மக்களை வதைக்கும் ஆட்டோ டிரைவர்கள்-போலீஸ் எச்சரிக்கை
Auto
சென்னை: சென்னையிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பயணிகளிடம் அதிக அளவில் கட்டணம் வசூலிப்போர், மீட்டர்களைப் போடாமல் ஆட்டோக்களை இயக்குவோர், கூப்பிடும் இடத்திற்கு வர மறுப்போர் உள்ளிட்ட ஆட்டோ டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
சென்னை நகர மக்கள் புறநகர்ப் பகுதிகளையும் சேர்த்தால் கிட்டத்தட்ட ஒன்றரை கோடியை நெருங்கி விட்டது. சென்னை நகருக்கு இணையான மக்கள் தொகை புறநகர்ப் பகுதிகளிலும் உள்ளது.
சென்னை நகரைச் சுற்றிலும் ஏராளமான புறநகர்ப் பகுதிகள் நிறைந்துள்ளன. இங்கு போக்குவரத்து வசதிக்கு பெரும்பாலானோர் ஆட்டோக்களையே நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக முக்கியச் சாலைகளிலிருந்து உள்புறப் பகுதிகளில் வசிப்போருக்கு ஆட்டோக்கள் இல்லாவிட்டால் மிகவும் சிரமம் என்ற நிலை உள்ளது.
இதைப் பயன்படுத்திக் கொண்டு புறநகர்களில் ஆட்டோ டிரைவர்கள் தங்களது இஷ்டத்திற்குப் பணம் கறக்கின்றனர். பல பகுதிகளில் குறைந்தபட்சக் கட்டணமே 25 முதல் 30 வரை உள்ளது. இப்பகுதிகளில் ஓடும் ஆட்டோக்களில் மீட்டர்கள் சுத்தமாக இயக்கப்படுவதில்லை. கேட்ட கட்டணத்தைக் கொடுக்காவிட்டால் ஆட்டோக்கள் வராது. கேட்டால் குண்டக்க மண்டக்க பேசுவார்கள். இப்படி பல அராஜகங்களுடன் புறநகர்ப் பகுதிகளில் ஆட்டோக்கள் ஓடி வருகின்றன.
தமிழகம் முழுவதும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற மினி பஸ்கள், ஏனோ சென்னை புறநகர்களை மட்டும் இன்னும் எட்டிப் பார்க்கவே இல்லை. கேட்டால் வழக்கு இருக்கிறது என்கிறது போக்குவரத்துத் துறை.
புறநகர் ரயில்களும் முக்கியப் பகுதிகளை மட்டுமே தொட்டுச் செல்வதால் ஓரளவுக்கே அவை கை கொடுக்கின்றன. உட்புறப் பகுதிகளில் வசிப்போர் ஆட்டோக்களை விட்டால் வேறு நாதியில்லை என்ற நிலையில்தான் உள்ளனர்.
புநகர்ப் பகுதிகள் என்றில்லாமல் நகருக்குள்ளும் கூட பல ஆட்டோ டிரைவர்கள் அடாவடியாகத்தான் கட்டணம் வசூலிக்கின்றனர்.
மீட்டர்களை சுத்தமாக இயக்குவதில்லை. கேட்டால் மீட்டர் போட்டால், பேரம் பேசுவதை விட கூட வரும், பரவாயில்லை என்று தெனாவெட்டாக கேட்போரம் இருக்கிறார்கள். அதாவது சூடு வைக்கப்பட்ட மீட்டர் என்பதை இப்படிப் பச்சையாகவே கூறுகிறார்கள்.
ஆட்டோக்களால் தாங்கள் படும் அவதிகள் குறித்து அரசுக்கும், போக்குவரத்து காவல்துறைக்கும் தினசரி நூற்றுக்கணக்கான புகார்கள் போய்க் கொண்டுதான் உள்ளன. ஆனால் இதுவரை ஆட்டோக்களின் அராஜகத்திற்கு முடிவே இல்லை. காரணம், பெரும்பாலான ஆட்டோக்கள் முக்கியப் புள்ளிகள், காவல்துறையினருக்குச் சொந்தமானவை என்று கூறப்படுகிறது.
சாதாரண ஆட்டோக்களில் இப்படிக் கொடுமை என்றால், ஷேர் ஆட்டோக்களின் நிலைமை வேறு. புளி மூட்டை போல ஆட்களை அடுக்கிக் கொண்டு செல்லும் இந்த ஆட்டோக்களால் உள்ளே பயணிப்போரின் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. மேலும், செல்போன் திருடு போவது உள்ளிட்டவை சர்வ சாதாரணமாக நடக்கிறது.
இருந்தாலும் 50 ரூபாய் கேட்கும் ஆட்டோக்காரருக்கு அழுவதை விட, இந்த மாதிரியான புளி மூட்டை ஆட்டோக்களில் 10 ரூபாய் கொடுத்து போய் விடலாம் என்ற நிலையில்தான் மக்கள் உள்ளனர்.
இப்படி ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்களால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வரும் நிலையில் இதுபோன்ற அடாவடி ஆட்டோக்காரர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து நேற்று காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ஆட்டோக்களுக்கான கட்டண விகிதம் 26.01.2007ம் ஆண்டு முதல் அரசால் நெறிமுறைப்படுத்தப் பட்டுள்ளது. இருந்தபோதும், ஆட்டோ ஓட்டுநர்களால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுதல் மற்றும் பயணிகள் கோரும் இடத்திற்கு வர மறுத்தல் போன்ற புகார்கள் பொது மக்களிடமிருந்து வரப்பெறுகின்றன.
இதற்கான நடவடிக்கை எடுக்கும் வகையில் சென்னை போக்குவரத்து காவல் துறை அதிக கட்டணம் கேட்கும் ஆட்டோக்கள் மீதும், விதிகளை மீறும் ஆட்டோக்கள் மீதும் மற்றும் பயணிகளை துன்புறுத்தும் ஆட்டோக்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கும்.
மேலும்,போக்குவரத்து சிவப்பு சமிக்ஞையை மீறும் ஆட்டோக்கள் மீதும் சென்னை போக்குவரத்து காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கைக்கு எத்தனை ஆட்டோ டிரைவர்கள் பயப்படுவார்கள், பணிவார்கள் என்பது கேள்விக்குறிதான்.
Source: Oneindia
Best Tamil films
Saturday, May 31, 2008
Saturday, May 24, 2008
தியாகராஜ பாகவதர் மனைவிக்கு அரசு ரூ. 1 லட்சம் உதவி
சென்னை: மறைந்த பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதரின் மனைவியின் மருத்துவ செலவுகளுக்காக அரசின் சார்பில் ரூ. 1 லட்சம் நிதியை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
எம்.கே.தியாகராஜ பாகவதரின் மனைவி ராஜாம்பாள் வறுமை நிலையில், மருத்துவ சிகிச்சைக்கு கூட வழியின்றி அவதிப்பட்டு வருகிறார்.
இதையடுத்து தனக்கு உதவக் கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பினார். இதையடுத்து உடனடியாக ரூ. 1 லட்சம் வழங்க கருணாநிதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ராஜாம்பாளிடம் அந்த நிதி அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தமிழ்த் திரையுலகில் மிகுபுகழ் பெற்று விளங்கியவர் பழம்பெரும் நடிகர் மறைந்த ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர். அவரது மனைவி ராஜாம்பாள் அம்மையார் வறுமை நிலையில் வாழ்வதறிந்து 1999ம் ஆண்டில் தமிழக அரசு சார்பில் அவருக்கு முதல்வர் கருணாநிதி ரூ.50,000 நிதியுதவி வழங்கினார்.
தற்போது ராஜாம்பாள் மிகுந்த வறுமையுடன் நோய்வாய்ப்பட்ட நிலையில் மேலும் உதவி கோரி எழுதியுள்ள கடிதம் நேற்று வந்ததைத் தொடர்ந்து, அவருக்கு உடனடியாக ரூ. 1 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட கருணாநிதி ஆணையிட்டார்.
முதல்வரின் இந்த ஆணையின்படி, சென்னை மாவட்ட கலெக்டர் சூளைமேட்டில் உள்ள ராஜாம்பாள் அம்மையாரின் இல்லத்திற்குச் சென்று அவரிடம் ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை நேற்றே வழங்கினார் என்று கூறப்பட்டுள்ளது.
Source: Oneindia
சென்னை: மறைந்த பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதரின் மனைவியின் மருத்துவ செலவுகளுக்காக அரசின் சார்பில் ரூ. 1 லட்சம் நிதியை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
எம்.கே.தியாகராஜ பாகவதரின் மனைவி ராஜாம்பாள் வறுமை நிலையில், மருத்துவ சிகிச்சைக்கு கூட வழியின்றி அவதிப்பட்டு வருகிறார்.
இதையடுத்து தனக்கு உதவக் கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பினார். இதையடுத்து உடனடியாக ரூ. 1 லட்சம் வழங்க கருணாநிதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ராஜாம்பாளிடம் அந்த நிதி அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தமிழ்த் திரையுலகில் மிகுபுகழ் பெற்று விளங்கியவர் பழம்பெரும் நடிகர் மறைந்த ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர். அவரது மனைவி ராஜாம்பாள் அம்மையார் வறுமை நிலையில் வாழ்வதறிந்து 1999ம் ஆண்டில் தமிழக அரசு சார்பில் அவருக்கு முதல்வர் கருணாநிதி ரூ.50,000 நிதியுதவி வழங்கினார்.
தற்போது ராஜாம்பாள் மிகுந்த வறுமையுடன் நோய்வாய்ப்பட்ட நிலையில் மேலும் உதவி கோரி எழுதியுள்ள கடிதம் நேற்று வந்ததைத் தொடர்ந்து, அவருக்கு உடனடியாக ரூ. 1 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட கருணாநிதி ஆணையிட்டார்.
முதல்வரின் இந்த ஆணையின்படி, சென்னை மாவட்ட கலெக்டர் சூளைமேட்டில் உள்ள ராஜாம்பாள் அம்மையாரின் இல்லத்திற்குச் சென்று அவரிடம் ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை நேற்றே வழங்கினார் என்று கூறப்பட்டுள்ளது.
Source: Oneindia
தீபாவளியில் 'குசேலன் 100'!
Rajinikanth and Vasu
குசேலன் படத்தின் 100வது நாளன்று தீபாவளி வரும் வகையில் அதன் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனராம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் குசேலன் படம் ஜூலை 18ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்தத் தேதிக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யம் அடங்கியுள்ளது.
இந்தத் தேதியில் படத்தை ரிலீஸ் செய்தால் தீபாவளி தினத்தன்று குசேலன் 100வது நாளை எட்டும். இதை மனதில் வைத்துத்தான் ஜூலை 18ம் தேதியை முடிவு செய்துள்னராம்.
இந்த ஐடியா முதலில் இயக்குநர் பி.வாசுவுக்குத்தான் தோன்றியுள்ளது. இதை ரஜினியிடம் அவர் கூறியபோது சிரித்துக் கொண்டே ஒ.கே. என்று கூறி விட்டாராம்.
இந்த நிலையில், படத்தின் பைலட் டிராக்கைப் பார்வையிட்ட ரஜினி, படம் குறித்து மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தாராம். மலையாள ஒரிஜினலிலிருந்து சற்றே மாறுபட்டு தனது ரசிகர்களுக்கேற்ற வகையில் படம் வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தாராம்.
குசேலன் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு ராமோஜி ராவ் பிலம் சிட்டியில் ஜூன் 3ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெரவுள்ளது. அடுத்த வாரம், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் லண்டனுக்குப் பறக்கிறார். அங்கு வைத்து டிடிஎஸ் எபக்ட்டில் பாடல்களைப் பதிவு செய்யவுள்ளனராம்.
Source: Oneindia
Rajinikanth and Vasu
குசேலன் படத்தின் 100வது நாளன்று தீபாவளி வரும் வகையில் அதன் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனராம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் குசேலன் படம் ஜூலை 18ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்தத் தேதிக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யம் அடங்கியுள்ளது.
இந்தத் தேதியில் படத்தை ரிலீஸ் செய்தால் தீபாவளி தினத்தன்று குசேலன் 100வது நாளை எட்டும். இதை மனதில் வைத்துத்தான் ஜூலை 18ம் தேதியை முடிவு செய்துள்னராம்.
இந்த ஐடியா முதலில் இயக்குநர் பி.வாசுவுக்குத்தான் தோன்றியுள்ளது. இதை ரஜினியிடம் அவர் கூறியபோது சிரித்துக் கொண்டே ஒ.கே. என்று கூறி விட்டாராம்.
இந்த நிலையில், படத்தின் பைலட் டிராக்கைப் பார்வையிட்ட ரஜினி, படம் குறித்து மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தாராம். மலையாள ஒரிஜினலிலிருந்து சற்றே மாறுபட்டு தனது ரசிகர்களுக்கேற்ற வகையில் படம் வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தாராம்.
குசேலன் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு ராமோஜி ராவ் பிலம் சிட்டியில் ஜூன் 3ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெரவுள்ளது. அடுத்த வாரம், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் லண்டனுக்குப் பறக்கிறார். அங்கு வைத்து டிடிஎஸ் எபக்ட்டில் பாடல்களைப் பதிவு செய்யவுள்ளனராம்.
Source: Oneindia
இலங்கை திரும்ப கருணா விருப்பம்-பிரிட்டன் பரிசீலனை
Karuna
லண்டன்: போலி பாஸ்போர்ட் மூலம் லண்டன் வந்து சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் தளபதி, கர்ணா, தன்னை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்குப் பகுதியின் தளபதியாக இருந்தவர் கர்ணா. ஆனால் பிரபாகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து 2004ம் ஆண்டு புதிய பிரிவை உருவாக்கினார். அவரது பிரிவுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்று பெயரிடப்பட்டது.
புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து புதுப் பிரிவை உருவாக்கிய கருணா, அரசுக்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்தார். அரசுப் படையினருடன் இணைந்து கொண்டு கருணா குழுவினர் செயல்பட்டதால் விடுதலைப் புலிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3ம் தேதி திடீரென லண்டனில் கைது செய்யப்பட்டார் கருணா. போலி பாஸ்போர்ட் மூலம் அவர் வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அவருக்கு கடந்த ஜனவரி மாதம் 9 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும் மே 9ம் தேதி அவர் விடுதலை செய்யப்பட்டார். தற்போது குடியேற்றப் பிரிவு முகாமில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் இருந்த காலத்தில் கருணா, இங்கிலாந்தில் அரசியல் அடைக்கலம் கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால் தற்போது தனது நிலையை மாற்றிக் கொண்டு, இலங்கைக்கே தன்னைத் திருப்பி அனுப்புமாறு விண்ணப்பித்துள்ளாராம் கருணா.
ஆனால் முன்பு இருந்ததைப் போல தற்போது கருணாவுக்கு சாதகமான நிலை இலங்கையில் இல்லை என்று கூறப்படுகிறது. அவரது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு முழுக்க முழுக்க பிள்ளையான் வசம் போய் விட்டது. அவர் தற்போது கிழக்கு மாகாண முதல்ராகவும் ஆகி விட்டார்.
பிள்ளையான் குழுவினர், முற்றிலும் கருணாவுக்கு எதிராக உள்ளனர். அரசும், பிள்ளையான் குழுவுக்கு ஆதரவாக உள்ளது. எனவே முன்பு போல கருணாவால் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் கருணாவின் கோரிக்கை குறித்து இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது.
Source: Oneindia
Karuna
லண்டன்: போலி பாஸ்போர்ட் மூலம் லண்டன் வந்து சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் தளபதி, கர்ணா, தன்னை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்குப் பகுதியின் தளபதியாக இருந்தவர் கர்ணா. ஆனால் பிரபாகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து 2004ம் ஆண்டு புதிய பிரிவை உருவாக்கினார். அவரது பிரிவுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்று பெயரிடப்பட்டது.
புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து புதுப் பிரிவை உருவாக்கிய கருணா, அரசுக்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்தார். அரசுப் படையினருடன் இணைந்து கொண்டு கருணா குழுவினர் செயல்பட்டதால் விடுதலைப் புலிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3ம் தேதி திடீரென லண்டனில் கைது செய்யப்பட்டார் கருணா. போலி பாஸ்போர்ட் மூலம் அவர் வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அவருக்கு கடந்த ஜனவரி மாதம் 9 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும் மே 9ம் தேதி அவர் விடுதலை செய்யப்பட்டார். தற்போது குடியேற்றப் பிரிவு முகாமில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் இருந்த காலத்தில் கருணா, இங்கிலாந்தில் அரசியல் அடைக்கலம் கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால் தற்போது தனது நிலையை மாற்றிக் கொண்டு, இலங்கைக்கே தன்னைத் திருப்பி அனுப்புமாறு விண்ணப்பித்துள்ளாராம் கருணா.
ஆனால் முன்பு இருந்ததைப் போல தற்போது கருணாவுக்கு சாதகமான நிலை இலங்கையில் இல்லை என்று கூறப்படுகிறது. அவரது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு முழுக்க முழுக்க பிள்ளையான் வசம் போய் விட்டது. அவர் தற்போது கிழக்கு மாகாண முதல்ராகவும் ஆகி விட்டார்.
பிள்ளையான் குழுவினர், முற்றிலும் கருணாவுக்கு எதிராக உள்ளனர். அரசும், பிள்ளையான் குழுவுக்கு ஆதரவாக உள்ளது. எனவே முன்பு போல கருணாவால் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் கருணாவின் கோரிக்கை குறித்து இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது.
Source: Oneindia
அரவிந்த் மருத்துமனைக்கு பில்கேட்ஸ் விருது
Aravind eye hospital
நாட்டின் முன்னணி கண் மருத்துவமனையான மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு 'பில்கேட்ஸ் விருது' சர்வதேச வழங்கப்படவுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் பில்கேட்ஸ் பவுன்டேஷன் இந்த விருதை வழங்குகிறது.
கண் பார்வை இழப்புத் தடுப்பில் அரவிந்த் மருத்துவமனை ஆற்றி வரும் உன்னத சேவையை பாராட்டி இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் சுகாதாரத் துறையில் சிறந்த சேவை செய்த நிறுவனங்கள், தனி நபர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருதை பில்கேட்ஸ் பவுன்டேசன் வழங்குகிறது.
கண்பார்வை இழப்புத் தடுப்பு, குறைந்த விலையில் லென்ஸ் தயாரிப்பு, மருத்துவமனை நிர்வாகம் குறித்த பயிற்சி ஆகியவற்றி்ல் அரவிந்த் மருத்துவமனையின் செயல்பாட்டை பாராட்டி இவ்விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதுடன் 10 லட்சம் டாலர் நிதியும் பரிசாக வழங்கப்படும். வரும் 29ம் தேதி வாஷிங்டனில் நடைபெறும் விழாவில், பில்கேட்ஸின் தந்தை இந்த விருதை அரவிந்த் மருத்துவமனை தலைவர் டாக்டர் நம்பெருமாள்சாமியிடம் வழங்கவுள்ளார்.
Source: Oneindia
Aravind eye hospital
நாட்டின் முன்னணி கண் மருத்துவமனையான மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு 'பில்கேட்ஸ் விருது' சர்வதேச வழங்கப்படவுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் பில்கேட்ஸ் பவுன்டேஷன் இந்த விருதை வழங்குகிறது.
கண் பார்வை இழப்புத் தடுப்பில் அரவிந்த் மருத்துவமனை ஆற்றி வரும் உன்னத சேவையை பாராட்டி இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் சுகாதாரத் துறையில் சிறந்த சேவை செய்த நிறுவனங்கள், தனி நபர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருதை பில்கேட்ஸ் பவுன்டேசன் வழங்குகிறது.
கண்பார்வை இழப்புத் தடுப்பு, குறைந்த விலையில் லென்ஸ் தயாரிப்பு, மருத்துவமனை நிர்வாகம் குறித்த பயிற்சி ஆகியவற்றி்ல் அரவிந்த் மருத்துவமனையின் செயல்பாட்டை பாராட்டி இவ்விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதுடன் 10 லட்சம் டாலர் நிதியும் பரிசாக வழங்கப்படும். வரும் 29ம் தேதி வாஷிங்டனில் நடைபெறும் விழாவில், பில்கேட்ஸின் தந்தை இந்த விருதை அரவிந்த் மருத்துவமனை தலைவர் டாக்டர் நம்பெருமாள்சாமியிடம் வழங்கவுள்ளார்.
Source: Oneindia
பெங்களூர் புதிய விமான நிலையம்-சேவை ஆரம்பம்
New Airport in Bangalore
பெங்களூர்: மிக நீண்ட இழுபறிக்குப் பின் பெங்களூர் சர்வதேச விமான நிலையம் நேற்று நள்ளிரவு முதல் செயல்பாட்டை துவக்கியது. இதையடுத்து பழைய விமான நிலையமான எச்ஏஎல் விமான நிலையம் மூடப்பட்டுவிட்டது.
பெங்களூரில் இத்தனை காலமாக பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான எச்.ஏ.எல் விமான நிலையம் தான் பயணிகள் விமான நிலையமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால், விமானங்கள்-பயணிகள் எண்ணிக்கை பல மடங்காகிவிட்ட நிலையில் இந்த சிறிய விமான நிலையம் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறி வந்தது. இதையடுத்து பெங்களூர் நகரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள தேவனஹள்ளியில் புதிய பிரமாண்டமான விமான நிலையம் கட்டப்பட்டது.
சுவிட்சர்லாந்தின் சூரிச் சர்வதேச விமான நிலையம், சீமென்ஸ் நிறுவனம், எல் அண்ட் டி ஆகியவை இணைந்து ரூ. 2,470 கோடி செலவில் இந்த விமான நிலையத்தை கட்டின. இதற்கான 4,000 ஏக்கர் நிலத்தை கர்நாடக அரசு வழங்கியது.
ஆனால், இவ்வளவு பெரிய விமான நிலையத்தைக் கட்டினாலும் நகரில் இருந்து இந்த விமான நிலையத்தை அடைவதற்கு உரிய சாலை வசதிகளை கர்நாடக அரசு அமைக்கவில்லை. இந்த விமான நிலையத்துக்கு செல்வதற்கு என தனி ரயில் பாதை அமைக்கும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
இதற்கிடையே பெரும் அளவில் முதலீடு செய்து விமான நிலையத்தை கட்டிய நிறுவனங்கள் உடனே அதன் செயல்பாட்டை துவங்க வேண்டு்ம் என மத்திய அரசை நிர்பந்தித்தன.
ஆனால், உள்நாட்டில் பிற நகர்களுக்கு 45 நிமிட விமான பயணம் செய்ய வேண்டியவர்கள், இந்த விமான நிலையத்தை அடையவே 2 மணி நேரம் பயணிக்க வேண்டிய நிலை இருப்பதால் முதலில் சாலை வசதிகளை மேம்படுத்திவிட்டுத் தான் புதிய விமான நிலையத்தை துவக்க வேண்டும் என வழக்குகள் போடப்பட்டன.
இதையடுத்து சாலைகளை சீர் செய்ய ஆரம்பித்தது கர்நாடக அரசு. அந்தப் பணிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று நள்ளிரவு விமான நிலையம் தனது செயல்பாட்டை ஆரம்பித்துவிட்டது.
இதற்கிடையே பழைய விமான நிலையத்தை உள் நாட்டு விமான சேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து மத்திய விமானத்துறை இன்னும் திட்டவட்டமான முடிவு எடுக்கவில்லை. இது தொடர்பான வழக்கும் பெங்களூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந் நிலையில் இந்த விமான நிலையத்துக்கு கெம்ப கெளடாவின் பெயர் வைக்க வேண்டும் என்று நேற்று காலை முதல் போராட்டங்கள், பஸ் மறியல்களும் நடந்து வருகின்றன.
இத்தனை சிக்கல்களுக்கு இடையே நேற்று நள்ளிரவு 11.37 மணிக்கு தனது ஆபரேசனை துவக்கியது. ஏர் இந்தியா விமானம் முதல் விமானமாக இங்கு தரையிறங்கியது. 12.15 மணிக்கு இந்த விமானம், முதல் விமானமாக டேக் ஆப் செய்து சிங்கப்பூர் கிளம்பிச் சென்றது.
ஆனால், இந்த விமான நிலையம் மூலமாக பயணிக்க வருவோர் விமான நிலைய சேவைக் கட்டணமாக ரூ. 1,000 கட்ட வேண்டும். இது டிக்கெட் கட்டணத்தில் சேராது. இதைத் தனியாக கட்டணமாக செலுத்த வேண்டும். இதை அறியாத பலர், நேற்று இரவில் விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.
குறைந்த கட்டண விமான சேவைகளை பயன்படுத்துவோர் டிக்கெட் கட்டணமே சில ஆயிரங்கள் தான் செலுத்தியிருப்பர். இந் நிலையில் டிக்கெட் கட்டணத்துக்கு இணையாக இன்னொரு கட்டணமாக இந்தப் பணத்தை செலுத்தியாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர்-சென்னை விமான பயண நேரம் 35 நிமிடங்கள் தான். ஆனால் ஒரு மணி நேரம் முன்னதாக விமான நிலையத்தில் செக்-இன் செய்ய வேண்டும் என்ற நிலையில், பெங்களூர் டிராபிக்- சாலைகளை மனதில் கொண்டு 3 மணி நேரம் முன்னதாகவே வீட்டை விட்டுக் கிளம்பினால் தான் விமானத்தை பிடிக்க முடியும்.
ஆக, சென்னை செல்ல கிட்டத்தட்ட 3.30 மணி நேரம் பிடிக்கும். ஆனால், வெறும் ரூ. 600 செலவில் சதாப்தி ரயிலில் சென்னை செல்ல 5 மணி நேரம் தான் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Oneindia
New Airport in Bangalore
பெங்களூர்: மிக நீண்ட இழுபறிக்குப் பின் பெங்களூர் சர்வதேச விமான நிலையம் நேற்று நள்ளிரவு முதல் செயல்பாட்டை துவக்கியது. இதையடுத்து பழைய விமான நிலையமான எச்ஏஎல் விமான நிலையம் மூடப்பட்டுவிட்டது.
பெங்களூரில் இத்தனை காலமாக பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான எச்.ஏ.எல் விமான நிலையம் தான் பயணிகள் விமான நிலையமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால், விமானங்கள்-பயணிகள் எண்ணிக்கை பல மடங்காகிவிட்ட நிலையில் இந்த சிறிய விமான நிலையம் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறி வந்தது. இதையடுத்து பெங்களூர் நகரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள தேவனஹள்ளியில் புதிய பிரமாண்டமான விமான நிலையம் கட்டப்பட்டது.
சுவிட்சர்லாந்தின் சூரிச் சர்வதேச விமான நிலையம், சீமென்ஸ் நிறுவனம், எல் அண்ட் டி ஆகியவை இணைந்து ரூ. 2,470 கோடி செலவில் இந்த விமான நிலையத்தை கட்டின. இதற்கான 4,000 ஏக்கர் நிலத்தை கர்நாடக அரசு வழங்கியது.
ஆனால், இவ்வளவு பெரிய விமான நிலையத்தைக் கட்டினாலும் நகரில் இருந்து இந்த விமான நிலையத்தை அடைவதற்கு உரிய சாலை வசதிகளை கர்நாடக அரசு அமைக்கவில்லை. இந்த விமான நிலையத்துக்கு செல்வதற்கு என தனி ரயில் பாதை அமைக்கும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
இதற்கிடையே பெரும் அளவில் முதலீடு செய்து விமான நிலையத்தை கட்டிய நிறுவனங்கள் உடனே அதன் செயல்பாட்டை துவங்க வேண்டு்ம் என மத்திய அரசை நிர்பந்தித்தன.
ஆனால், உள்நாட்டில் பிற நகர்களுக்கு 45 நிமிட விமான பயணம் செய்ய வேண்டியவர்கள், இந்த விமான நிலையத்தை அடையவே 2 மணி நேரம் பயணிக்க வேண்டிய நிலை இருப்பதால் முதலில் சாலை வசதிகளை மேம்படுத்திவிட்டுத் தான் புதிய விமான நிலையத்தை துவக்க வேண்டும் என வழக்குகள் போடப்பட்டன.
இதையடுத்து சாலைகளை சீர் செய்ய ஆரம்பித்தது கர்நாடக அரசு. அந்தப் பணிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று நள்ளிரவு விமான நிலையம் தனது செயல்பாட்டை ஆரம்பித்துவிட்டது.
இதற்கிடையே பழைய விமான நிலையத்தை உள் நாட்டு விமான சேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து மத்திய விமானத்துறை இன்னும் திட்டவட்டமான முடிவு எடுக்கவில்லை. இது தொடர்பான வழக்கும் பெங்களூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந் நிலையில் இந்த விமான நிலையத்துக்கு கெம்ப கெளடாவின் பெயர் வைக்க வேண்டும் என்று நேற்று காலை முதல் போராட்டங்கள், பஸ் மறியல்களும் நடந்து வருகின்றன.
இத்தனை சிக்கல்களுக்கு இடையே நேற்று நள்ளிரவு 11.37 மணிக்கு தனது ஆபரேசனை துவக்கியது. ஏர் இந்தியா விமானம் முதல் விமானமாக இங்கு தரையிறங்கியது. 12.15 மணிக்கு இந்த விமானம், முதல் விமானமாக டேக் ஆப் செய்து சிங்கப்பூர் கிளம்பிச் சென்றது.
ஆனால், இந்த விமான நிலையம் மூலமாக பயணிக்க வருவோர் விமான நிலைய சேவைக் கட்டணமாக ரூ. 1,000 கட்ட வேண்டும். இது டிக்கெட் கட்டணத்தில் சேராது. இதைத் தனியாக கட்டணமாக செலுத்த வேண்டும். இதை அறியாத பலர், நேற்று இரவில் விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.
குறைந்த கட்டண விமான சேவைகளை பயன்படுத்துவோர் டிக்கெட் கட்டணமே சில ஆயிரங்கள் தான் செலுத்தியிருப்பர். இந் நிலையில் டிக்கெட் கட்டணத்துக்கு இணையாக இன்னொரு கட்டணமாக இந்தப் பணத்தை செலுத்தியாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர்-சென்னை விமான பயண நேரம் 35 நிமிடங்கள் தான். ஆனால் ஒரு மணி நேரம் முன்னதாக விமான நிலையத்தில் செக்-இன் செய்ய வேண்டும் என்ற நிலையில், பெங்களூர் டிராபிக்- சாலைகளை மனதில் கொண்டு 3 மணி நேரம் முன்னதாகவே வீட்டை விட்டுக் கிளம்பினால் தான் விமானத்தை பிடிக்க முடியும்.
ஆக, சென்னை செல்ல கிட்டத்தட்ட 3.30 மணி நேரம் பிடிக்கும். ஆனால், வெறும் ரூ. 600 செலவில் சதாப்தி ரயிலில் சென்னை செல்ல 5 மணி நேரம் தான் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Oneindia
Friday, May 23, 2008
http://gmodules.com/ig/ifr?url=http://hosting.gmodules.com/ig/gadgets/file/114835788237556030947/china_earthquake_donations.xml&synd=open&w=400&h=350&title=2008+China+Earthquake+Donations&border=%23ffffff%7C3px%2C1px+solid+%23999999&source=http%3A%2F%2Fgmodules.com%2Fig%2Fcreator%3Furl%3Dhttp%3A%2F%2Fhosting.gmodules.com%2Fig%2Fgadgets%2Ffile%2F114835788237556030947%2Fchina_earthquake_donations.xml
எக்ஸிட் போல்: பாஜக வெல்லும்- என்டிடிவி; காங் வெல்லும்- ஐபிஎன்
Vidhana soudha
பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜகவுக்கு 115 இடங்கள் வரை கிடைக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய எக்ஸிட் போல் கணிப்பில் அறியப்பட்டுள்ளது.
என்டிடிவி நடத்திய எக்ஸிட் போல் கணிப்பில், பாஜகவுக்கு 95 முதல் 115 இடங்களும், காங்கிரசுக்கு 55 முதல் 75 வரையிலும், தேவெ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 44-55 இடங்களும், பிற கட்சிகளுக்கு 10 முதல் 15 இடங்களும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
தனிப்பெரும்பான்மை பெறுவதற்கு 113 தொகுதிகளைக் கைப்பற்றினாலே போதும் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகத்தின் சுவர்ண கன்னட தொலைக்காட்சி நிறுவனமும், சி போர்ஸ் என்ற ஆய்வு நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு மற்றும் எக்ஸிட் போலில்,
பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்றும்,
காங்கிரசுக்கு 50 சீட்டுகளும், மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 47 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
காங்கிரசே வெல்லும்-ஐபிஎன்:
ஆனால், சிஎன்ன்-ஐபிஎன் தொலைக்காசியும் டெக்கன் ஹெரால்ட் பத்திரிக்கையும் இணைந்து நடத்திய எக்ஸிட் போலில் 86 முதல் 95 இடங்களில் வென்று காங்கிரசே தனிப் பெரும் கட்சியாக உருவாகும் என்று தெரிய வந்துள்ளது.
பாஜகவுக்கு 79 முதல் 90 இடங்கள் கிடைக்கும் என்றும், மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 45 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது.
இதன் மூலம் மீண்டும் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத தொங்கு சட்டசபை உருவாகும். தேவெ கெளடாவின் ஆதரவுடன் தான் கர்நாடகத்தில் அடுத்த ஆட்சியை யாராலும் அமைக்க முடியும் என தெரியவந்துள்ளது.
Source: Oneindia
எக்ஸிட் போல்: பாஜக வெல்லும்- என்டிடிவி; காங் வெல்லும்- ஐபிஎன்
Vidhana soudha
பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜகவுக்கு 115 இடங்கள் வரை கிடைக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய எக்ஸிட் போல் கணிப்பில் அறியப்பட்டுள்ளது.
என்டிடிவி நடத்திய எக்ஸிட் போல் கணிப்பில், பாஜகவுக்கு 95 முதல் 115 இடங்களும், காங்கிரசுக்கு 55 முதல் 75 வரையிலும், தேவெ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 44-55 இடங்களும், பிற கட்சிகளுக்கு 10 முதல் 15 இடங்களும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
தனிப்பெரும்பான்மை பெறுவதற்கு 113 தொகுதிகளைக் கைப்பற்றினாலே போதும் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகத்தின் சுவர்ண கன்னட தொலைக்காட்சி நிறுவனமும், சி போர்ஸ் என்ற ஆய்வு நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு மற்றும் எக்ஸிட் போலில்,
பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்றும்,
காங்கிரசுக்கு 50 சீட்டுகளும், மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 47 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
காங்கிரசே வெல்லும்-ஐபிஎன்:
ஆனால், சிஎன்ன்-ஐபிஎன் தொலைக்காசியும் டெக்கன் ஹெரால்ட் பத்திரிக்கையும் இணைந்து நடத்திய எக்ஸிட் போலில் 86 முதல் 95 இடங்களில் வென்று காங்கிரசே தனிப் பெரும் கட்சியாக உருவாகும் என்று தெரிய வந்துள்ளது.
பாஜகவுக்கு 79 முதல் 90 இடங்கள் கிடைக்கும் என்றும், மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 45 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது.
இதன் மூலம் மீண்டும் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத தொங்கு சட்டசபை உருவாகும். தேவெ கெளடாவின் ஆதரவுடன் தான் கர்நாடகத்தில் அடுத்த ஆட்சியை யாராலும் அமைக்க முடியும் என தெரியவந்துள்ளது.
Source: Oneindia
http://gmodules.com/ig/ifr?url=http://hosting.gmodules.com/ig/gadgets/file/114835788237556030947/china_earthquake_donations.xml&synd=open&w=400&h=350&title=2008+China+Earthquake+Donations&border=%23ffffff%7C3px%2C1px+solid+%23999999&source=http%3A%2F%2Fgmodules.com%2Fig%2Fcreator%3Furl%3Dhttp%3A%2F%2Fhosting.gmodules.com%2Fig%2Fgadgets%2Ffile%2F114835788237556030947%2Fchina_earthquake_donations.xml
பிருத்வி ஏவுகணையை செலுத்தியது இந்தியா
பாலாசூர் (ஒரிஸ்ஸா): தரையிலிருந்து பாய்ந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்கும் பிருத்வி ஏவுகணை இன்று மீண்டும் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.
ஒரிஸ்ஸா மாநிலம் பாலாசூரில் உள்ள சந்திபூர் ஏவுகணை ஆராய்ச்சி மையத்திலிருந்து இன்று காலை 10.30 மணிக்கு இந்த ஏவுகணை செலுத்தப்பட்டது.
700 கிலோ எடை கொண்ட வெடி பொருளுடன், 250 கி.மீ. தூரம் வரை பாய்ந்து தாக்கும் சக்தி கொண்ட இந்த ஏவுகணை இன்று மொபைல் லாஞ்சர் மூலம் செலுத்தப்பட்டது.
செயற்கைக் கோள்களை செலுத்த தயாரிக்கப்பட்ட எஸ்.எல்.வி.-3 ரக ராக்கெட்டை தான் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிறுவனமான டி.ஆர்.டி.ஓ. பிருத்வி ஏவுகணையாக மாற்றி, வெற்றிகரமாக வடிவமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது..
Source: Oneindia
பிருத்வி ஏவுகணையை செலுத்தியது இந்தியா
பாலாசூர் (ஒரிஸ்ஸா): தரையிலிருந்து பாய்ந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்கும் பிருத்வி ஏவுகணை இன்று மீண்டும் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.
ஒரிஸ்ஸா மாநிலம் பாலாசூரில் உள்ள சந்திபூர் ஏவுகணை ஆராய்ச்சி மையத்திலிருந்து இன்று காலை 10.30 மணிக்கு இந்த ஏவுகணை செலுத்தப்பட்டது.
700 கிலோ எடை கொண்ட வெடி பொருளுடன், 250 கி.மீ. தூரம் வரை பாய்ந்து தாக்கும் சக்தி கொண்ட இந்த ஏவுகணை இன்று மொபைல் லாஞ்சர் மூலம் செலுத்தப்பட்டது.
செயற்கைக் கோள்களை செலுத்த தயாரிக்கப்பட்ட எஸ்.எல்.வி.-3 ரக ராக்கெட்டை தான் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிறுவனமான டி.ஆர்.டி.ஓ. பிருத்வி ஏவுகணையாக மாற்றி, வெற்றிகரமாக வடிவமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது..
Source: Oneindia
Saturday, May 17, 2008
சென்னையில் கடும் வெயில் - 2 நாட்களுக்கு அனல் வீசும்
Hot Sun
சென்னை: வடமேற்கில் இருந்து வீசும் வெப்பக்காற்றினால் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தும். அனல் காற்றும் கடுமையாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கத்திரி வெயில் தமிழகத்தில் உக்கிரமடைந்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடும் வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது.
சென்னை நகரில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் நிலவி வருவ தால் மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். நேற்று மாநிலத்திலேயே அதிகபட்சமாக அங்கு 108 டிகிரி வெயில் பதிவானது.
சென்னையில் நிலவி வரும் கடும் வெயில் மற்றும் அனல் காற்று குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், காலை வேளையில் நிலக்கற்று வீசும். மாலையில் கடல்காற்று வந்ததும் வெப்பத்தின் அளவு குறைந்து விடும். கடல் காற்று வீச தாமதமாகும் சமயங்களில் வெயிலின் அளவு அதிகமாகவே இருக்கும்.
இந்நிலையில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகம் அதிகமாகவே உள்ளது. இதேபோல நிலக்காற்றும் வேகமாக வீசுவதால், கடல்காற்று சென்னை நகருக்குள் எளிதாக நுழைய முடியவில்லை.
மேலும் கடல்காற்றின் வீச்சு அவ்வளவு தீவிரமாக இல்லை. இதனால் நிலக்காற்றின் வெப்பநிலை குறையாமல் இருக்கிறது. இந்த வெப்பத்தின் காரணமாக சென்னையில் வெயில் கொளுத்துகிறது.
சென்னையில் கடந்த 2 நாட்களாக 108 டிகிரி வெயில் பதிவாகி இருக்கிறது. இதே நிலை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும். இந்த தொடர் வெப்பத்தின் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் கருமேகங்கள் உருவாகி இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தின் பிற பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.
சென்னையில் நேற்று நுங்கம்பாக்கத்தில் 107.78 டிகிரியும், மீனம்பாக்கத்தில் 108.14 டிகிரியும் வெயில் அளவு பதிவானது.
Source: Oneindia
Hot Sun
சென்னை: வடமேற்கில் இருந்து வீசும் வெப்பக்காற்றினால் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தும். அனல் காற்றும் கடுமையாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கத்திரி வெயில் தமிழகத்தில் உக்கிரமடைந்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடும் வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது.
சென்னை நகரில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் நிலவி வருவ தால் மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். நேற்று மாநிலத்திலேயே அதிகபட்சமாக அங்கு 108 டிகிரி வெயில் பதிவானது.
சென்னையில் நிலவி வரும் கடும் வெயில் மற்றும் அனல் காற்று குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், காலை வேளையில் நிலக்கற்று வீசும். மாலையில் கடல்காற்று வந்ததும் வெப்பத்தின் அளவு குறைந்து விடும். கடல் காற்று வீச தாமதமாகும் சமயங்களில் வெயிலின் அளவு அதிகமாகவே இருக்கும்.
இந்நிலையில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகம் அதிகமாகவே உள்ளது. இதேபோல நிலக்காற்றும் வேகமாக வீசுவதால், கடல்காற்று சென்னை நகருக்குள் எளிதாக நுழைய முடியவில்லை.
மேலும் கடல்காற்றின் வீச்சு அவ்வளவு தீவிரமாக இல்லை. இதனால் நிலக்காற்றின் வெப்பநிலை குறையாமல் இருக்கிறது. இந்த வெப்பத்தின் காரணமாக சென்னையில் வெயில் கொளுத்துகிறது.
சென்னையில் கடந்த 2 நாட்களாக 108 டிகிரி வெயில் பதிவாகி இருக்கிறது. இதே நிலை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும். இந்த தொடர் வெப்பத்தின் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் கருமேகங்கள் உருவாகி இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தின் பிற பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.
சென்னையில் நேற்று நுங்கம்பாக்கத்தில் 107.78 டிகிரியும், மீனம்பாக்கத்தில் 108.14 டிகிரியும் வெயில் அளவு பதிவானது.
Source: Oneindia
ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு: தேடப்பட்ட 'ஹூஜி' தீவிரவாதி கைது
Terrorist
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வரும் குற்றவாளிகளில் ஒருவரான சாஹித் என்கிற ஹர்கத் உல் முஜாஹிதீன் (ஹூஜி) அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதியை ராஜஸ்தான் போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஜெய்ப்பூரில் கடந்த 13ம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 63 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கர சம்பவத்திற்குத் தாங்கள்தான் பொறுப்பு என இந்தியன் முஜாஹுதின் என்கிற அமைப்பு கூறியது.
குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்கள் என்று 4 பேரின் கம்ப்யூட்டர் வரைபடங்களை ஜெய்ப்பூர் போலீஸார் வெளியிட்டு அவர்களைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ராஜஸ்தானில் ஒரு தீவிரவாதியை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரது பெயர் ஷாஹித். இவர் ஹர்கத் உல் முஜாஹுதின் என்கிற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்.
குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இவர் முக்கியப் பங்காற்றியதாக போலீஸார் சந்தேகிக்கின்றன். எனவே ஷாஹித்திடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, தீவிரவாதி ஒருவர் தங்கியிருந்ததாக கருதப்படும் ஜெய்ப்பூர் ஹோட்டலின் உரிமையாளரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், ராஜஸ்தானில் வசிக்கும் வங்கதேசத்தினர் மற்றும் ஆப்கன் நாட்டவரை போலீஸார் தீவிர கண்காணிப்புக்குக் கொண்டு வந்துள்ளனர். சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வங்கதேசத்தவர்கள் குறித்தப் பட்டியலை தயாரித்து கடும் நடவடிக்ைக எடுக்க மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஐபிஎல் உதவிக்கரம்:
இதற்கிடையே, ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 6 கோடி நிவாரணத் தொகையை அளிப்பதாக இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஐபிஎல் தலைவர் லலித் மோடி கூறுகையில், ஜெய்ப்பூரில் இன்று நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவில் இதற்கான காசோலையை முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவிடம் அளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
Source: Oneindia
Terrorist
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வரும் குற்றவாளிகளில் ஒருவரான சாஹித் என்கிற ஹர்கத் உல் முஜாஹிதீன் (ஹூஜி) அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதியை ராஜஸ்தான் போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஜெய்ப்பூரில் கடந்த 13ம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 63 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கர சம்பவத்திற்குத் தாங்கள்தான் பொறுப்பு என இந்தியன் முஜாஹுதின் என்கிற அமைப்பு கூறியது.
குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்கள் என்று 4 பேரின் கம்ப்யூட்டர் வரைபடங்களை ஜெய்ப்பூர் போலீஸார் வெளியிட்டு அவர்களைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ராஜஸ்தானில் ஒரு தீவிரவாதியை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரது பெயர் ஷாஹித். இவர் ஹர்கத் உல் முஜாஹுதின் என்கிற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்.
குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இவர் முக்கியப் பங்காற்றியதாக போலீஸார் சந்தேகிக்கின்றன். எனவே ஷாஹித்திடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, தீவிரவாதி ஒருவர் தங்கியிருந்ததாக கருதப்படும் ஜெய்ப்பூர் ஹோட்டலின் உரிமையாளரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், ராஜஸ்தானில் வசிக்கும் வங்கதேசத்தினர் மற்றும் ஆப்கன் நாட்டவரை போலீஸார் தீவிர கண்காணிப்புக்குக் கொண்டு வந்துள்ளனர். சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வங்கதேசத்தவர்கள் குறித்தப் பட்டியலை தயாரித்து கடும் நடவடிக்ைக எடுக்க மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஐபிஎல் உதவிக்கரம்:
இதற்கிடையே, ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 6 கோடி நிவாரணத் தொகையை அளிப்பதாக இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஐபிஎல் தலைவர் லலித் மோடி கூறுகையில், ஜெய்ப்பூரில் இன்று நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவில் இதற்கான காசோலையை முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவிடம் அளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
Source: Oneindia
கருணாநிதி நலம் - கனிமொழியிடம் விசாரித்த சோனியா
Sonia Gandhi
சென்னை: முதல்வர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வரின் மகளும் திமுக எம்.பியுமான கனிமொழிக்குப் போன் செய்து விசாரித்தார்.
கழுத்து மற்றும் முதுகு வலி காரணமாக முதல்வர் கருணாநிதி சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடுமையான முதுகு வலி மற்றும் கழுத்து வலி இருப்பதால் டாக்டர்கள் முழு ஓய்வுக்குப் பரிந்துரைத்துள்ளனர். எனவே அவரை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று திமுகவினருக்கு நிதியமைச்சர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் முதல்வரின் உடல் நலம் குறித்து கனிமொழிக்கு போன் செய்து இன்று சோனியா காந்தி விசாரித்தார்.
சில நாள் ஓய்வுக்குப் பின்னர் முதல்வர் மீண்டும் தனது வழக்கமான பணிகளைத் தொடருவார் என கனிமொழி, சோனியாவிடம் தெரிவித்ததாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வதந்திகளை நம்ப வேண்டாம்: மு.க.ஸ்டாலின்:
இதற்கிடையே, முதல்வர் கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். அவரது உடல்நலம் பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் கருணாநிதி, கழுத்து வலி, முதுகு வலி காரணமாக ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு 3 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக் கொள்வார். அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்.
இதற்கிடையில் அவரது உடல்நலம் குறித்து வதந்திகளை பரப்புகின்றனர். அசம்பாவித சம்பவங்கள் நடக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் அரசியல் உள்நோக்கத்துடன் இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர். பொதுமக்கள் யாரும் இதை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், சிகிச்சை பெற்று வரும் முதல்வரை மத்திய அமைச்சர் ஜெயபால் ரெட்டி சந்தித்து விரைவில் குணம்பெற வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர்களும் முதல்வரை சந்தித்தனர்.
இயக்குனர் அமிர்தமும் சந்தித்து பேசினார். முதல்வருடன் அவரது மனைவி தயாளு அம்மாள், துணைவி ராஜாத்தி அம்மாள், மகள்கள் கனிமொழி, செல்வி ஆகியோர் உடன் உள்ளனர்.
Source: Oneindia
Sonia Gandhi
சென்னை: முதல்வர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வரின் மகளும் திமுக எம்.பியுமான கனிமொழிக்குப் போன் செய்து விசாரித்தார்.
கழுத்து மற்றும் முதுகு வலி காரணமாக முதல்வர் கருணாநிதி சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடுமையான முதுகு வலி மற்றும் கழுத்து வலி இருப்பதால் டாக்டர்கள் முழு ஓய்வுக்குப் பரிந்துரைத்துள்ளனர். எனவே அவரை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று திமுகவினருக்கு நிதியமைச்சர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் முதல்வரின் உடல் நலம் குறித்து கனிமொழிக்கு போன் செய்து இன்று சோனியா காந்தி விசாரித்தார்.
சில நாள் ஓய்வுக்குப் பின்னர் முதல்வர் மீண்டும் தனது வழக்கமான பணிகளைத் தொடருவார் என கனிமொழி, சோனியாவிடம் தெரிவித்ததாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வதந்திகளை நம்ப வேண்டாம்: மு.க.ஸ்டாலின்:
இதற்கிடையே, முதல்வர் கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். அவரது உடல்நலம் பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் கருணாநிதி, கழுத்து வலி, முதுகு வலி காரணமாக ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு 3 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக் கொள்வார். அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்.
இதற்கிடையில் அவரது உடல்நலம் குறித்து வதந்திகளை பரப்புகின்றனர். அசம்பாவித சம்பவங்கள் நடக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் அரசியல் உள்நோக்கத்துடன் இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர். பொதுமக்கள் யாரும் இதை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், சிகிச்சை பெற்று வரும் முதல்வரை மத்திய அமைச்சர் ஜெயபால் ரெட்டி சந்தித்து விரைவில் குணம்பெற வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர்களும் முதல்வரை சந்தித்தனர்.
இயக்குனர் அமிர்தமும் சந்தித்து பேசினார். முதல்வருடன் அவரது மனைவி தயாளு அம்மாள், துணைவி ராஜாத்தி அம்மாள், மகள்கள் கனிமொழி, செல்வி ஆகியோர் உடன் உள்ளனர்.
Source: Oneindia
Friday, May 16, 2008
Central Minister Anbumani Ramadoss
அன்புமணியின் (தடுப்பூசி)ஊழல்
கோப்பு வகை: மருத்துவம் — lightink @ 8:39 நான்
Tags: திபயனீர் அன்புமணி ர�
பொதுத்துறை நிறுவனங்கள் தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்திடக் கூடாது என்று தடை விதித்து, அவற்றைத் தனியார் கம்பெனிகள் உற்பத்தி செய்திட அனுமதிக்கப்பட்டிருப்பதில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாசுக்கு உள்ள தொடர்பை டில்லியிலிருந்து வெளிவரும் ‘தி பயனீர்‘ நாளிதழ் படம்பிடித்து காட்டியுள்ளது.
இது தொடர்பாக ‘தி பயனீர்‘ நாளிதழ் முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:
“மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாசுக்கு மிகவும் நெருங்கிய சகாவான ஒருவரின், சென்னையை மையமாகக் கொண்டு நிறுவப்பட்டுள்ள தனியார் கம்பெனி ஒன்றுக்கு தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்வதற்கு 14 கோடி ரூபாய் வங்கி ஒன்றின் மூலம் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. தடுப்பூசி மருந்துகளை நாட்டில் உள்ள மூன்று பொதுத்துறை நிறுவங்களும் உற்பத்தி செய்யக் கூடாது என்று மத்திய சுகாதார துறை அமைச்சகத்தால் தடை விதிக்கப்பட்ட தேதிக்கு இரு வாரங்களுக்கு முன்பு தான் இவ்வாறு இந்தத் தனியார் நிறுவனம் வங்கியிடமிருந்து கடன் பெற்றிருக்கிறது.
மத்திய சுகாதார அமைச்சரான அன்புமணி ராமதாஸ், 2007 ஜூனில் வெளியான உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, தடுப்பூசி மருந்துகளை இதுநாள் வரையில் இந்தியாவில் உற்பத்தி செய்து வந்த பொதுத்துறை நிறுவங்களான குன்னனூர் பாஸ்டியர் ஆராய்ச்சி மையம், சென்னை பிசிஜி தடுப்பூசி ஆய்வுக் கூடம் மற்றும் கௌசாலி மத்திய ஆராய்ச்சி மையம் ஆகிய மூன்று நிறுவங்களும் இனிமேல் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்யக்கூடாது, மூடிவிட வேண்டும் என்று இந்த ஆண்டு ஜனவரி 27 அன்று ஆணை பிறப்பித்தார்.
இவ்வாறு வங்கிக் கடன், கொடுப்பதற்கு, மேற்படி தனியார் நிறுவனம் எத்தனை பிணையமாக (Hypothecate)வைத்திருக்கிறது தெரியுமா? இந்த நிறுவனம் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வந்த, மூன்று நிறுவனங்களின் ஒன்றான பிசிஜி தடுப்பூசி ஆய்வகத்துடன் மருந்துகளை விநியோகம் செய்வதற்கு ஓர் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தத்தையே வங்கியில் கடன் பெறுவதற்கு பிணையமாக வைத்திருக்கிறது. இவ்வாறு ஒரு தனியார் நிறுவனம் 14 கோடி ரூபாய் கடன் பெறுவதற்கு, தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்து வந்த பொதுத்துறை நிறுவனத்தையே அடகு வைத்திருக்கிறது.
கிரீன் சிக்னல் பயோ பார்மா நிறுவனத்தின் உரிமையாளர்களும், அன்புமணி ராமதாசும் மிகவும் நெருக்கமானவர்கள் என்பது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் அநேகமாக அனைவருக்கும் தெரியும். இந்த நிறுவனத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான பி. சுந்தரபரிபூரணம் என்பவர் அரசியல்வாதியாக இருந்து வணிகராக மாறியவர். இந்த நிறுவனம் 2005 நவம்பரில் தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்திடலாம் என்று 2007 டிசம்பரில் அதாவது அன்புமணி ராமதாஸ் பொதுத்துறை நிறுவனங்கள் தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்வதற்குத் தடை விதித்த போதுதான் முடிவு செய்திருக்கிறது.
திடீரென்று பி. சுந்தரபரிபூரணம் வணிகராக மாறுவதற்கு முன் பாட்டாளி மக்கள் கட்சியில் கொஞ்சகாலம் நிர்வாகியாக இருந்துருக்கிறார். அப்போதே ஒரு சில ஊழல் குற்றச்சாட்டுகள் அவர்மீது உண்டு. மதுரை மீனாட்சி மருத்துவ கல்லூரிக்கு சில உபகரணங்களை விநியோகம் செய்ததிலும், தமிழகத்தின் சில கல்வி நிறுவனங்களுக்கு ஆட்சேபணை இல்லா சான்றிதழ்கள் (no objeection certificate) பெற்றதிலும் முறைகேடுகள் செய்திருப்பதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இந்த பி. சுந்தரபரிபூரணம் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாசுக்கும் அவரது மைத்துனரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருமான விஷ்ணுபிரசாத்துக்கும் நெருங்கிய கூட்டளியாவார்.
தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்து வந்த பொதுத்துறை நிறுவனங்களில் குன்னூர் பாஸ்டர் ஆராய்ச்சி மையத்திலும், சென்னை பிசிஜி தடுப்பூசி ஆய்வுக் கூடத்திலும் முன்பு இயக்குநராக இருந்த டாக்டர் என். இளங்கேஸ்வரன், அன்புமணி ராமதாசின் ஆசைப்படி இவ்வாறு பொதுத்துறை நிறுவனங்கள் தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்வதை நிறுத்தி, அவற்றை மூடச் செய்வதற்கு, உறுதுணையாக இருந்துருக்கிறார். இவரது மனைவி இ. சாந்தி, சுந்தரி பரிபூரணம் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான மற்றொரு கம்பெனியான வாட்சன் பயோ பார்மா என்னும் நிறுவனத்தில் பெரிய அளவில் பங்குதாரராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2006 ஜனவரியில் துவங்கப்பட்ட இந்த கம்பெனியும் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்ய தொடங்கி இருக்கிறது.
தற்சமயம் டாக்டர் என். இளங்கேஸ்வரன் சென்னையில் உள்ள மத்திய அரசு சுகாதரப் பணிகள் அலுவலகத்தில் சீனியர் ஸ்பெஷலிஸ்ட் (மைக்ரோபயலஜி) ஆகப் பணியாற்றி வருகிறார். இவர் மீது இப்போது ஆட்களைத் தேர்வு செய்தது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணை செய்து வருகிறது. தனியார் நிறுவனங்கள் தடுப்பூசி மருந்து தொழிற்சாலைகள் அமைப்பதற்கு இளங்கேஸ்வரன் குன்னூர் பாஸ்டர் ஆராய்ச்சி மையத்திலும் சென்னை பிசிஜி தடுப்பூசி ஆய்வுக் கூடத்திலும் அதிகாரியாகப் பணியாற்றிய சமயத்தில் முழுமையாக உதவி புரிந்துள்ளார். கிரீன் சிக்னல் பயோ பார்மா நிறுவனம் இளங்கேஸ்வரனை இது தொடர்பாக கலந்தாலோசனை செய்தது தொடர்பாக மின் அஞ்சல்களின் நகல்களை சாட்சியமாக வைத்திருக்கிறோம்.
உலக சுகாதார ஸ்தாபனம், மேற்படி பொதுதுறை நிறுவனங்களை மேம்படுத்திட உதவதற்கு முன்வந்தததை, மத்திய சுகாதார அமைச்சர் வேண்டும் என்றே உதாசீனம் செய்துவிட்டார். மேற்படி மூன்று பொதுத்துறை நிறுவனங்களும் நாட்டின் தேவையில் 90 சதவீத தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வந்தன. இவ்வாறு தி பயனீர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய மக்களுக்கு தடுப்பூசியை மற்ற பன்னாட்டு கம்பெனிகள் விலை அதிகமாக விற்று கொண்டு இருக்கும் வேளையில் விலை மலிவாக தரும் இந்திய மக்கள் வரிப் பணத்தில் உருவாக்கப்பட்ட பொது துறை நிறுவனங்களை மூடிவிட்டு தனியருக்கு தாரைவார்கிறார் அன்புமணி. இவரது தந்தையோ இந்திய மக்களின் மேல் அக்கறை கொண்டவர் போல் சிகேரெட் பிடிக்க வேண்டாம், மது அருந்த வேண்டாம் என்று நாடகம் ஆடிக்கொண்டு இருக்கிறார். உண்மையில் உலக சுகாதார நிறுவனம் உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள் தான் அறிவுறுத்தி இருக்கிறதே தவிர மூடச்சொல்லவில்லை.
கோப்பு வகை: மருத்துவம் — lightink @ 8:39 நான்
Tags: திபயனீர் அன்புமணி ர�
பொதுத்துறை நிறுவனங்கள் தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்திடக் கூடாது என்று தடை விதித்து, அவற்றைத் தனியார் கம்பெனிகள் உற்பத்தி செய்திட அனுமதிக்கப்பட்டிருப்பதில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாசுக்கு உள்ள தொடர்பை டில்லியிலிருந்து வெளிவரும் ‘தி பயனீர்‘ நாளிதழ் படம்பிடித்து காட்டியுள்ளது.
இது தொடர்பாக ‘தி பயனீர்‘ நாளிதழ் முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:
“மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாசுக்கு மிகவும் நெருங்கிய சகாவான ஒருவரின், சென்னையை மையமாகக் கொண்டு நிறுவப்பட்டுள்ள தனியார் கம்பெனி ஒன்றுக்கு தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்வதற்கு 14 கோடி ரூபாய் வங்கி ஒன்றின் மூலம் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. தடுப்பூசி மருந்துகளை நாட்டில் உள்ள மூன்று பொதுத்துறை நிறுவங்களும் உற்பத்தி செய்யக் கூடாது என்று மத்திய சுகாதார துறை அமைச்சகத்தால் தடை விதிக்கப்பட்ட தேதிக்கு இரு வாரங்களுக்கு முன்பு தான் இவ்வாறு இந்தத் தனியார் நிறுவனம் வங்கியிடமிருந்து கடன் பெற்றிருக்கிறது.
மத்திய சுகாதார அமைச்சரான அன்புமணி ராமதாஸ், 2007 ஜூனில் வெளியான உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, தடுப்பூசி மருந்துகளை இதுநாள் வரையில் இந்தியாவில் உற்பத்தி செய்து வந்த பொதுத்துறை நிறுவங்களான குன்னனூர் பாஸ்டியர் ஆராய்ச்சி மையம், சென்னை பிசிஜி தடுப்பூசி ஆய்வுக் கூடம் மற்றும் கௌசாலி மத்திய ஆராய்ச்சி மையம் ஆகிய மூன்று நிறுவங்களும் இனிமேல் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்யக்கூடாது, மூடிவிட வேண்டும் என்று இந்த ஆண்டு ஜனவரி 27 அன்று ஆணை பிறப்பித்தார்.
இவ்வாறு வங்கிக் கடன், கொடுப்பதற்கு, மேற்படி தனியார் நிறுவனம் எத்தனை பிணையமாக (Hypothecate)வைத்திருக்கிறது தெரியுமா? இந்த நிறுவனம் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வந்த, மூன்று நிறுவனங்களின் ஒன்றான பிசிஜி தடுப்பூசி ஆய்வகத்துடன் மருந்துகளை விநியோகம் செய்வதற்கு ஓர் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தத்தையே வங்கியில் கடன் பெறுவதற்கு பிணையமாக வைத்திருக்கிறது. இவ்வாறு ஒரு தனியார் நிறுவனம் 14 கோடி ரூபாய் கடன் பெறுவதற்கு, தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்து வந்த பொதுத்துறை நிறுவனத்தையே அடகு வைத்திருக்கிறது.
கிரீன் சிக்னல் பயோ பார்மா நிறுவனத்தின் உரிமையாளர்களும், அன்புமணி ராமதாசும் மிகவும் நெருக்கமானவர்கள் என்பது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் அநேகமாக அனைவருக்கும் தெரியும். இந்த நிறுவனத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான பி. சுந்தரபரிபூரணம் என்பவர் அரசியல்வாதியாக இருந்து வணிகராக மாறியவர். இந்த நிறுவனம் 2005 நவம்பரில் தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்திடலாம் என்று 2007 டிசம்பரில் அதாவது அன்புமணி ராமதாஸ் பொதுத்துறை நிறுவனங்கள் தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்வதற்குத் தடை விதித்த போதுதான் முடிவு செய்திருக்கிறது.
திடீரென்று பி. சுந்தரபரிபூரணம் வணிகராக மாறுவதற்கு முன் பாட்டாளி மக்கள் கட்சியில் கொஞ்சகாலம் நிர்வாகியாக இருந்துருக்கிறார். அப்போதே ஒரு சில ஊழல் குற்றச்சாட்டுகள் அவர்மீது உண்டு. மதுரை மீனாட்சி மருத்துவ கல்லூரிக்கு சில உபகரணங்களை விநியோகம் செய்ததிலும், தமிழகத்தின் சில கல்வி நிறுவனங்களுக்கு ஆட்சேபணை இல்லா சான்றிதழ்கள் (no objeection certificate) பெற்றதிலும் முறைகேடுகள் செய்திருப்பதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இந்த பி. சுந்தரபரிபூரணம் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாசுக்கும் அவரது மைத்துனரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருமான விஷ்ணுபிரசாத்துக்கும் நெருங்கிய கூட்டளியாவார்.
தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்து வந்த பொதுத்துறை நிறுவனங்களில் குன்னூர் பாஸ்டர் ஆராய்ச்சி மையத்திலும், சென்னை பிசிஜி தடுப்பூசி ஆய்வுக் கூடத்திலும் முன்பு இயக்குநராக இருந்த டாக்டர் என். இளங்கேஸ்வரன், அன்புமணி ராமதாசின் ஆசைப்படி இவ்வாறு பொதுத்துறை நிறுவனங்கள் தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்வதை நிறுத்தி, அவற்றை மூடச் செய்வதற்கு, உறுதுணையாக இருந்துருக்கிறார். இவரது மனைவி இ. சாந்தி, சுந்தரி பரிபூரணம் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான மற்றொரு கம்பெனியான வாட்சன் பயோ பார்மா என்னும் நிறுவனத்தில் பெரிய அளவில் பங்குதாரராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2006 ஜனவரியில் துவங்கப்பட்ட இந்த கம்பெனியும் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்ய தொடங்கி இருக்கிறது.
தற்சமயம் டாக்டர் என். இளங்கேஸ்வரன் சென்னையில் உள்ள மத்திய அரசு சுகாதரப் பணிகள் அலுவலகத்தில் சீனியர் ஸ்பெஷலிஸ்ட் (மைக்ரோபயலஜி) ஆகப் பணியாற்றி வருகிறார். இவர் மீது இப்போது ஆட்களைத் தேர்வு செய்தது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணை செய்து வருகிறது. தனியார் நிறுவனங்கள் தடுப்பூசி மருந்து தொழிற்சாலைகள் அமைப்பதற்கு இளங்கேஸ்வரன் குன்னூர் பாஸ்டர் ஆராய்ச்சி மையத்திலும் சென்னை பிசிஜி தடுப்பூசி ஆய்வுக் கூடத்திலும் அதிகாரியாகப் பணியாற்றிய சமயத்தில் முழுமையாக உதவி புரிந்துள்ளார். கிரீன் சிக்னல் பயோ பார்மா நிறுவனம் இளங்கேஸ்வரனை இது தொடர்பாக கலந்தாலோசனை செய்தது தொடர்பாக மின் அஞ்சல்களின் நகல்களை சாட்சியமாக வைத்திருக்கிறோம்.
உலக சுகாதார ஸ்தாபனம், மேற்படி பொதுதுறை நிறுவனங்களை மேம்படுத்திட உதவதற்கு முன்வந்தததை, மத்திய சுகாதார அமைச்சர் வேண்டும் என்றே உதாசீனம் செய்துவிட்டார். மேற்படி மூன்று பொதுத்துறை நிறுவனங்களும் நாட்டின் தேவையில் 90 சதவீத தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வந்தன. இவ்வாறு தி பயனீர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய மக்களுக்கு தடுப்பூசியை மற்ற பன்னாட்டு கம்பெனிகள் விலை அதிகமாக விற்று கொண்டு இருக்கும் வேளையில் விலை மலிவாக தரும் இந்திய மக்கள் வரிப் பணத்தில் உருவாக்கப்பட்ட பொது துறை நிறுவனங்களை மூடிவிட்டு தனியருக்கு தாரைவார்கிறார் அன்புமணி. இவரது தந்தையோ இந்திய மக்களின் மேல் அக்கறை கொண்டவர் போல் சிகேரெட் பிடிக்க வேண்டாம், மது அருந்த வேண்டாம் என்று நாடகம் ஆடிக்கொண்டு இருக்கிறார். உண்மையில் உலக சுகாதார நிறுவனம் உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள் தான் அறிவுறுத்தி இருக்கிறதே தவிர மூடச்சொல்லவில்லை.
முதுகுவலி காரணமாக முதல்வர் மருத்துவமனையில் அனுமதி
சென்னை மே-16. (டிஎன்எஸ்) முதலமைச்சர் மு கருணாநிதி கழுத்துவலி மற்றும் முதுகுவலி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து நிதியமைச்சர் க அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சில நாட்களாகவே கடுமையான கழுத்துவலி மற்றும் முதுகுவலியினால் முதல்வர் பாதிப்புக்குள்ளாகியிருந்தார்.
அவர் பூரண குணமடைந்து திரும்பும் வரை யாரும் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும், அவர் நலம்பெற முழு ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்றும் அனைவரையும் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்றும் நிதியமைச்சர் அன்பழகன் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே இந்த தகவல் கேள்விப்பட்டு, அமைச்சர்கள் பலர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு விரைந்தனர். அமைச்சர்களின் வருகையால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மே-16. (டிஎன்எஸ்) முதலமைச்சர் மு கருணாநிதி கழுத்துவலி மற்றும் முதுகுவலி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து நிதியமைச்சர் க அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சில நாட்களாகவே கடுமையான கழுத்துவலி மற்றும் முதுகுவலியினால் முதல்வர் பாதிப்புக்குள்ளாகியிருந்தார்.
அவர் பூரண குணமடைந்து திரும்பும் வரை யாரும் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும், அவர் நலம்பெற முழு ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்றும் அனைவரையும் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்றும் நிதியமைச்சர் அன்பழகன் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே இந்த தகவல் கேள்விப்பட்டு, அமைச்சர்கள் பலர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு விரைந்தனர். அமைச்சர்களின் வருகையால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையில் காற்றுடன் பனிக்கட்டி மழை
மதுரை மே-16. (டிஎன்எஸ்) மதுரையில் இன்று பலத்த காற்றுடன் கடும் மழை பெய்தது. மாலை திடீரென மதுரை மாநகரம் இருண்டது. லேசாக பெய்யத் துவங்கிய மழை, நேரம் செல்லசெல்ல வேகம் அதிகரித்து காற்றுடன் பெய்யத் தொடங்கியது.
இதன் காரணமாக பல இடங்களில் மரங்கள் விழுந்தன. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மழையுடன் பனிக்கட்டிகளும் சிதறி விழுந்தன. இத்தகையதொரு மழையை கண்டதில்லை என்கின்றனர் மதுரை மக்கள்.
கொழும்பில் பயங்கர குண்டு வெடிப்பு: 9 பேர் பலி
கொழும்பு மே-16. (டிஎன்எஸ்) கொழும்பில் இன்று பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. போலீசாரை ஏற்றிச் சென்ற பேருந்து தகர்க்கப்பட்டது.
இன்று மதியம் 12 மணியளவில் கொழும்பு மத்திய பகுதியில் இது நடந்துள்ளது. லேக்ஹவுஸ் காவல் துறையினரை ஏற்றிக்கொண்டு வந்த பேருந்து மீது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் பேருந்து வெடித்துச் சிதறியது. அதில் பயணம் செய்த போலீஸாரில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 90 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் பலரது நிலைமை மோசமாக இருப்பதால் பலியானோர் எண்ணிக்கை உயரக்கூடும் என்று தெரிகிறது. இந்தச் சம்பவத்தை அடுத்து கொழும்பில் பதற்ற நிலை உருவாகியுள்ளது. போலீஸாரும், ராணுவ வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு நடந்த இடம் முக்கிய பிரமுகர்கள் செல்லக்கூடிய பகுதியாகும். ஆகவே இது உயர் பாதுகாப்பு வளையத்திற்குள்அமைந்துள்ளது என்பதும் அதையும் மீறி தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கத
மதுரை மே-16. (டிஎன்எஸ்) மதுரையில் இன்று பலத்த காற்றுடன் கடும் மழை பெய்தது. மாலை திடீரென மதுரை மாநகரம் இருண்டது. லேசாக பெய்யத் துவங்கிய மழை, நேரம் செல்லசெல்ல வேகம் அதிகரித்து காற்றுடன் பெய்யத் தொடங்கியது.
இதன் காரணமாக பல இடங்களில் மரங்கள் விழுந்தன. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மழையுடன் பனிக்கட்டிகளும் சிதறி விழுந்தன. இத்தகையதொரு மழையை கண்டதில்லை என்கின்றனர் மதுரை மக்கள்.
கொழும்பில் பயங்கர குண்டு வெடிப்பு: 9 பேர் பலி
கொழும்பு மே-16. (டிஎன்எஸ்) கொழும்பில் இன்று பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. போலீசாரை ஏற்றிச் சென்ற பேருந்து தகர்க்கப்பட்டது.
இன்று மதியம் 12 மணியளவில் கொழும்பு மத்திய பகுதியில் இது நடந்துள்ளது. லேக்ஹவுஸ் காவல் துறையினரை ஏற்றிக்கொண்டு வந்த பேருந்து மீது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் பேருந்து வெடித்துச் சிதறியது. அதில் பயணம் செய்த போலீஸாரில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 90 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் பலரது நிலைமை மோசமாக இருப்பதால் பலியானோர் எண்ணிக்கை உயரக்கூடும் என்று தெரிகிறது. இந்தச் சம்பவத்தை அடுத்து கொழும்பில் பதற்ற நிலை உருவாகியுள்ளது. போலீஸாரும், ராணுவ வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு நடந்த இடம் முக்கிய பிரமுகர்கள் செல்லக்கூடிய பகுதியாகும். ஆகவே இது உயர் பாதுகாப்பு வளையத்திற்குள்அமைந்துள்ளது என்பதும் அதையும் மீறி தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கத
பாடகரானார் முதல்வர் பேரன்!
Arivunidhi with Srikanth Deva
முதல்வர் கருணாநிதியின் குடும்பத்திலிருந்து இதோ இன்னொரு வாரிசும் திரைக் களத்தில் இறங்குகிறார். அவர் டாக்டர் அறிவுநிதி, முதல்வரின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகன்.
சுந்தர்.சி, மீனாட்சி, நமீதா இணைந்து நடிக்கும் படம் பெருமாள் படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் ஒரு பாடல் பாடுகிறார். 1980ல் பாக்யராஜ் இயக்கி நடித்து சக்கை போடு போட்ட படம் சுவர் இல்லாத சித்திரங்கள். இதில் வரும் காதல் வைபோகமே என்ற பாடல் கங்கை அமரனின் இசையில் படுபிரபலம் அன்றைக்கு.
அந்தப் பாடலைத்தான் பெருமாளுக்காக ரீமிக்ஸ் செய்கிறார் ஸ்ரீகாந்த் தேவா, அறிவுநிதியின் குரலில். இந்த பாடலை பாடி முடிக்க அவர் எடுத்துக் கொண்ட நேரம் ஜஸ்ட் 30 நிமிடங்கள்தான். சில வாரங்களுக்கு முன்புதான் மு.க.முத்து மீண்டும் சினிமாவில் பாடத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
'மற்ற ரீமிக்ஸ் பாடல்களைப் போல அல்லாமல் இந்த பாடலில் வரிகள், இசை எதையும் மாற்றாமல் ரீமிக்ஸ் செய்கிறோம். அறிவுநிதிக்கு நல்ல இசைஞானம் உள்ளது. சீக்கிரம் கிரகித்துக் கொண்டு நன்றாகப் பாடுகிறார். 2005ல் அவர் பாடி வெளியான பக்தி ஆல்பம் கேட்டேன். அப்போதிலிருந்தே அவரைப் பாட வைக்க வேண்டும் என்று நினைத்து இந்த பாடலை பாட வைத்துள்ளேன்' என்றார் ஸ்ரீகாந்த் தேவா.
அறிவுநிதிக்கு நடிப்பதிலும் ஆர்வம் அதிகமாக இருக்கிறதாம். விரைவில் படம் தயாரிப்பிலும் ஈடுபட உள்ளாராரம்.
கலை(ஞர்) குடும்பத்தின் அடுத்த தலைமுறையும் சினிமாவில் முத்திரை பதிக்கத் தொடங்கியுள்ளது. தொடரட்டும்...
Source: Oneindia
Arivunidhi with Srikanth Deva
முதல்வர் கருணாநிதியின் குடும்பத்திலிருந்து இதோ இன்னொரு வாரிசும் திரைக் களத்தில் இறங்குகிறார். அவர் டாக்டர் அறிவுநிதி, முதல்வரின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகன்.
சுந்தர்.சி, மீனாட்சி, நமீதா இணைந்து நடிக்கும் படம் பெருமாள் படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் ஒரு பாடல் பாடுகிறார். 1980ல் பாக்யராஜ் இயக்கி நடித்து சக்கை போடு போட்ட படம் சுவர் இல்லாத சித்திரங்கள். இதில் வரும் காதல் வைபோகமே என்ற பாடல் கங்கை அமரனின் இசையில் படுபிரபலம் அன்றைக்கு.
அந்தப் பாடலைத்தான் பெருமாளுக்காக ரீமிக்ஸ் செய்கிறார் ஸ்ரீகாந்த் தேவா, அறிவுநிதியின் குரலில். இந்த பாடலை பாடி முடிக்க அவர் எடுத்துக் கொண்ட நேரம் ஜஸ்ட் 30 நிமிடங்கள்தான். சில வாரங்களுக்கு முன்புதான் மு.க.முத்து மீண்டும் சினிமாவில் பாடத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
'மற்ற ரீமிக்ஸ் பாடல்களைப் போல அல்லாமல் இந்த பாடலில் வரிகள், இசை எதையும் மாற்றாமல் ரீமிக்ஸ் செய்கிறோம். அறிவுநிதிக்கு நல்ல இசைஞானம் உள்ளது. சீக்கிரம் கிரகித்துக் கொண்டு நன்றாகப் பாடுகிறார். 2005ல் அவர் பாடி வெளியான பக்தி ஆல்பம் கேட்டேன். அப்போதிலிருந்தே அவரைப் பாட வைக்க வேண்டும் என்று நினைத்து இந்த பாடலை பாட வைத்துள்ளேன்' என்றார் ஸ்ரீகாந்த் தேவா.
அறிவுநிதிக்கு நடிப்பதிலும் ஆர்வம் அதிகமாக இருக்கிறதாம். விரைவில் படம் தயாரிப்பிலும் ஈடுபட உள்ளாராரம்.
கலை(ஞர்) குடும்பத்தின் அடுத்த தலைமுறையும் சினிமாவில் முத்திரை பதிக்கத் தொடங்கியுள்ளது. தொடரட்டும்...
Source: Oneindia
கேன்ஸைக் கலக்கிய அழகு 'ஐஸ்'!
Aishwarya Rai
உலகின் பெருமைக்குரிய திரைப்பட விழாக்களுள் ஒன்றான கேன்ஸ் விழாவில் இந்த ஆண்டும் அனைவரது கவனத்தையும் ஈர்த்து கலக்கினார் பாலிவுட் நட்சத்திரம் ஐஸ்வர்யா பச்சன்.
பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறும் திரைப்பட விழாவில் துவக்கநாளான நேற்று தனது காதல் கணவர் அபிஷேக் பச்சனுடன் ஜோடியாக வந்து கலந்து கொண்ட ஐஸ்வர்யா பச்சன் மீதுதான் அங்கிருந்த விஐபிகளின் கவனம் இருந்தது.
கேன்ஸ் திரைவிழாவில் கடந்த 2002ம் ஆண்டில் ஐஸ்வர்யா நடித்த சூப்பர்ஹிட் படமான தேவ்தாஸ் திரையிடப்பட்டபோது குதிரைகள் பூட்டப்பட்ட ஆடம்பரமான சாரட் வண்டியில் ஷாரூக்கானுடன் வந்திறங்கி பார்வையாளர்களை விழி விரிய வைத்தார். அப்போதிலிருந்து தொடர்ந்து கேன்ஸ் விழாவின் துவக்க நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவின் பங்கேற்பு நிரந்தரமான நிகழ்ச்சி நிரலாகிவிட்டது.
ஐஸ்வர்யா இல்லாமல் திரைப்படத் துவக்கவிழாவா என்று கேட்குமளவுக்கு நிலைமை உள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
வழக்கமாக இந்த விழாவின் முதல்நாளில் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட ஜனரஞ்சகமான சிறந்த படத்தைத்தான் பிரீமியர் ஷோவாக திரையிடுவார்கள். இந்தாண்டு 'டெஸ்பரேட் ஹவுஸ்வைவ்ஸ்' என்ற ஹாலிவுட் ஆங்கிலத் திரைப்படம் திரையிடப்பட்டது.
படக்காட்சிக்கு வந்திருந்த அழகுதேவதை ஐஸ்வர்யா கருப்பு நிற நீண்ட கவுனில் 60 கிலோ தாஜ்மஹாலாகப் பளிச்சிட்டார். கூடியிருந்த பார்வையாளர்கள் அவரைப் பார்த்ததும் ஆரவாரம் செய்தனர்.
பதிலுக்கு அவர்களைப் பார்த்து செல்லமாக சில ஃபிளையிங் கிஸ்களை பறக்கவிட்டு கிறங்கடித்துவிட்டார் 'ஐஸ்'.
12 நாள் நடக்கும் இந்த விழாவில் பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்களான ஏஞ்சலினா ஜூலி, ஹாரிசன் ஃபோர்டு, வுடி ஆலன், பெனிலோப் க்ரூஸ் மற்றும் ராபர் டி நீரோ ஆகியோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விழாவையொட்டி நடைபெறும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு நிதி திரட்டுவதற்கான நடக்கும் இரவு விருந்தில் பிரபல பாடகி மடோனா, ஹாலிவுட் கவர்ச்சிப் புயல் ஷரோன் ஸ்டோன் ஆகியோர் முக்கிய விருந்தாளிகளாக கலந்து கொள்கின்றனர்.
கேன்ஸ் விழாவில் ஹாலிவுட் மெகாஹிட் ஆக்ஷன் படங்களில் இருந்து ஆர்ட் பிலிம்கள் வரை எல்லா ரக படங்களும் இடம் பெறுகின்றன.
இந்த ஆண்டு தமிழ் திரையுலகம் சார்பில் அஜீத் நடித்த பில்லா படத்தை திரையிடப் போவதாகக் கூறுகிறார்கள். ஆனால் இந்தப் படம் கேன்ஸ் விழாவின் பிரதான நிகழ்ச்சி நிரலில் இல்லை. கேன்ஸுக்கு வெளியே திரையிடல் எனும் பிரிவில் இப்படத்தைக் கொண்டுபோகிறார்கள். இத்தகைய திரையிடலுக்கும் கணிசமான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Oneindia
Aishwarya Rai
உலகின் பெருமைக்குரிய திரைப்பட விழாக்களுள் ஒன்றான கேன்ஸ் விழாவில் இந்த ஆண்டும் அனைவரது கவனத்தையும் ஈர்த்து கலக்கினார் பாலிவுட் நட்சத்திரம் ஐஸ்வர்யா பச்சன்.
பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறும் திரைப்பட விழாவில் துவக்கநாளான நேற்று தனது காதல் கணவர் அபிஷேக் பச்சனுடன் ஜோடியாக வந்து கலந்து கொண்ட ஐஸ்வர்யா பச்சன் மீதுதான் அங்கிருந்த விஐபிகளின் கவனம் இருந்தது.
கேன்ஸ் திரைவிழாவில் கடந்த 2002ம் ஆண்டில் ஐஸ்வர்யா நடித்த சூப்பர்ஹிட் படமான தேவ்தாஸ் திரையிடப்பட்டபோது குதிரைகள் பூட்டப்பட்ட ஆடம்பரமான சாரட் வண்டியில் ஷாரூக்கானுடன் வந்திறங்கி பார்வையாளர்களை விழி விரிய வைத்தார். அப்போதிலிருந்து தொடர்ந்து கேன்ஸ் விழாவின் துவக்க நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவின் பங்கேற்பு நிரந்தரமான நிகழ்ச்சி நிரலாகிவிட்டது.
ஐஸ்வர்யா இல்லாமல் திரைப்படத் துவக்கவிழாவா என்று கேட்குமளவுக்கு நிலைமை உள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
வழக்கமாக இந்த விழாவின் முதல்நாளில் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட ஜனரஞ்சகமான சிறந்த படத்தைத்தான் பிரீமியர் ஷோவாக திரையிடுவார்கள். இந்தாண்டு 'டெஸ்பரேட் ஹவுஸ்வைவ்ஸ்' என்ற ஹாலிவுட் ஆங்கிலத் திரைப்படம் திரையிடப்பட்டது.
படக்காட்சிக்கு வந்திருந்த அழகுதேவதை ஐஸ்வர்யா கருப்பு நிற நீண்ட கவுனில் 60 கிலோ தாஜ்மஹாலாகப் பளிச்சிட்டார். கூடியிருந்த பார்வையாளர்கள் அவரைப் பார்த்ததும் ஆரவாரம் செய்தனர்.
பதிலுக்கு அவர்களைப் பார்த்து செல்லமாக சில ஃபிளையிங் கிஸ்களை பறக்கவிட்டு கிறங்கடித்துவிட்டார் 'ஐஸ்'.
12 நாள் நடக்கும் இந்த விழாவில் பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்களான ஏஞ்சலினா ஜூலி, ஹாரிசன் ஃபோர்டு, வுடி ஆலன், பெனிலோப் க்ரூஸ் மற்றும் ராபர் டி நீரோ ஆகியோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விழாவையொட்டி நடைபெறும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு நிதி திரட்டுவதற்கான நடக்கும் இரவு விருந்தில் பிரபல பாடகி மடோனா, ஹாலிவுட் கவர்ச்சிப் புயல் ஷரோன் ஸ்டோன் ஆகியோர் முக்கிய விருந்தாளிகளாக கலந்து கொள்கின்றனர்.
கேன்ஸ் விழாவில் ஹாலிவுட் மெகாஹிட் ஆக்ஷன் படங்களில் இருந்து ஆர்ட் பிலிம்கள் வரை எல்லா ரக படங்களும் இடம் பெறுகின்றன.
இந்த ஆண்டு தமிழ் திரையுலகம் சார்பில் அஜீத் நடித்த பில்லா படத்தை திரையிடப் போவதாகக் கூறுகிறார்கள். ஆனால் இந்தப் படம் கேன்ஸ் விழாவின் பிரதான நிகழ்ச்சி நிரலில் இல்லை. கேன்ஸுக்கு வெளியே திரையிடல் எனும் பிரிவில் இப்படத்தைக் கொண்டுபோகிறார்கள். இத்தகைய திரையிடலுக்கும் கணிசமான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Oneindia
Tamil Nadu e-governance
Government of Tamil Nadu started, Anytime / Anywhere e-Services, ie. You can view the Patta Copy (Chitta Extract) and A-Register Extract for the agriculture land in Tamil Nadu.Visit:www.tn.gov.in
1 லட்சம் மாணவருக்கு மலிவுவிலையில் எல்காட் லேப்டாப்
Laptop
சென்னை: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மலிவு விலையில் ஒரு லட்சம் நோட்புக்(லேப்டாப்) கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்படும் என்று எல்காட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து எல்காட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.20,000 முதல் ரூ.21000 வரையிலான விலையில் ஒரு லட்சம் லேப்டாப் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது.
320 ஜிபி ஹார்ட் டிஸ்க், 2 ஜிபி ராம், டிவிடி ரைட்டர், 15.4 அங்குல மானிட்டர், மோடம், புளூ டூத், வெப் காமிரா உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கம்ப்யூட்டர் வழங்கப்படும். கம்ப்யூட்டர் வாங்க விரும்பும் மாணவர்கள் நேரடியாக எல்காட் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.
இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
Source: Oneindia
Laptop
சென்னை: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மலிவு விலையில் ஒரு லட்சம் நோட்புக்(லேப்டாப்) கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்படும் என்று எல்காட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து எல்காட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.20,000 முதல் ரூ.21000 வரையிலான விலையில் ஒரு லட்சம் லேப்டாப் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது.
320 ஜிபி ஹார்ட் டிஸ்க், 2 ஜிபி ராம், டிவிடி ரைட்டர், 15.4 அங்குல மானிட்டர், மோடம், புளூ டூத், வெப் காமிரா உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கம்ப்யூட்டர் வழங்கப்படும். கம்ப்யூட்டர் வாங்க விரும்பும் மாணவர்கள் நேரடியாக எல்காட் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.
இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
Source: Oneindia
ராஜிநாமா செய்ய வேண்டியது கருணாநிதிதான்-ஜெயலலிதா
Jayalalitha
சென்னை: தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் ராஜிநாமா செய்ய வேண்டியது கருணாநிதிதான் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெருங்கிய உறவினர் தொடர்புடைய ஊழல் வழக்கை அவருக்கு சாதகமாக கையாளுமாறு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரிடம் போன் மூலம் கேட்டுக் கொண்டதற்காக சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை ராஜிநாமா செய்துள்ளார். சுயமரியாதையுடன் செயல்பட்ட அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தனது அமைச்சர் தார்மீகப் பொறுப்பேற்று செயல்பட்டுள்ளதைப் பயன்படுத்தி முதல்வர் கருணாநிதி லாபம் அடைய முயல்கிறார். ஆனால் உண்மை வேறானது. கருணாநிதியைப் பொறுத்தவரை பூங்கோதை அவசியம் இல்லாதவர். அவர் கருணாநிதியின் குடும்ப உறுப்பினரும் அல்ல.
போன் ஒட்டுக் கேட்கப்படும் ஒட்டு மொத்த விவகாரத்துக்கும் முதல்வரின் பதில் என்ன? முதல்வரின் கட்டுப்பாட்டில்தான் உள்துறை உள்ளது. இவரது உத்தரவின்பேரில் போன் ஒட்டுக்கேட்கப்பட்டதா? அல்லது முதல்வருக்கு தெரியாமலேயே ஒட்டுக் கேட்கப்பட்டதா?
அப்படியானால் முதல்வரின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் இல்லை என்பதையே காட்டுகிறது. எனவே இந்த பிரச்னையில் முதல்வர் ராஜிநாமா செய்ய வேண்டும். இந்த பிரச்னையில் ஆதாரங்களும் சான்றுகளும் கண்முன் தெரியும்போது விசாரணை கமிஷன் மூலம் என்ன சாதிக்கப் போகிறார்கள்?
அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்திய அமைச்சர் பூங்கோதை ராஜிநாமா செய்துள்ளார். காவல் நிலைய லாக்கப்பில் இருந்த ரவுடியை விடுவித்த அமைச்சர் கே.பி.பி.சாமி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
தனது மனைவி மற்றும் மகன்களின் சொந்த நிறுவனத்துக்கு சலுகைகள் பெற அதிகாரிகளிடம் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்திய பாலுவின் நிகழ்வில் கருணாநிதியின் தார்மீகப் பொறுப்பு எங்கே போனது?
இதற்கெல்லாம் சரியான பதிலை சொல்ல முடியவில்லை என்றால் அதிகாரத்தில் தொடரும் தார்மீக உரிமையை முதல்வர் இழந்துவிட்டார் என்றே அர்த்தம் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
Source: Oneindia
Jayalalitha
சென்னை: தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் ராஜிநாமா செய்ய வேண்டியது கருணாநிதிதான் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெருங்கிய உறவினர் தொடர்புடைய ஊழல் வழக்கை அவருக்கு சாதகமாக கையாளுமாறு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரிடம் போன் மூலம் கேட்டுக் கொண்டதற்காக சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை ராஜிநாமா செய்துள்ளார். சுயமரியாதையுடன் செயல்பட்ட அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தனது அமைச்சர் தார்மீகப் பொறுப்பேற்று செயல்பட்டுள்ளதைப் பயன்படுத்தி முதல்வர் கருணாநிதி லாபம் அடைய முயல்கிறார். ஆனால் உண்மை வேறானது. கருணாநிதியைப் பொறுத்தவரை பூங்கோதை அவசியம் இல்லாதவர். அவர் கருணாநிதியின் குடும்ப உறுப்பினரும் அல்ல.
போன் ஒட்டுக் கேட்கப்படும் ஒட்டு மொத்த விவகாரத்துக்கும் முதல்வரின் பதில் என்ன? முதல்வரின் கட்டுப்பாட்டில்தான் உள்துறை உள்ளது. இவரது உத்தரவின்பேரில் போன் ஒட்டுக்கேட்கப்பட்டதா? அல்லது முதல்வருக்கு தெரியாமலேயே ஒட்டுக் கேட்கப்பட்டதா?
அப்படியானால் முதல்வரின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் இல்லை என்பதையே காட்டுகிறது. எனவே இந்த பிரச்னையில் முதல்வர் ராஜிநாமா செய்ய வேண்டும். இந்த பிரச்னையில் ஆதாரங்களும் சான்றுகளும் கண்முன் தெரியும்போது விசாரணை கமிஷன் மூலம் என்ன சாதிக்கப் போகிறார்கள்?
அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்திய அமைச்சர் பூங்கோதை ராஜிநாமா செய்துள்ளார். காவல் நிலைய லாக்கப்பில் இருந்த ரவுடியை விடுவித்த அமைச்சர் கே.பி.பி.சாமி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
தனது மனைவி மற்றும் மகன்களின் சொந்த நிறுவனத்துக்கு சலுகைகள் பெற அதிகாரிகளிடம் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்திய பாலுவின் நிகழ்வில் கருணாநிதியின் தார்மீகப் பொறுப்பு எங்கே போனது?
இதற்கெல்லாம் சரியான பதிலை சொல்ல முடியவில்லை என்றால் அதிகாரத்தில் தொடரும் தார்மீக உரிமையை முதல்வர் இழந்துவிட்டார் என்றே அர்த்தம் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
Source: Oneindia
Font Help
குறைகளை சுட்டிக்காட்டினால் குழிபறிக்கிறோம் என்பதா?-ராமதாஸ்
சென்னை: அரசின் குறைகளை சுட்டிக்காட்டி, நல்வழிகாட்ட ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை தெரிவிப்பவர்களுக்கு 'கூட இருந்தே குழி பறிக்கும் தோழமை' என்று பழி சுமத்துவதா என்று பாமக நிறுவனர ராமதாஸ் முதல்வர் கருணாநிதிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை,
3ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக அரசின் மீது 61 குற்றச்சாட்டுகளை அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா சுமத்தியுள்ளார். இதற்கு, எதிர்கட்சியாக அரசின் குறைகளை இடித்து சொல்லுகின்ற கடமையை திறம்பட ஆற்றுவதாக அதிமுகவுக்கு பாராட்டுரை வழங்கியுள்ளார் முதல்வர் கருணாநிதி.
அதே நேரத்தில் அரசின் குறைகளை சுட்டிக்காட்டி, நல்வழிகாட்ட ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை தெரிவிப்பவர்களுக்கு 'கூட இருந்தே குழி பறிக்கும் தோழமை' என்று பழி சுமத்துகிறார். ஆக்கப்பூர்வமான அரசியல் கட்சி என்ற முறையில் ஜனநாயக கடமையை செய்வதால் குழி பறிக்கும் செயல் என்று பழி சுமத்துவதன் மூலம் எங்களை திசை திருப்பிவிட முடியாது.
"நீங்கள் எங்களின் துணை கட்சிகள். கை கட்டி, வாய் பொத்தி எங்கள் முன்னால் நிற்க வேண்டுமே தவிர கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது. அதுதான் தோழமைக்கு இலக்கணம். தவறுகளை சுட்டிக்காட்டினால் குழி பறிக்கும் செயல் என்று பழி சுமத்துவோம். தாங்கிக் கொள்ள வேண்டும் என்று சொன்னால், அதை ஏற்றுக் கொள்ள நாங்கள் தயாராக இல்லை"
மாநிலத்தில் உள்ள 5 அரசு கல்லூரிகள் உள்பட 7 கல்லூரிகளை பல்கலைகழகங்களாக மாற்றுவது என்று முடிவெடுத்த ஒரு வாரத்தில் 5 அரசு கல்லூரிகளை கிடப்பில் போட்டுவிட்டு, கோவை மற்றும் மதுரையில் உள்ள 2 தனியார் கல்லூரிகளை மட்டும் பல்கலைகழகங்களாக மாற்ற மசோதா கொண்டு வந்தது ஏன்? எதிர்கட்சிகள் விழிப்பாக இருந்ததால் அந்த மசோதாக்கள் ஆய்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்த 2 மசோதாக்களையும் அரசு திரும்ப பெற வேண்டும்.
தேர்தலில் திமுகவுடன் கூட்டணி சேர்ந்ததால் இதுபற்றி விளக்கம் கேட்க உரிமை இல்லையா? தோழமை என்பதால் உயர்கல்வித் துறையில் நடக்கும் குளறுபடிகளை பொறுத்துக் கொள்ள வேண்டுமா? பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகளை முதல்வரை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளேன்.
ஆனால் உயர்கல்வி துறை செயல்பாட்டில் கடந்த ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் வித்தியாசமில்லை. உயர்கல்வியில் வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து அரசின் பங்களிப்பு குறைந்து கொண்டே வருகிறது. கட்டண கொள்ளையும், கட்டாய நன்கொடையும் தடுக்கும் சட்டங்கள் கோட்டை அறையில் தூங்கிக் கொண்டிருக்கின்றன.
இதையெல்லாம் சுட்டிக்காட்டினால் கூட இருந்தே குழி பறிக்கும் தோழமை என்று பழி சுமத்தினால் அதை உலகம் எப்படி ஏற்கும். நட்பு செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று; நெறி கடந்து செல்லும்போது முற்பட்டு சென்று இடித்துரைப்பதற்காகும் என்பது வள்ளுவரின் வாக்கு.
விருந்தும் கசக்கிறது என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். சில நேரத்தில் உண்மையே கசக்கத்தான் செய்யும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்
Source: Oneindia
குறைகளை சுட்டிக்காட்டினால் குழிபறிக்கிறோம் என்பதா?-ராமதாஸ்
சென்னை: அரசின் குறைகளை சுட்டிக்காட்டி, நல்வழிகாட்ட ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை தெரிவிப்பவர்களுக்கு 'கூட இருந்தே குழி பறிக்கும் தோழமை' என்று பழி சுமத்துவதா என்று பாமக நிறுவனர ராமதாஸ் முதல்வர் கருணாநிதிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை,
3ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக அரசின் மீது 61 குற்றச்சாட்டுகளை அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா சுமத்தியுள்ளார். இதற்கு, எதிர்கட்சியாக அரசின் குறைகளை இடித்து சொல்லுகின்ற கடமையை திறம்பட ஆற்றுவதாக அதிமுகவுக்கு பாராட்டுரை வழங்கியுள்ளார் முதல்வர் கருணாநிதி.
அதே நேரத்தில் அரசின் குறைகளை சுட்டிக்காட்டி, நல்வழிகாட்ட ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை தெரிவிப்பவர்களுக்கு 'கூட இருந்தே குழி பறிக்கும் தோழமை' என்று பழி சுமத்துகிறார். ஆக்கப்பூர்வமான அரசியல் கட்சி என்ற முறையில் ஜனநாயக கடமையை செய்வதால் குழி பறிக்கும் செயல் என்று பழி சுமத்துவதன் மூலம் எங்களை திசை திருப்பிவிட முடியாது.
"நீங்கள் எங்களின் துணை கட்சிகள். கை கட்டி, வாய் பொத்தி எங்கள் முன்னால் நிற்க வேண்டுமே தவிர கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது. அதுதான் தோழமைக்கு இலக்கணம். தவறுகளை சுட்டிக்காட்டினால் குழி பறிக்கும் செயல் என்று பழி சுமத்துவோம். தாங்கிக் கொள்ள வேண்டும் என்று சொன்னால், அதை ஏற்றுக் கொள்ள நாங்கள் தயாராக இல்லை"
மாநிலத்தில் உள்ள 5 அரசு கல்லூரிகள் உள்பட 7 கல்லூரிகளை பல்கலைகழகங்களாக மாற்றுவது என்று முடிவெடுத்த ஒரு வாரத்தில் 5 அரசு கல்லூரிகளை கிடப்பில் போட்டுவிட்டு, கோவை மற்றும் மதுரையில் உள்ள 2 தனியார் கல்லூரிகளை மட்டும் பல்கலைகழகங்களாக மாற்ற மசோதா கொண்டு வந்தது ஏன்? எதிர்கட்சிகள் விழிப்பாக இருந்ததால் அந்த மசோதாக்கள் ஆய்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்த 2 மசோதாக்களையும் அரசு திரும்ப பெற வேண்டும்.
தேர்தலில் திமுகவுடன் கூட்டணி சேர்ந்ததால் இதுபற்றி விளக்கம் கேட்க உரிமை இல்லையா? தோழமை என்பதால் உயர்கல்வித் துறையில் நடக்கும் குளறுபடிகளை பொறுத்துக் கொள்ள வேண்டுமா? பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகளை முதல்வரை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளேன்.
ஆனால் உயர்கல்வி துறை செயல்பாட்டில் கடந்த ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் வித்தியாசமில்லை. உயர்கல்வியில் வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து அரசின் பங்களிப்பு குறைந்து கொண்டே வருகிறது. கட்டண கொள்ளையும், கட்டாய நன்கொடையும் தடுக்கும் சட்டங்கள் கோட்டை அறையில் தூங்கிக் கொண்டிருக்கின்றன.
இதையெல்லாம் சுட்டிக்காட்டினால் கூட இருந்தே குழி பறிக்கும் தோழமை என்று பழி சுமத்தினால் அதை உலகம் எப்படி ஏற்கும். நட்பு செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று; நெறி கடந்து செல்லும்போது முற்பட்டு சென்று இடித்துரைப்பதற்காகும் என்பது வள்ளுவரின் வாக்கு.
விருந்தும் கசக்கிறது என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். சில நேரத்தில் உண்மையே கசக்கத்தான் செய்யும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்
Source: Oneindia
ஐஏஎஸ் தேர்வில் தமிழகம் சாதனை - சென்னை மாணவருக்கு 3வது இடம்
Vinod Seshan
டெல்லி: சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 79 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். அதிலும், தமிழகத்தைச் சேர்ந்த வினோத் சேஷன் என்ற மாணவர் அகில இந்திய அளவில் 3வது இடத்தில் தேறி பெரும் சாதனை படைத்துள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட மத்திய அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் தேர்வு நடத்தி வருகிறது.
முதல் நிலை தேர்வு, மெயின், கலந்துரையாடல், நேர்முகத் தேர்வு என நான்கு கட்டமாக இந்தத் தேர்வுகள் நடைபெறும்.
கடந்த ஆண்டு மே மாதம் முதல் நிலை எழுத்துத் தேர்வு நடந்தது. இதில் 3 லட்சத்து 27 ஆயிரம் பேர் எழுதினர். இவர்களிலிருந்து ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 469 பேர் மெயின் தேர்வுக்குத் தகுதி பெற்றனர். மெயின் தேர்வில் 9 ஆயிரத்து 266 பேர் வெற்றி பெற்றனர். இவர்களில் 670 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
மெயின் தேர்வில் தேறியவர்களில் 1886 பேர் நேர்முகத் தேர்வுக்கு முன்னேறினர். இவர்களில் 210 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
நேற்று இரவு நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 734 பேர் தேர்ச்சி ெபற்றுள்ளனர். இவர்களில் 580 பேர் ஆண்கள், 154 பேர் பெண்கள். பொதுப் பிரிவின் கீழ் 286 பேரும், 12 பேர் உடல் ஊனமுற்றோர் பிரிவின் கீழும் தேர்வாகியுள்ளனர். 266 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆவர். 128 பேர் ஆதி திராவிடர்கள். 54 பேர் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர்.
இவர்களில் தமிழகத்திலிருந்து 79 பேர் தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களில் சென்னையைச் சேர்ந்த வினோத் சேஷன் என்பவர் அகில இந்திய அளவில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த வினோத் சேஷன், சென்னை சூளைமேட்டில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
வினோத் சேஷனின் தந்தை டி.வி.சேஷன் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் மண்டல மேலாளராக உள்ளார். தாயார் லட்சுமி.
பள்ளிப்படிப்பை பெங்களூரில் முடித்தவர் சேஷன். பின்னர் தும்கூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் பிஇ எலக்ட்ரானிக் டெலிகம்யூனிகேஷன் பட்டப்படிப்பை முடித்தார்.
சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த சேஷன், சென்னை அமைந்தகரையில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று தேர்வு எழுதினார். இந்த மையத்தின் சார்பில் தேர்வு எழுதியவர்களில் 31 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் வினோத் சேஷன்.
ஐஏஎஸ் தேர்வில் முதல் 20 இடங்களைப் பிடித்தவர்களில் 7 பேர் என்ஜீனியர்கள் ஆவர். 3 பேர் டாக்டர்கள் ஆவர். அனைவருமே ஆங்கிலத்தில் தேர்வு எழுதியுள்ளனர்.
அகில இந்திய அளவில் முதலிடத்ைத ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் பெற்றுள்ளார். இவர் ஒரு டாக்டர். சென்னையில்தான் டாக்டர் படிப்பை படித்துள்ளார். பெண்களில் டெல்லியைச் சேர்ந்த அஷீமா ஜெயின் முதலிடத்ைதப் பிடித்துள்ளார்.
துரைசாமி அறக்கட்டளை சாதனை:
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ சைதை துரைசாமி நடத்தி வரும் மனித நேய அறக்கட்டளையின் சார்பில் தேர்வு எழுதிய 12 மாணவர்கள் தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சைதை துரைசாமி மனித நேய அறக்கட்டளை சார்பில் யுபிஎஸ்சி தேர்வில் கலந்து கொள்வோருக்கான பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏழை மாணவர்களுக்கு தங்குமிடம், சாப்பாடு உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக தரப்படுகிறது.
மேலும் நேர்முகத் தேர்வுக்கு தேர்வாகும் மாணவ, மாணவியர் டெல்லி சென்று திரும்பி வருவதற்கான செலவுகளையும் இந்த அறக்கட்டளையே ஏற்றுக் கொள்கிறது.
இந்த அறக்கட்டளை சார்பில் கடந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களில் 12 பேர் ஐஏஎஸ் அதிகாரிகளாகின்றனர்.
Source: Oneindia
Vinod Seshan
டெல்லி: சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 79 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். அதிலும், தமிழகத்தைச் சேர்ந்த வினோத் சேஷன் என்ற மாணவர் அகில இந்திய அளவில் 3வது இடத்தில் தேறி பெரும் சாதனை படைத்துள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட மத்திய அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் தேர்வு நடத்தி வருகிறது.
முதல் நிலை தேர்வு, மெயின், கலந்துரையாடல், நேர்முகத் தேர்வு என நான்கு கட்டமாக இந்தத் தேர்வுகள் நடைபெறும்.
கடந்த ஆண்டு மே மாதம் முதல் நிலை எழுத்துத் தேர்வு நடந்தது. இதில் 3 லட்சத்து 27 ஆயிரம் பேர் எழுதினர். இவர்களிலிருந்து ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 469 பேர் மெயின் தேர்வுக்குத் தகுதி பெற்றனர். மெயின் தேர்வில் 9 ஆயிரத்து 266 பேர் வெற்றி பெற்றனர். இவர்களில் 670 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
மெயின் தேர்வில் தேறியவர்களில் 1886 பேர் நேர்முகத் தேர்வுக்கு முன்னேறினர். இவர்களில் 210 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
நேற்று இரவு நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 734 பேர் தேர்ச்சி ெபற்றுள்ளனர். இவர்களில் 580 பேர் ஆண்கள், 154 பேர் பெண்கள். பொதுப் பிரிவின் கீழ் 286 பேரும், 12 பேர் உடல் ஊனமுற்றோர் பிரிவின் கீழும் தேர்வாகியுள்ளனர். 266 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆவர். 128 பேர் ஆதி திராவிடர்கள். 54 பேர் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர்.
இவர்களில் தமிழகத்திலிருந்து 79 பேர் தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களில் சென்னையைச் சேர்ந்த வினோத் சேஷன் என்பவர் அகில இந்திய அளவில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த வினோத் சேஷன், சென்னை சூளைமேட்டில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
வினோத் சேஷனின் தந்தை டி.வி.சேஷன் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் மண்டல மேலாளராக உள்ளார். தாயார் லட்சுமி.
பள்ளிப்படிப்பை பெங்களூரில் முடித்தவர் சேஷன். பின்னர் தும்கூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் பிஇ எலக்ட்ரானிக் டெலிகம்யூனிகேஷன் பட்டப்படிப்பை முடித்தார்.
சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த சேஷன், சென்னை அமைந்தகரையில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று தேர்வு எழுதினார். இந்த மையத்தின் சார்பில் தேர்வு எழுதியவர்களில் 31 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் வினோத் சேஷன்.
ஐஏஎஸ் தேர்வில் முதல் 20 இடங்களைப் பிடித்தவர்களில் 7 பேர் என்ஜீனியர்கள் ஆவர். 3 பேர் டாக்டர்கள் ஆவர். அனைவருமே ஆங்கிலத்தில் தேர்வு எழுதியுள்ளனர்.
அகில இந்திய அளவில் முதலிடத்ைத ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் பெற்றுள்ளார். இவர் ஒரு டாக்டர். சென்னையில்தான் டாக்டர் படிப்பை படித்துள்ளார். பெண்களில் டெல்லியைச் சேர்ந்த அஷீமா ஜெயின் முதலிடத்ைதப் பிடித்துள்ளார்.
துரைசாமி அறக்கட்டளை சாதனை:
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ சைதை துரைசாமி நடத்தி வரும் மனித நேய அறக்கட்டளையின் சார்பில் தேர்வு எழுதிய 12 மாணவர்கள் தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சைதை துரைசாமி மனித நேய அறக்கட்டளை சார்பில் யுபிஎஸ்சி தேர்வில் கலந்து கொள்வோருக்கான பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏழை மாணவர்களுக்கு தங்குமிடம், சாப்பாடு உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக தரப்படுகிறது.
மேலும் நேர்முகத் தேர்வுக்கு தேர்வாகும் மாணவ, மாணவியர் டெல்லி சென்று திரும்பி வருவதற்கான செலவுகளையும் இந்த அறக்கட்டளையே ஏற்றுக் கொள்கிறது.
இந்த அறக்கட்டளை சார்பில் கடந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களில் 12 பேர் ஐஏஎஸ் அதிகாரிகளாகின்றனர்.
Source: Oneindia
Saturday, May 10, 2008
Wednesday, May 7, 2008
6 'பேக்' சூர்யா!
Surya six pack ABS
உடம்பை முறுக்கி, பொலிவைப் பிழியும் நாயகர்கள் வரிசையில் சூர்யாவும் இணைந்துள்ளார். அதாவது 'சிக்ஸ் பேக்' சூர்யாவாகியுள்ளார்.
முறுக்கேறிய உடலுடன், திரண்டெழும் புஜபலத்துடன் காட்சி தருவதில் ஹீரோக்களுக்கு அலாதிப் பிரியம் இருப்பதில் ஆச்சரியமில்லை.
தமிழ் ஹீரோக்கள் வழக்கமாக இதில் பெரிய அளவில் விருப்பம் காட்டுவதில்லை. டீக் ஆக டிரஸ் போட்டுக் கொண்டு, கலர் கிளாஸ் (அதாங்க கூலிங் கிளாஸ்) போட்டுக் கொண்டு, ஜில்லென்று வந்து போவதைத்தான் அதிகம் வழக்கமாக வைத்துள்ளனர்.
ஆனால் இந்தியில் ஷாருக் கானும், ஹிருத்திக் ரோஷனும் சிக்ஸ் பேக் காட்டி கலக்கிய பின்னர் நம்மவர்களுக்கும் அந்த ஆசை வந்து விட்டது.
ஒரு காலத்தில் கமல்ஹாசன் சட்டை போடாமல் சில படங்களில் வந்தபோது அது காட்டுத் தீ போல பரவி ஹிட் ஆனது. அதன் பின்னர் வேறு சில ஹீரோக்களும் அதுபோல சட்டையைக் கழற்றிப் பார்த்தனர்.
இந்த நிலையில் சிக்ஸ் பேக் மோகம் தமிழ் சினிமாவில் சூர்யாவை தொற்றிக் கொண்டுள்ளது.
கெளதம் மேனனின் வாரணம் ஆயிரம் படத்திற்காக 'சிக்ஸ் பேக்' அழகனாக மாறியுள்ளார் சூர்யா. இப்படத்தில் 17 வயது முதல் 65 வயது வரை கொண்ட பல கெட்டப்களில் சூர்யா தோன்றுகிறார்.
அந்தந்த வயதுக்கேற்றபடி உடம்பிலும், முகத் தோற்றத்திலும் மாற்றத்தைக் காட்ட வேண்டிய கட்டாயம். அதற்காக கடுமையாக மெனக்கெட்டு வருகிறாராம் சூர்யா.
அதில் முறுக்கேறிய உடல் கட்டுடன் திகழ வேண்டும் என்பதற்காக கிட்டத்தட்ட 8 மாதங்களாக கடுமையாக உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக் அழகானாக மாறியுள்ளார் சூர்யா.
இப்படி சிக்ஸ் பேக் அழகனாக மாறிய முதல் தமிழ் ஹீரோ என்ற பெருமையும் சூர்யாவுக்குக் கிடைத்துள்ளது. எப்படி? இப்படி! என்று சூர்யாவிடம் கேட்டபோது, இது கேரக்டருக்காக நடந்த மாற்றம். கதைக்கும் தேவைப்பட்டதால் மிகக் கடுமையாக ஒர்க்அவுட் செய்து உடம்பை மாற்றியுள்ளேன்.
நல்ல திடகாத்திரமான, புஜபலம் மிக்கவனாக தோன்ற வேண்டும் என்று கெளதம் கூறி விட்டார். இதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து இப்படி மாறியுள்ளேன். இதன் மூலம் நான் ஏற்றுள்ள பாத்திரத்திற்கு நியாயம் கற்பிக்க முடிந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
சாப்பாட்டில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். தினசரி நல்ல பயிற்சியாளரை வைத்துக் கொண்டு உடற்பயிற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த உடற்கட்டைப் பெற முடியும், தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவும் முடியும் என்று கூறி 'லைட்'டாக உடம்பை முறுக்கி ஒரு 'ஆறு' போட்டுக் காண்பித்தார் சூர்யா!
வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா இரு வேடங்களில் நடிக்கிறார். சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஆகியோர் நாயகிகளாக வருகிறார்கள்.
எப்படி இருந்த சூர்யா இப்படி ஆயிட்டாரு!
Surya six pack ABS
உடம்பை முறுக்கி, பொலிவைப் பிழியும் நாயகர்கள் வரிசையில் சூர்யாவும் இணைந்துள்ளார். அதாவது 'சிக்ஸ் பேக்' சூர்யாவாகியுள்ளார்.
முறுக்கேறிய உடலுடன், திரண்டெழும் புஜபலத்துடன் காட்சி தருவதில் ஹீரோக்களுக்கு அலாதிப் பிரியம் இருப்பதில் ஆச்சரியமில்லை.
தமிழ் ஹீரோக்கள் வழக்கமாக இதில் பெரிய அளவில் விருப்பம் காட்டுவதில்லை. டீக் ஆக டிரஸ் போட்டுக் கொண்டு, கலர் கிளாஸ் (அதாங்க கூலிங் கிளாஸ்) போட்டுக் கொண்டு, ஜில்லென்று வந்து போவதைத்தான் அதிகம் வழக்கமாக வைத்துள்ளனர்.
ஆனால் இந்தியில் ஷாருக் கானும், ஹிருத்திக் ரோஷனும் சிக்ஸ் பேக் காட்டி கலக்கிய பின்னர் நம்மவர்களுக்கும் அந்த ஆசை வந்து விட்டது.
ஒரு காலத்தில் கமல்ஹாசன் சட்டை போடாமல் சில படங்களில் வந்தபோது அது காட்டுத் தீ போல பரவி ஹிட் ஆனது. அதன் பின்னர் வேறு சில ஹீரோக்களும் அதுபோல சட்டையைக் கழற்றிப் பார்த்தனர்.
இந்த நிலையில் சிக்ஸ் பேக் மோகம் தமிழ் சினிமாவில் சூர்யாவை தொற்றிக் கொண்டுள்ளது.
கெளதம் மேனனின் வாரணம் ஆயிரம் படத்திற்காக 'சிக்ஸ் பேக்' அழகனாக மாறியுள்ளார் சூர்யா. இப்படத்தில் 17 வயது முதல் 65 வயது வரை கொண்ட பல கெட்டப்களில் சூர்யா தோன்றுகிறார்.
அந்தந்த வயதுக்கேற்றபடி உடம்பிலும், முகத் தோற்றத்திலும் மாற்றத்தைக் காட்ட வேண்டிய கட்டாயம். அதற்காக கடுமையாக மெனக்கெட்டு வருகிறாராம் சூர்யா.
அதில் முறுக்கேறிய உடல் கட்டுடன் திகழ வேண்டும் என்பதற்காக கிட்டத்தட்ட 8 மாதங்களாக கடுமையாக உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக் அழகானாக மாறியுள்ளார் சூர்யா.
இப்படி சிக்ஸ் பேக் அழகனாக மாறிய முதல் தமிழ் ஹீரோ என்ற பெருமையும் சூர்யாவுக்குக் கிடைத்துள்ளது. எப்படி? இப்படி! என்று சூர்யாவிடம் கேட்டபோது, இது கேரக்டருக்காக நடந்த மாற்றம். கதைக்கும் தேவைப்பட்டதால் மிகக் கடுமையாக ஒர்க்அவுட் செய்து உடம்பை மாற்றியுள்ளேன்.
நல்ல திடகாத்திரமான, புஜபலம் மிக்கவனாக தோன்ற வேண்டும் என்று கெளதம் கூறி விட்டார். இதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து இப்படி மாறியுள்ளேன். இதன் மூலம் நான் ஏற்றுள்ள பாத்திரத்திற்கு நியாயம் கற்பிக்க முடிந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
சாப்பாட்டில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். தினசரி நல்ல பயிற்சியாளரை வைத்துக் கொண்டு உடற்பயிற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த உடற்கட்டைப் பெற முடியும், தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவும் முடியும் என்று கூறி 'லைட்'டாக உடம்பை முறுக்கி ஒரு 'ஆறு' போட்டுக் காண்பித்தார் சூர்யா!
வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா இரு வேடங்களில் நடிக்கிறார். சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஆகியோர் நாயகிகளாக வருகிறார்கள்.
எப்படி இருந்த சூர்யா இப்படி ஆயிட்டாரு!
'செக்ஸ் டார்ச்சர்' - நயனதாரா புது குண்டு!
Nayantara
ஐ.பி.எல்லின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகள் சிலரது 'தனிப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கேற்ப' நடந்து கொள்ள நான் மறுத்து விட்டதாலேயே என்னை டிஸ்மிஸ் செய்து அசிங்கப்படுத்த முயற்சிக்கின்றனர் என நயனதாரா பகீர் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூதர்களாக முன்னணி நட்சத்திரங்கள் விஜய் மற்றும் நயனதாரா நியமிக்கப்பட்டனர். இதற்காக விஜய்க்கு ரூ.1 கோடியும், நயனதாராவுக்கு ரூ.40 லட்சமும் சம்பளமாக வழங்க இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் போட்டது. இதில் நயனதாராவுக்கு ரூ.20 லட்சம் அட்வான்ஸாக வழங்கியிருந்தனர்.
ஆரம்பத்தில் அணியை அறிமுகப்படுத்தும் நிகழ்சிகளில் பங்கேற்ற நயனதாரா, பின்னர் ரஜினியின் குசேலன் ஷூட்டிங்குக்காக ஹைதராபாத் சென்றுவிட்டார். இடைவிடாத படப்பிடிப்பு காரணமாக படப்பிடிப்புத் தளத்திலேயே மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அதற்கு அடுத்த நாளே சென்னையில் அவர் தூதராக இருந்த சென்னை அணி பங்கேற்கும் மேட்ச். ஒப்பந்தப்படி இந்த மேட்சின்போது, வீரர்களை உற்சாகப்படுத்தவும், ரசிகர்களை உற்சாகப்படுத்தவும் தூதரான நயனதாரா வந்திருக்க வேண்டும். ஆனால் விஜய் மட்டும் வந்து தனியாகக் கையாட்டிக் கொண்டிருந்தார். உடல்நிலையைக் காரணம் காட்டி நயனதாரா வரவில்லை.
அடுத்த நாளே அவரை தூதர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டதாக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன பங்குதாரரும், ஏவி.எம்.பாலசுப்பிரமணியனின் மகனுமான குருநாத் மெய்யப்பன் அதிரடியாக அறிவித்தார். நயனதாரா தங்களை ஏமாற்றிவிட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் நயனதாராவுக்கு முன்பணமாகக் கொடுத்த ரூ.20 லட்சத்தில் 15 லட்சத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் அதற்காக அவருக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் அறிவித்திருந்தார். அதன்படி சில தினங்களுக்கு முன் நயனதாராவுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் தன்னை குருநாத் மெய்யப்பன் வேண்டுமென்றே அசிங்கப்படுத்துவதாக நயனதாரா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
என்னை இந்த தூதர் பொறுப்பிலிருந்து நீக்கியது அவசர குடுக்கைத்தனமானது. முறையற்றது. ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டதற்காக நியாயமாக நான்தான் அவர்கள் மீது புகார் கொடுத்திருக்க வேண்டும்.
நியாயமான காரணங்களுக்காக, மேட்சின்போது வராமல் போவது இருபக்கமும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளுள் ஒன்று. நான் மருத்துவமனையில் இரு தினங்கள் தங்கியதற்கான சான்றிதழ்கள் என்னிடம் உள்ளன. என்னை நீக்கியதற்கு இதுவல்ல காரணம். அது 'வேறு பின்னணி'... என்கிறார் நயனதாரா.
"அவர்கள் 'என்ன எதிர்பார்த்தார்கள்' என்பது ஒரு திரைப்பட நடிகையாக எனக்கும் தெரியும். ஆனால் நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை. இதற்கு மேலும் சட்டம், காண்ட்ராக்ட் என்ற பெயரில் என்னைத் தொந்தரவு செய்தால் நானே சட்டத்தின் உதவியை நாட வேண்டியிருக்கும்" என்று எச்சரித்துள்ளாராம் நயன்.
கிணறு வெட்ட பூதம் வந்த கதை இதுதானா?
Source: Oneindia
Nayantara
ஐ.பி.எல்லின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகள் சிலரது 'தனிப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கேற்ப' நடந்து கொள்ள நான் மறுத்து விட்டதாலேயே என்னை டிஸ்மிஸ் செய்து அசிங்கப்படுத்த முயற்சிக்கின்றனர் என நயனதாரா பகீர் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூதர்களாக முன்னணி நட்சத்திரங்கள் விஜய் மற்றும் நயனதாரா நியமிக்கப்பட்டனர். இதற்காக விஜய்க்கு ரூ.1 கோடியும், நயனதாராவுக்கு ரூ.40 லட்சமும் சம்பளமாக வழங்க இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் போட்டது. இதில் நயனதாராவுக்கு ரூ.20 லட்சம் அட்வான்ஸாக வழங்கியிருந்தனர்.
ஆரம்பத்தில் அணியை அறிமுகப்படுத்தும் நிகழ்சிகளில் பங்கேற்ற நயனதாரா, பின்னர் ரஜினியின் குசேலன் ஷூட்டிங்குக்காக ஹைதராபாத் சென்றுவிட்டார். இடைவிடாத படப்பிடிப்பு காரணமாக படப்பிடிப்புத் தளத்திலேயே மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அதற்கு அடுத்த நாளே சென்னையில் அவர் தூதராக இருந்த சென்னை அணி பங்கேற்கும் மேட்ச். ஒப்பந்தப்படி இந்த மேட்சின்போது, வீரர்களை உற்சாகப்படுத்தவும், ரசிகர்களை உற்சாகப்படுத்தவும் தூதரான நயனதாரா வந்திருக்க வேண்டும். ஆனால் விஜய் மட்டும் வந்து தனியாகக் கையாட்டிக் கொண்டிருந்தார். உடல்நிலையைக் காரணம் காட்டி நயனதாரா வரவில்லை.
அடுத்த நாளே அவரை தூதர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டதாக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன பங்குதாரரும், ஏவி.எம்.பாலசுப்பிரமணியனின் மகனுமான குருநாத் மெய்யப்பன் அதிரடியாக அறிவித்தார். நயனதாரா தங்களை ஏமாற்றிவிட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் நயனதாராவுக்கு முன்பணமாகக் கொடுத்த ரூ.20 லட்சத்தில் 15 லட்சத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் அதற்காக அவருக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் அறிவித்திருந்தார். அதன்படி சில தினங்களுக்கு முன் நயனதாராவுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் தன்னை குருநாத் மெய்யப்பன் வேண்டுமென்றே அசிங்கப்படுத்துவதாக நயனதாரா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
என்னை இந்த தூதர் பொறுப்பிலிருந்து நீக்கியது அவசர குடுக்கைத்தனமானது. முறையற்றது. ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டதற்காக நியாயமாக நான்தான் அவர்கள் மீது புகார் கொடுத்திருக்க வேண்டும்.
நியாயமான காரணங்களுக்காக, மேட்சின்போது வராமல் போவது இருபக்கமும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளுள் ஒன்று. நான் மருத்துவமனையில் இரு தினங்கள் தங்கியதற்கான சான்றிதழ்கள் என்னிடம் உள்ளன. என்னை நீக்கியதற்கு இதுவல்ல காரணம். அது 'வேறு பின்னணி'... என்கிறார் நயனதாரா.
"அவர்கள் 'என்ன எதிர்பார்த்தார்கள்' என்பது ஒரு திரைப்பட நடிகையாக எனக்கும் தெரியும். ஆனால் நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை. இதற்கு மேலும் சட்டம், காண்ட்ராக்ட் என்ற பெயரில் என்னைத் தொந்தரவு செய்தால் நானே சட்டத்தின் உதவியை நாட வேண்டியிருக்கும்" என்று எச்சரித்துள்ளாராம் நயன்.
கிணறு வெட்ட பூதம் வந்த கதை இதுதானா?
Source: Oneindia
Tuesday, May 6, 2008
Friday, May 2, 2008
Threat to google
The Real Threat to Google
As more consumers browse the Web on their cell phones, the No. 1 search engine must cope with less space to place ads
by
Google's biggest threat may not be Microsoft (MSFT) or Yahoo! (YHOO).
No, one of the most formidable challenges facing Google (GOOG) is likely sitting in your pocket or purse. It's your cell phone, and it will put added pressure on Google and other Internet companies to revamp the way they handle online marketing.
As more people use cell phones and their tiny glass screens to gain access to the Internet, Google and its fellow online advertisers will have less space, or what's called ad inventory, to place marketing messages for customers. Google makes money selling ad inventory. And its ad inventory is diminished on a cell phone.
iPhone as Tipping Point
Google can now fit about 10 ads on a standard computer screen. (If you look at Google search results on a PC monitor, paid ads are the listings at the very top and along the right.) But on your cell phone, if you type in a search query at google.com you get only one or two paid ads in response.
Imagine the horror that would befall your business if a large slice of what you sell suddenly disappeared. A similar fate could befall companies that depend on online advertising, as small screens become the gateway to the Internet.
Of course, no one's suggesting that consumers will abandon standard computer screens overnight. And early research shows that mobile advertising may be more effective than standard online advertising, suggesting that it will be more lucrative for the companies that rely on it. Still, the shift is coming fast enough that Google must get prepared.
It was Apple (AAPL), a frequent Google collaborator, that tipped the trend. Consumer use of mobile Internet in the U.S. has longed trailed Asia and Europe, where standardized cell networks made it easier for handset makers to produce gadgets that tap the Web at blazingly fast speeds. But in the summer of 2007, Apple rocked America by launching the iPhone. The computer maker wasn't the first to put the Web on phones, but for many consumers, the iPhone made the experience more robust.
Almost two-thirds of Americans have had some experience with mobile Internet use, and the adoption trend is most pronounced among teens and young adults, according to Pew Research Center. About 60% of adults 18 to 29 use text messaging every day, compared with only 14% of their parents. Nearly one-third of young adults use mobile Internet. This is the future, because people take their media habits with them as they age.
Why Google Wants In on Cell Phones
So, as Apple and demographic trends thrust the mobile Internet upon us, how will advertisers and we consumers of electronics respond?
Google will try to expand ad "shelf space," especially by redesigning cell-phone software. In November, Google announced it was launching an Open Handset Alliance to design a new operating system, code-named Android, which would provide a "truly open and comprehensive platform" for cell-phone users. A few scratched their heads as to why Google would get into the cell-phone interface business. But now it's clear; Web screens will soon be two inches wide, and Google wants a say in what fits on that tiny screen.
Our bet is that the new Android interface will encourage mobile device users to flick through multiple layers or pages, similar to the iPhone album-art menu. This will create more room for ads. Expanding the visual ad inventory will be crucial for Google, as evidenced by the recent announcement that it will begin selling small display ads on cell-phone screens.
As more consumers browse the Web on their cell phones, the No. 1 search engine must cope with less space to place ads
by
Google's biggest threat may not be Microsoft (MSFT) or Yahoo! (YHOO).
No, one of the most formidable challenges facing Google (GOOG) is likely sitting in your pocket or purse. It's your cell phone, and it will put added pressure on Google and other Internet companies to revamp the way they handle online marketing.
As more people use cell phones and their tiny glass screens to gain access to the Internet, Google and its fellow online advertisers will have less space, or what's called ad inventory, to place marketing messages for customers. Google makes money selling ad inventory. And its ad inventory is diminished on a cell phone.
iPhone as Tipping Point
Google can now fit about 10 ads on a standard computer screen. (If you look at Google search results on a PC monitor, paid ads are the listings at the very top and along the right.) But on your cell phone, if you type in a search query at google.com you get only one or two paid ads in response.
Imagine the horror that would befall your business if a large slice of what you sell suddenly disappeared. A similar fate could befall companies that depend on online advertising, as small screens become the gateway to the Internet.
Of course, no one's suggesting that consumers will abandon standard computer screens overnight. And early research shows that mobile advertising may be more effective than standard online advertising, suggesting that it will be more lucrative for the companies that rely on it. Still, the shift is coming fast enough that Google must get prepared.
It was Apple (AAPL), a frequent Google collaborator, that tipped the trend. Consumer use of mobile Internet in the U.S. has longed trailed Asia and Europe, where standardized cell networks made it easier for handset makers to produce gadgets that tap the Web at blazingly fast speeds. But in the summer of 2007, Apple rocked America by launching the iPhone. The computer maker wasn't the first to put the Web on phones, but for many consumers, the iPhone made the experience more robust.
Almost two-thirds of Americans have had some experience with mobile Internet use, and the adoption trend is most pronounced among teens and young adults, according to Pew Research Center. About 60% of adults 18 to 29 use text messaging every day, compared with only 14% of their parents. Nearly one-third of young adults use mobile Internet. This is the future, because people take their media habits with them as they age.
Why Google Wants In on Cell Phones
So, as Apple and demographic trends thrust the mobile Internet upon us, how will advertisers and we consumers of electronics respond?
Google will try to expand ad "shelf space," especially by redesigning cell-phone software. In November, Google announced it was launching an Open Handset Alliance to design a new operating system, code-named Android, which would provide a "truly open and comprehensive platform" for cell-phone users. A few scratched their heads as to why Google would get into the cell-phone interface business. But now it's clear; Web screens will soon be two inches wide, and Google wants a say in what fits on that tiny screen.
Our bet is that the new Android interface will encourage mobile device users to flick through multiple layers or pages, similar to the iPhone album-art menu. This will create more room for ads. Expanding the visual ad inventory will be crucial for Google, as evidenced by the recent announcement that it will begin selling small display ads on cell-phone screens.
Make Money
How I Earn Lakhs of Rupees by Investing Just Rs.120 in less than 7 days?
By the time you finish reading this page you will be becoming a Millionaire.
(In just 7 days !)
This oppurtunity will change Your life.
Get your own Dream Bungalow .
Drive your Favorite car. Enjoy the World tour.
Dear friend , Give me 7 minutes. I will show how to become a Millionaire.You will never be the same again.
Anybody will think twice before investing their hard earned money in any company or business. But if you are told that you will get Lakhs in 7 days, will you believe it? But it is absolutely true!!. Are you ready to spend just Rs.120 to earn Lakhs in 7 days? After all Rs.120 can get you just 2 cinema tickets+2 pop corns.
First of all, This system is 100% legal and 1000% successful. This is not a Scam or Fraud way of making Money.
This system of making money is very simple than any other system in the Internet. You can see the result in less than 10 days. This system had already made many Millionaires in India. Why not you be the next Millionaire ?
Let me Explain you this simple, powerful business concept.
This is not a MLM or Money chain program.
First you need to Invest Rs.120/- only.
What you will get for your investment Rs.120/-
1 Add your name in our Database and we form a Website for you for lifetime(14yrs). (www.yourname.cashinfinite.com)
2 Ebooks (download from your login control panel)
3 Referral Income Program(Rs.20 upto 5 levels)
4 AdSense Income ( Left Side-Adsense Code can be uploaded through your control panel)
5 Send you a list of Classified website address/ newsgroups where you can post the message.
6 Customer Support (through Phone or email)
Note: The subdomain website registered in your name is actually worth thousands and not for just Rs.120/ lifetime.
What else required???
We already have thousands of happy members with this program and some of their testimonials are included in this website. Don't delay any longer to get started. Rush Now!!!
Please follow the steps below to implement this program.
1) You need to send Money Order (MO) for 120 rupees the Admin, who take care of creating your website and other maintenance activities which includes your website Hosting and administrative cost.
3) Once you send the Money Order (MO), we will set up a website with your name. You will get a website similar to the one you are reading now (www.yourname.cashinfinite.com).
4) In your website (www.yourname.cashinfinite.com), we will place your address at #1 position. The #5 position address will be deleted and #1 becomes #2. Now #2 becomes #3. Similarly #3 becomes #4 and #4 becomes #5 position. Finally your address will be placed in #5.
5) Now your simple job is to post this website in at least 200 newsgroups or free classifieds. We shall give you the top newsgroups list and guide you step by step on how to post on free classifieds. You will not have to pay anything to post your website link in these free classifieds. You can also find millions of them on any search engine (Google, yahoo, msn). That is about all you need to do. Your work is over.
What will happen when you joined and placed in #5 position?
Well. Your doubt is absolutely correct.
Once you become a member, you will be provided with all the marketing tools and softwares to promote your website (www.yourname.cashinfinite.com) in the internet. If someone reads your website and if he is interested like you, they will send Money Order (MO) to the company and the referral income(Rs. 20/-) will be sent to the addresses mentioned in your website..(www.yourname.cashinfinite.com). At this stage your address will be moved to #2 position and a new member will be at #1 position. Now the #1 position member will do the same kind of marketing like you do and still you get Money Order (MO) as you are in #2nd position.
Let's do a simple calculation "How you can be a Millionaire". ( Please read this calculation until you understand )
If you just recommend only 10 members. (A very low example) then you make Rs.200 with your name at #1 position on the website. Now, each of the 10 persons you get Rs.20 each, refers the MINIMUM 10 persons, each with your name at #2 position, and that is another Rs.2000 for you. Now those 10 each refers MINIMUM 10 persons with your name at #3 position and It will bring Rs.20,000!. Now, those 10 persons turn around MINIMUM 10 persons with your name at #4 position and you will make an additional Rs.2,00,000! OK, now here is the fun part, each of those 10 persons refers 10 with your name at #5 position, then you just made you Rs.20,00,000!!! A MILLIONAIRE.!!!! That is YOU!!! And all this with only 10 response. Imagine in case you refer more than 10. Sky is the limit. With an original investment of only Rs.120! AMAZING! You can too become a Millionaire.
You can also see the earnings chart given below*
Your Position No. of members referred by you Your Earnings
#1 10 members 10 X Rs.20 = Rs.200
#2 10 X 10 = 100 members 100 X Rs.20 = Rs.2000
#3 100 X 10 = 1000 members 1000 X Rs.20 = Rs.20000
#4 1000 X 10 = 10000 members 10000 X Rs.20 = Rs.200000
#5 10000 X 10 = 100000 members 100000 X Rs.20 = Rs.2000000
* The above Results may increase or decrease based on individuals effort
Do you think that this Program will Work? And can I also be a Millionaire?
The thing to remember is, that thousands of people all over the world are joining the internet daily and reading these articles everyday, JUST LIKE YOU are now!! Reports have said, that nearly 30,000 Indians join every day in the Internet. Out of that nearly more than 60 of people are joining in internet only in search of earning opportunities. So you have a very good background to work on. We have a lot of potential to earn. Another Report says, that Internet users are increasing 5 times more every year. I have analysed all the reports and surveys and they all answer only in favour of us. This program don't demand Rupees 5,000 or 2,000 or 1,000 or 500 like others do. Apart from all this, I have made Rs.2,12,000 within 2 weeks. So you can join this program without any doubt and I am sure that you will also be a millionaire soon.
Please follow the Instructions to join this program.
Step 1) Go to the nearest post office and make money order for 120 rupees addressed to the Admin.
Step 2) There will be a space in the Money Order (MO) form called "Space for communication". In that space please write the below details very clearly. (Please avoid writing in running letters to avoid confusions. Write it very neatly and clearly in BOLD)
*
Write your Name,MobileNumber
*
Write the website address that you are currently viewing. That is www.selvam.cashinfinite.com
*
Your Email address
Step 3) Send an Email to admin@cashinfinite.com with the subject " Add me in #1 Position" with the following details.
*
Write your Name,MobileNumber
*
Write the website address that you are currently viewing. That is www.selvam.cashinfinite.com
*
Money Order Form Number.
*
Your Postal address and your telephone number. Please be careful in writing your Postal address. Because for this address only you will receive referral income.
Step 4) Once we confirm your payment details, We will send an Email which contains all the instructions on how to start the business.
We will create a website similar to the one you are reading. (www.yourname.cashinfinite.com.This website address will be sent by Email ) . This website contains your name & address at #1 position. You will also get "Money making ebooks link" and Internet marketing tips and ideas. We will provide you around 200 classifieds website list. You can use this to advertise your website. (www.yourname.cashinfinite.com).
Address of Admin where you need to send
Money Order (MO) for 120 rupees.
Admin
Srinivas,SPM INFOTECH PVT LTD., Renuka Kripa, Ist Floor, Hogeibail, AshokNagar,Mangalore - 575006. Karnataka.
Member addresses who joined before you.
#5)
Beena T, 7/5/505, PM Bhat Compound, Near Shekhar Gatti Compound, Matadhakani, Mangalore - 575003.
#4)
Tulasi Acharya, Radha Sadhan, Mitranagara, Byepass Kumpala, Mangalore - 575 022
#3)
Vaishali, D/o. Vishwanath Poojari, Panekala House, Vogga Post, Bantwal Taluk. Pin: 574265.
#2)
Asha Shetty,4/216/14, Sevanthi Gudde, Peramanur Post, Thokkotu,Mangalore -,575017,Karnataka
#1)
D.Paneer Selvam,1/114,Varahoor, J.K.Pattinam Post,, Annamalai Nagar, -608002,Tamil Nadu
MODE OF PAYMENT:
M.O
(Money Order) to Admin
DD
(Demand Draft) in favor of
SPM INFOTECH PVT LTD., payable at Mangalore. Addressed to Admin
Will this program be stopped at any time?
It is not possible to stop this program in India because everyone is trying to earn extra cash and opportunities. A big percentage of housewives, retired people and students are looking for extra cash and this human urge will never stop. This small little investment plan makes it possible for everyone to join. We can make big money working in a community and not as individuals.
This a team work where every one gets benefited by helping each other.
Don't Miss this Great, Simple, Powerful Earning Opportunity.
Today is the right time to start. If you skip today, you may lose thousands of rupees in a single day.
Always for your Success,
D.Paneer Selvam
Kindly note: If you have any doubts, clarifications, feel free to contact by admin@cashinfinite.com or call 09341199444.
After sending the MoneyOrder, Kindly fill the form and send to the Admin for reference..
Username - max 15chars
(sub domainname)
Password (10chars)
Confirm Password
Name :......
Age
Address :...
City
State
Pincode
E-mail :.....
Phone/Mobile :.....
Referal Id :.....
I agree the terms and conditions..
All the Best!!
Google
Enter your search terms Submit search form
By the time you finish reading this page you will be becoming a Millionaire.
(In just 7 days !)
This oppurtunity will change Your life.
Get your own Dream Bungalow .
Drive your Favorite car. Enjoy the World tour.
Dear friend , Give me 7 minutes. I will show how to become a Millionaire.You will never be the same again.
Anybody will think twice before investing their hard earned money in any company or business. But if you are told that you will get Lakhs in 7 days, will you believe it? But it is absolutely true!!. Are you ready to spend just Rs.120 to earn Lakhs in 7 days? After all Rs.120 can get you just 2 cinema tickets+2 pop corns.
First of all, This system is 100% legal and 1000% successful. This is not a Scam or Fraud way of making Money.
This system of making money is very simple than any other system in the Internet. You can see the result in less than 10 days. This system had already made many Millionaires in India. Why not you be the next Millionaire ?
Let me Explain you this simple, powerful business concept.
This is not a MLM or Money chain program.
First you need to Invest Rs.120/- only.
What you will get for your investment Rs.120/-
1 Add your name in our Database and we form a Website for you for lifetime(14yrs). (www.yourname.cashinfinite.com)
2 Ebooks (download from your login control panel)
3 Referral Income Program(Rs.20 upto 5 levels)
4 AdSense Income ( Left Side-Adsense Code can be uploaded through your control panel)
5 Send you a list of Classified website address/ newsgroups where you can post the message.
6 Customer Support (through Phone or email)
Note: The subdomain website registered in your name is actually worth thousands and not for just Rs.120/ lifetime.
What else required???
We already have thousands of happy members with this program and some of their testimonials are included in this website. Don't delay any longer to get started. Rush Now!!!
Please follow the steps below to implement this program.
1) You need to send Money Order (MO) for 120 rupees the Admin, who take care of creating your website and other maintenance activities which includes your website Hosting and administrative cost.
3) Once you send the Money Order (MO), we will set up a website with your name. You will get a website similar to the one you are reading now (www.yourname.cashinfinite.com).
4) In your website (www.yourname.cashinfinite.com), we will place your address at #1 position. The #5 position address will be deleted and #1 becomes #2. Now #2 becomes #3. Similarly #3 becomes #4 and #4 becomes #5 position. Finally your address will be placed in #5.
5) Now your simple job is to post this website in at least 200 newsgroups or free classifieds. We shall give you the top newsgroups list and guide you step by step on how to post on free classifieds. You will not have to pay anything to post your website link in these free classifieds. You can also find millions of them on any search engine (Google, yahoo, msn). That is about all you need to do. Your work is over.
What will happen when you joined and placed in #5 position?
Well. Your doubt is absolutely correct.
Once you become a member, you will be provided with all the marketing tools and softwares to promote your website (www.yourname.cashinfinite.com) in the internet. If someone reads your website and if he is interested like you, they will send Money Order (MO) to the company and the referral income(Rs. 20/-) will be sent to the addresses mentioned in your website..(www.yourname.cashinfinite.com). At this stage your address will be moved to #2 position and a new member will be at #1 position. Now the #1 position member will do the same kind of marketing like you do and still you get Money Order (MO) as you are in #2nd position.
Let's do a simple calculation "How you can be a Millionaire". ( Please read this calculation until you understand )
If you just recommend only 10 members. (A very low example) then you make Rs.200 with your name at #1 position on the website. Now, each of the 10 persons you get Rs.20 each, refers the MINIMUM 10 persons, each with your name at #2 position, and that is another Rs.2000 for you. Now those 10 each refers MINIMUM 10 persons with your name at #3 position and It will bring Rs.20,000!. Now, those 10 persons turn around MINIMUM 10 persons with your name at #4 position and you will make an additional Rs.2,00,000! OK, now here is the fun part, each of those 10 persons refers 10 with your name at #5 position, then you just made you Rs.20,00,000!!! A MILLIONAIRE.!!!! That is YOU!!! And all this with only 10 response. Imagine in case you refer more than 10. Sky is the limit. With an original investment of only Rs.120! AMAZING! You can too become a Millionaire.
You can also see the earnings chart given below*
Your Position No. of members referred by you Your Earnings
#1 10 members 10 X Rs.20 = Rs.200
#2 10 X 10 = 100 members 100 X Rs.20 = Rs.2000
#3 100 X 10 = 1000 members 1000 X Rs.20 = Rs.20000
#4 1000 X 10 = 10000 members 10000 X Rs.20 = Rs.200000
#5 10000 X 10 = 100000 members 100000 X Rs.20 = Rs.2000000
* The above Results may increase or decrease based on individuals effort
Do you think that this Program will Work? And can I also be a Millionaire?
The thing to remember is, that thousands of people all over the world are joining the internet daily and reading these articles everyday, JUST LIKE YOU are now!! Reports have said, that nearly 30,000 Indians join every day in the Internet. Out of that nearly more than 60 of people are joining in internet only in search of earning opportunities. So you have a very good background to work on. We have a lot of potential to earn. Another Report says, that Internet users are increasing 5 times more every year. I have analysed all the reports and surveys and they all answer only in favour of us. This program don't demand Rupees 5,000 or 2,000 or 1,000 or 500 like others do. Apart from all this, I have made Rs.2,12,000 within 2 weeks. So you can join this program without any doubt and I am sure that you will also be a millionaire soon.
Please follow the Instructions to join this program.
Step 1) Go to the nearest post office and make money order for 120 rupees addressed to the Admin.
Step 2) There will be a space in the Money Order (MO) form called "Space for communication". In that space please write the below details very clearly. (Please avoid writing in running letters to avoid confusions. Write it very neatly and clearly in BOLD)
*
Write your Name,MobileNumber
*
Write the website address that you are currently viewing. That is www.selvam.cashinfinite.com
*
Your Email address
Step 3) Send an Email to admin@cashinfinite.com with the subject " Add me in #1 Position" with the following details.
*
Write your Name,MobileNumber
*
Write the website address that you are currently viewing. That is www.selvam.cashinfinite.com
*
Money Order Form Number.
*
Your Postal address and your telephone number. Please be careful in writing your Postal address. Because for this address only you will receive referral income.
Step 4) Once we confirm your payment details, We will send an Email which contains all the instructions on how to start the business.
We will create a website similar to the one you are reading. (www.yourname.cashinfinite.com.This website address will be sent by Email ) . This website contains your name & address at #1 position. You will also get "Money making ebooks link" and Internet marketing tips and ideas. We will provide you around 200 classifieds website list. You can use this to advertise your website. (www.yourname.cashinfinite.com).
Address of Admin where you need to send
Money Order (MO) for 120 rupees.
Admin
Srinivas,SPM INFOTECH PVT LTD., Renuka Kripa, Ist Floor, Hogeibail, AshokNagar,Mangalore - 575006. Karnataka.
Member addresses who joined before you.
#5)
Beena T, 7/5/505, PM Bhat Compound, Near Shekhar Gatti Compound, Matadhakani, Mangalore - 575003.
#4)
Tulasi Acharya, Radha Sadhan, Mitranagara, Byepass Kumpala, Mangalore - 575 022
#3)
Vaishali, D/o. Vishwanath Poojari, Panekala House, Vogga Post, Bantwal Taluk. Pin: 574265.
#2)
Asha Shetty,4/216/14, Sevanthi Gudde, Peramanur Post, Thokkotu,Mangalore -,575017,Karnataka
#1)
D.Paneer Selvam,1/114,Varahoor, J.K.Pattinam Post,, Annamalai Nagar, -608002,Tamil Nadu
MODE OF PAYMENT:
M.O
(Money Order) to Admin
DD
(Demand Draft) in favor of
SPM INFOTECH PVT LTD., payable at Mangalore. Addressed to Admin
Will this program be stopped at any time?
It is not possible to stop this program in India because everyone is trying to earn extra cash and opportunities. A big percentage of housewives, retired people and students are looking for extra cash and this human urge will never stop. This small little investment plan makes it possible for everyone to join. We can make big money working in a community and not as individuals.
This a team work where every one gets benefited by helping each other.
Don't Miss this Great, Simple, Powerful Earning Opportunity.
Today is the right time to start. If you skip today, you may lose thousands of rupees in a single day.
Always for your Success,
D.Paneer Selvam
Kindly note: If you have any doubts, clarifications, feel free to contact by admin@cashinfinite.com or call 09341199444.
After sending the MoneyOrder, Kindly fill the form and send to the Admin for reference..
Username - max 15chars
(sub domainname)
Password (10chars)
Confirm Password
Name :......
Age
Address :...
City
State
Pincode
E-mail :.....
Phone/Mobile :.....
Referal Id :.....
I agree the terms and conditions..
All the Best!!
Enter your search terms Submit search form
Subscribe to:
Posts (Atom)

