே விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்கள் குறித்தும் அரசு சோதனை நடத்தியதில், புகாரில் உண்மை இருப்பதாக தெரியவந்தது. இப்பிரச்னை பற்றியும் எண்ணெய் நிறுவனங்களுடன் பேசப்பட்டது.அனைத்து வகை பெட்ரோல், டீசலையும் விற்பனை செய்வதாக நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன. எந்த இடத்திலும், பிரிமியம் மட்டும் விற்கப்பட்டால் அது குறித்து புகார் தெரிவிக்கலாம். பிரிமியம் மட்டும் விற்பனை செய்தால், அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ், "பங்க்'களுக்கு வழங்கும் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்.பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு குறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சருக்கும் முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, தமிழகத்துக்கான சப்ளையை அதிகரிப்பதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் பிரச்னை தமிழகத்தில் மட்டுமல்ல; அனைத்து மாநிலங்களிலும் இதே போன்ற பிரச்னை உள்ளது.லாரி ஸ்டிரைக் அகில இந்திய அளவில் நடத்தப்படுகிறது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் சப்ளை பாதிக்கப்படாமல் இருக்க, முடிந்தளவு முயற்சிகளை அரசு மேற்கொள்ளும். காய்கறிகள் போன்றவற்றை ரயில் மூலம் கொண்டு வர ஏற்பாடு செய்யப்படும். பெட்ரோல், டீசல் அத்தியாவசிய சேவையாக கருதப்படுவதால், டேங்கர் லாரிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாது. பால் வினியோக வாகனங்கள், காய்கறி சப்ளை வாகனங்கள் போன்றவையும் அத்தியாவசியப் பொருட்கள் என்பதால் அவற்றின் வினியோகத்தில் பிரச்னை இருக்காது.இவ்வாறு திரிபாதி கூறினார்.
பேட்டியின்போது, போக்குவரத்துத் துறைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி, உணவுத் துறை கமிஷனர் சண்முகம், செய்தித் துறை இயக்குனர் மோகன்தாஸ் உடனிருந்தனர
ஜூலை 02,2008,00:00 IST
சென்னை : "லாரி ஸ்டிரைக் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் வினியோகம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளப்படும். பிரிமியம் பெட்ரோல் மட்டும் விற்பனை செய்யும் பெட்ரோல் "பங்க்'களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்' என, தலைமைச் செயலர் திரிபாதி தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு குறித்து தலைமைச் செயலர் திரிபாதி நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: பெட்ரோல், டீசல் விற்பனையில் தற்காலிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில நாட்களாக இப்பிரச்னை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இதனால், தமிழக அரசும், முதல்வரும் மிகவும் கவலையடைந்து, எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, எண்ணெய் நிறுவனங்கள் சப்ளையை அதிகரிக்கத் துவங்கியுள்ளன.சென்னையிலும், இதர மாவட்டங்களிலும் நிறைய "பங்க்'களில் சோதனை நடத்தப்பட்டது. எந்தளவு பற்றாக்குறை இருந்தாலும், அதை இதர பகுதிகளில் இருக்கும் இருப்பை திருப்பிவிட்டு சரிசெய்வதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இன்று காலை (நேற்று) முதல் கூடுதல் லோடுகள் அனுப்பப்பட்டு வருகின்றன. மாலைக்குள் நிலைமை சீராகிவிடும் என உறுதியளித்துள்ளன.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தினமும் 360 டாங்கர்களை அனுப்பி வைக்கும். இதை தற்போது 458 டாங்கர்களாக உயர்த்த சம்மதித்துள்ளனர். இதுதவிர, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இரண்டாயிரம் கிலோ லிட்டரை, சி.பி.சி.எல்., நிறுவனம் எச்.பி.சி.எல்., மற்றும் பி.பி.சி., ஆகியவற்றுக்கு திருப்பிவிட முடிவு செய்துள்ளன. இவை அனைத்தும், தமிழக அரசின் தலையீடு காரணமாக நடந்துள்ளன.கப்பலில் 30 ஆயிரம் கிலோ லிட்டர் பெட்ரோலியப் பொருட்கள் கொண்ட கன்டெய்னர் இரண்டு நாட்களுக்கு முன் சென்னைக்கு வந்திருக்க வேண்டும். அது தாமதமானதால் தான் பிரச்னை அதிகரித்தது. அந்த கன்டெய்னர் இன்று வந்து சேர்ந்துவிடும். இதனால், பிரச்னை முடிவுக்கு வரும்.
இதுதவிர, சில "பங்க்'களில் பிரிமியம் பெட்ரோல், டீசல் மட்டுமே விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்கள் குறித்தும் அரசு சோதனை நடத்தியதில், புகாரில் உண்மை இருப்பதாக தெரியவந்தது. இப்பிரச்னை பற்றியும் எண்ணெய் நிறுவனங்களுடன் பேசப்பட்டது.அனைத்து வகை பெட்ரோல், டீசலையும் விற்பனை செய்வதாக நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன. எந்த இடத்திலும், பிரிமியம் மட்டும் விற்கப்பட்டால் அது குறித்து புகார் தெரிவிக்கலாம். பிரிமியம் மட்டும் விற்பனை செய்தால், அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ், "பங்க்'களுக்கு வழங்கும் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்.பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு குறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சருக்கும் முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, தமிழகத்துக்கான சப்ளையை அதிகரிப்பதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் பிரச்னை தமிழகத்தில் மட்டுமல்ல; அனைத்து மாநிலங்களிலும் இதே போன்ற பிரச்னை உள்ளது.லாரி ஸ்டிரைக் அகில இந்திய அளவில் நடத்தப்படுகிறது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் சப்ளை பாதிக்கப்படாமல் இருக்க, முடிந்தளவு முயற்சிகளை அரசு மேற்கொள்ளும். காய்கறிகள் போன்றவற்றை ரயில் மூலம் கொண்டு வர ஏற்பாடு செய்யப்படும். பெட்ரோல், டீசல் அத்தியாவசிய சேவையாக கருதப்படுவதால், டேங்கர் லாரிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாது. பால் வினியோக வாகனங்கள், காய்கறி சப்ளை வாகனங்கள் போன்றவையும் அத்தியாவசியப் பொருட்கள் என்பதால் அவற்றின் வினியோகத்தில் பிரச்னை இருக்காது.இவ்வாறு திரிபாதி கூறினார்.
பேட்டியின்போது, போக்குவரத்துத் துறைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி, உணவுத் துறை கமிஷனர் சண்முகம், செய்தித் துறை இயக்குனர் மோகன்தாஸ் உடனிருந்தனர
Subscribe to:
Posts (Atom)

